All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"விழி வழியே சரணடைந்தேன்" கருத்து திரி

Lakshmivijay

Well-known member
ஹாய் சிஸ் கதை சூப்பரா இருக்கு சிஸ் 😍😍😍😍😍
ஆரம்பத்தில் கொஞ்சமா குழப்பமா இருந்துது அப்புறமா கதை புரிஞ்சிரிச்சி சூப்பர் அருமை 😘😘😘😘😘
முன்று ஜோடியின் காதல் வித்தியாசமா இருந்தாலும் படிக்க படிக்க அருமையா இருந்தது நிறைவான முடிவு சூப்பர் சூப்பர் சூப்பர் 🤩🤩🤩🤩🤩
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம பதிவு. மூன்று ஜோடி காதலுமே சூப்பர் ஒவ்வொரு காதலும் ஒவ்வொரு விதம்
தேங்க் யூ சோ மச் சிஸ்
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi👋!!
Nice story sis... 3jodi, கதை வித்தியாசமா ஆராமிச்சு, என்னடா இது confuse பண்றங்களேனு யோசிச்சு full flashback படிச்சு வந்தா ரொம்ப கஷ்டமாருந்தது..😔. கனிஷ்கா, கீதன் நினைச்சு. சித்தார்த் and kansika jodi க்கு எபி, நிறைய வந்தமாரி இருந்தது. அதே மாறி kanigeethan/கனிமொழிக்குக்கும் இன்னும் நிறைய எபில வந்துருக்கலாம். கதை அவங்கள வச்சுத்தானே start aachu🤔. மற்றுப்படி super... 😊 கீதன் , சித்தார்த், love செம்ம.. அருண் ரொம்ப பாவம்.. But அவனுக்கு அருத்ரா👍 அருமை.. வாழ்த்துக்கள்!!👌👏👍
கீதனில் ஆரம்பிச்சு சித்து ல முடிக்கணும்னு தான் நினைச்சேன்.. கீதன் ரொம்ப சாப்ட் இல்லயா சோ அப்படி முடிக்க வேண்டியதா போச்சு.. இனி சேர்த்துக்கல்லாம்.. தேங்க்ஸ் சிஸ்.. சித்து கொஞ்சம் அதிகம் டெரர்.. அதான் அவனோடத்து அதிகமா போச்சு.. ❤❤❤
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடைசி வரையில் முடிச்சுக்களை அவிழ்க்காமல் சுவாரஷ்யமாக எம்மை கதையில் ஒன்ற வைத்த ஆசிரியருக்கு ஒரு salute. 👏🏻👏🏻👏🏻

கீதன் சித்தார்த் இருவரும் தங்கள் தனிதன்மையில் மிளிர்கிறார்கள். இருவரது காதலும் சளைத்ததல்ல.... தங்கள் இணைகளின் மீது காதல் மழையை பொழிகிறார்கள். ஆனால் அவர்கள் அதை வெளிப்படுத்திய விதம் தான் வித்தியாசமானவை.

கீதனது தியாகம் சொல்லில் வடிக்க இயலாது. அவனது கனிக்காகவே மீண்டு வருவது எல்லாம் செம்ம..😍😍😍

சித்தார்த் அவனது கனியை அவன் சிறகுகளுக்குள் பொத்தி பொத்தி பூஜிக்கிறான். கனியின் இறப்பிலும் மறுபிறப்பிலும் இவனது காதலின் ஆழத்தை காணலாம். 🥰😍♥

அருணும் அவனது கனியை இழந்து மீண்டும் கனியை சேர்ந்து பின் உண்மை தெரிய அவன் தெளிவது எல்லாம் உணர்வுபூர்வமானவை. இங்கே அவனது கனி யார் என்பது தான் ஆசிரியர் வைத்த suspense... 🔥🔥🔥🔥🔥

வேலு எல்லாம் ஈனப்பிரவிகள்... ஆனால் அவன் இல்லாவிட்டால் இக்கதை வேறுமாதிரி போய் இருக்கும். அவன் தான் game changer இங்கே... அவனக்கு கிடைத்த தண்டனை 🔥🔥🔥🔥

வேலுவை விட கொடுமையானவன் வில்சன். இவன் மருத்துவத்தின் பெயரில் திரைக்கு பின்னால் செய்யும் அராஜகங்கள் எண்ணிலடங்காதது.. கலியுக நரகாசுரன்... 😡😡😡
இவனுக்கு சித்தார்த் கொடுத்த தண்டனை 🔥🔥🔥🔥

கூடவே மருந்துகள் பற்றிய குறிப்புக்களும் அது தொடர்பான ஆராய்ச்சிக்களின் தகவல்களும் பிரயோசனமானது..

அருமையான முக்கோண இல்லை இல்லை.... நாற்பக்க காதல் கதை... 😍😍😍
கதை சென்ற பாணி கதாபாத்திரங்களின் பாரம் எல்லாம் கனகச்சிதமாக பொருந்தி இருக்கு. வாழ்த்துக்கள் டா.

💐💐💐
Thank you so much akka.. vera enna solla.. neenga ella illama ithu illa ❤❤❤💯💯
 
Top