All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Please Ask Free And Posts Your Problems

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இத்தளத்தில கதை எழுத ஆசை...procedure solunga please
 

JaJa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இத்தளத்தில கதை எழுத ஆசை...procedure solunga please
Home page la contact number irukkum sis..athula koopidunga...all the best sis...Story thread la meet pannalaam.
 

JFz10kasi

New member

அன்புள்ள ஆசிரியர் குழுமத்திற்கு,

நான் இந்த தளத்தின் நீண்ட நாள் வாசகி. ஸ்ரீகலா அவர்களின் கதைகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.

இன்று காலை பிரதிலிபி தளத்தில் நீ எந்தன் காதல் பிற என்ற கதையை வாசிக்க நேர்ந்தது. இந்தப் பெயர் பரிச்சயமாக இருந்ததால் சில அத்தியாயங்களை வாசித்தேன்.

நம் தளத்தில் பதிவிடப்பட்ட என் காதல் பிழை நீ கதையை கதாபாத்திரங்களின் பெயர்களை மட்டுமே மாற்றி பதிவிட்டு இருக்கிறார்கள். கதைக் களங்கள் மாறவில்லை. பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் சொந்த உழைப்புக்கும் அடுத்தவர் உழைப்பை சுரண்டி தின்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா.
. இப்படி கூட அடுத்தவர் கற்பனையை திருட முடியுமா?? படித்ததும் மிகவும் வருத்தம் ஆகி விட்டது.

கொடுக்கப்பட்ட லிங்கில் சென்று பார்க்கவும். தேவைப்பட்டால் தக்க நடவடிக்கையும் எடுங்கள். உண்மையாக என்னால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
 
Last edited:

Chitra Balaji

Bronze Winner

அன்புள்ள ஆசிரியர் குழுமத்திற்கு,

நான் இந்த தளத்தின் நீண்ட நாள் வாசகி. ஸ்ரீகலா அவர்களின் கதைகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.

இன்று காலை பிரதிலிபி தளத்தில் நீ எந்தன் காதல் பிற என்ற கதையை வாசிக்க நேர்ந்தது. இந்தப் பெயர் பரிச்சயமாக இருந்ததால் சில அத்தியாயங்களை வாசித்தேன்.

நம் தளத்தில் பதிவிடப்பட்ட என் காதல் பிழை நீ கதையை கதாபாத்திரங்களின் பெயர்களை மட்டுமே மாற்றி பதிவிட்டு இருக்கிறார்கள். கதைக் களங்கள் மாறவில்லை. பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் சொந்த உழைப்புக்கும் அடுத்தவர் உழைப்பை சுரண்டி தின்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா.

கடைசி அத்தியாயத்தில் சம்யுக்தா என்பதற்கு பதில் ஆராதனா என்று பதிவிட்டு இருக்கிறார்கள். இப்படி கூட அடுத்தவர் கற்பனையை திருட முடியுமா?? படித்ததும் மிகவும் வருத்தம் ஆகி விட்டது.

கொடுக்கப்பட்ட லிங்கில் சென்று பார்க்கவும். தேவைப்பட்டால் தக்க நடவடிக்கையும் எடுங்கள். உண்மையாக என்னால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
அடபாவிகளா.... Mam எதாவது pannuga.... Namba ஆரா... விஷ்ணு piragaan story mam.... இந்த maari எல்லாம் ah இருபாங்க....
 

Hanza

Bronze Winner

அன்புள்ள ஆசிரியர் குழுமத்திற்கு,

நான் இந்த தளத்தின் நீண்ட நாள் வாசகி. ஸ்ரீகலா அவர்களின் கதைகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.

இன்று காலை பிரதிலிபி தளத்தில் நீ எந்தன் காதல் பிற என்ற கதையை வாசிக்க நேர்ந்தது. இந்தப் பெயர் பரிச்சயமாக இருந்ததால் சில அத்தியாயங்களை வாசித்தேன்.

நம் தளத்தில் பதிவிடப்பட்ட என் காதல் பிழை நீ கதையை கதாபாத்திரங்களின் பெயர்களை மட்டுமே மாற்றி பதிவிட்டு இருக்கிறார்கள். கதைக் களங்கள் மாறவில்லை. பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டிருக்கிறது. ஆனால் சொந்த உழைப்புக்கும் அடுத்தவர் உழைப்பை சுரண்டி தின்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா.
. இப்படி கூட அடுத்தவர் கற்பனையை திருட முடியுமா?? படித்ததும் மிகவும் வருத்தம் ஆகி விட்டது.

கொடுக்கப்பட்ட லிங்கில் சென்று பார்க்கவும். தேவைப்பட்டால் தக்க நடவடிக்கையும் எடுங்கள். உண்மையாக என்னால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இது sri mam ஓட story தானே....😲😲😲😲
 

JFz10kasi

New member
வாசகிகள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள். இப்படி ஒரு வெளிப்படையான கதை திருட்டை எந்த விதத்திலும் நாம் அனுமதிக்கக்கூடாது. இந்த கதை நம் தளத்தில் வெளிவந்த போது நாம் ஒவ்வொருவரும் விஷ்ணுவுடன ஆராதனா விடனும் பயணித்து இருக்கிறோம். அவர்கள் அழுத இடத்தில் அழுது இருக்கிறோம் சிரித்த இடங்களில் சிரித்து இருக்கிறோம்.

உண்மையாக மனதிற்கு நெருக்கமான கதைகளில் இதுவும் ஒன்று. இப்படிப்பட்ட உணர்வுபூர்வமான ஒரு படைப்பை எந்த ஒரு உறுத்தலும் இல்லாமல் தன் சொந்த படைப்பு போல் மற்றொரு தளத்தில் வாரவாரம் பதிவிட்டு இருக்கிறார் இந்த நபர். பதிவிட்டவர் இன் விவரங்கள் தெரியவில்லை. பிரதிலிபி தளத்தில் இந்த கதை திரியில் நான் எனது வெளிப்படையான விமர்சனத்தை முன்வைத்து விட்டேன்.

அப்பட்டமான கதை திருட்டு என்பதை உறுதியாக வெளிப்படையாக தெரிவித்திருக்கிறேன். அடுத்தவரின் கற்பனையை திருடுவது என்பது மிக மோசமான செயல். இதனை பார்த்துக்கொண்டு அதனை வெளிப்படுத்தாமல் இருக்க முடியவில்லை.

நாம் அனைவரும் நமது கருத்தை பதிவு செய்தால் pratilipi அந்த நபரின் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே உங்கள் விமர்சனங்களையும் அங்கே முன்வைக்க வேண்டுகிறேன்
 

JFz10kasi

New member
மக்களே.... இந்தக் கதையை நான் படித்தது போல் நம் தளத்தில் இருந்து மேலும் சில வாசகர்கள் ஏற்கனவே வாசித்து இது ஏற்கனவே புத்தகமாக வெளிவந்து விட்ட கதை என்று பதிவிட்டு இருக்கிறார்கள். ஆனால் இதை பதிவிட்ட நபர் இல்லை இது என் சொந்த கற்பனை தான் என்று பதில் கூறி இருக்கிறார்...

இதில் என்ன வேடிக்கை என்றால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கதையை பற்றிய கருத்துக்களையும் ஸ்டார் ரேட்டிங் கொடுக்க சொல்லியிருக்கிறார்.

யார் கதைக்கு யார் பெயர் வாங்குவது???கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் அடுத்தவர் உழைப்பை தன்னுடையது என்று எப்படிபதிவு செய்ய முடிகிறதோ??

ஸ்ரீகலா மேடம்..... இதை நீங்கள் அப்படியே விட்டு விடாதீர்கள். உங்கள் உழைப்பு திருடப்பட்டு இருக்கிறது. வாசித்த எங்களால் கூட இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுபோன்ற கதை திருட்டு களை பகிரங்கப்படுத்தி தக்க நடவடிக்கை எடுத்தாள் இதுபோன்ற நபர்களுக்கு தக்க பாடமாக இருக்கும்.
 
Top