All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
நா சொன்னேன் ஞாபக மறதி இருக்கு something fishy னு எல்லாத்தையும் மறந்துட்டா.... இப்போ இவனை தலையால தண்ணி குடிக்க வைக்கிறா 🤣🤣🤣🤣
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? சில புதிருக்காக விடைகளை பகிரங்கப்படுத்தாமல் இப்படி தானோ என்று எங்களை நினைக்க வைத்து அதிலிருந்து பல கேள்விகளை எங்கள் மனதில் உதயமாக்கிய பதிவு...

உங்களால் மட்டும் தான் ஸ்ரீ மேம் எங்களை அப்படியே சஸ்பென்ஸான மன நிலையிலேயே கொண்டு போய் நாங்கள் எதிர்பாராத திருப்பு முனையை கொடுத்து இப்படி கூட இருக்குமோ என்று எண்ண வைத்து நீங்க நீங்க தான் என்ற எங்கள் எண்ணத்தில் முத்திரையாய் பதிவீர்களே அப்பப்பா! அற்புத படைப்பார்கள் தாங்கள்!! வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்...

அமரின் கம்பெனியில் அஞ்சலி மாடலிஙகாக ஒம்பந்தம் ஆகி உள்ளது அவர்களின் பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வரவா? குழந்தை அமர் அஞ்சலியுடையது.. விலகலுக்கான காரணம்??? அஞ்சலியின் மனதில் எப்பொழுதும் குழப்பம் மற்றும் தவிப்பு.. அந்த உணர்வை காணும் அமரிடமும் உணர்ச்சியற்ற பார்வை.. அமர் கொடுத்த அதிர்ச்சியால் அஞ்சலிக்கு மன அழுத்தம் அதிகமாகி எப்போதும் குழப்பத்துடன் கூடிய தவிப்பான மனநிலையில் உள்ளாளா? அதனால் தான் மாத்திரை உட்கொள்கிறாளா? சாரதாம்மாவிற்கு அனைத்தும் தெரியும் போல?

அவள் மானத்தை காக்கும் அமர்.. அவன் தொடுகையை அருவருக்காத அஞ்சலி... அமரே அவளுக்கு மாத்திரை கொடுக்கும் போது அவளுடைய உடல் நிலைப்பற்றியும் அவனுக்கு??? தானாகவே அவள் குடியிருப்பிற்கு அமர் அழைத்து சென்றது? தன்னை கொன்று விடும் படி சொன்ன அஞ்சலிக்கு அமர் கொடுத்த பதில் அவன் ஆழமான காதலை காட்டுகிறது என்றால் வாய் வார்த்தையாக தன்னை கொன்று விடும் படி சொன்ன அமரின் சொல்லால் அஞ்சலி யின் தவிப்பு அவளின். ஆத்மார்த்தமான காதலை அல்லவா காட்டுகிறது.. அதை அடக்க அமரின் அணைப்பு.. அற்புதம் ஸ்ரீ மேம்... உணர்ச்சிகளின் போராட்டம் எங்கள் கண் முன்னே ஆர்ப்பாட்டமாய்.. இவ்வளவு பேசும் அஞ்சலியின் தவிப்பை அமர் தீர்க்கும் ஓரே மருந்தே அவர்களின் குழந்தை... அக்குழந்தையை அமர் அஞ்சலியிடம் பழக விடுவானா?

நிறைய கேள்விகள் எங்கள் மனதில் அலைகளாய்.. அபாரமான பதிவு ஸ்ரீ மேம்... வாழ்த்துக்கள்...
 

Hanza

Bronze Winner
சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻
அப்போ அந்த மஹிமா இன்னும் உயிரோட தான் இருக்காளா.... 😏😏😏😏

அஞ்சலிக்கு முன்னாடியே தெரியுமா அவங்க பிரிய போறாங்க னு????

Or தீபாவளி பாவனா மாதிரி selective amnesia வா ????
 

vijirsn1965

Bronze Winner
intha ud padikkumpothu romba nekezhvaaha irunthathu anjaliku enna problem yean ippadi irukkiraal mahima yenge yean anjali kuzhanthaiyai kooda paarka virumbhamal irukkiraalamar enna seithaan superb mam arumaiyaaha irunthathu(viji)
 
Top