All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

தாமரை

தாமரை
16-21 எபி வரை தொய்வில்லாத பரபரன்னு நிகழ்வுகள் கண் முன்னே நடந்துகிட்டு இருக்கிற மாதிரி உணர முடியுது.

நிச்சயம் உங்கள் எழுத்துகளில் உலவும் உயிரோட்டத்தினால் தான் இது சாத்தியம் மா. மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்துகற்காய் வெயிட்டிங்.
மிக்க நன்றி ஜோ மா.. நாளை காலை மற்றும் இரவில் எல்லா பதிவுகளும் போட்ருவேன்..:smiley9::smiley18:
 

M.Vanithagiri

Active member
Super ah irunthuchu mam.but sekiram mudinja mari iruku.unaga எழுத்துநடைக்கு அடிமை ஆகிட்டதுனு கூட சொல்லலாம்.அடுத்து அடுத்து Stories upadate panuga mam
 

தாமரை

தாமரை
Super ah irunthuchu mam.but sekiram mudinja mari iruku.unaga எழுத்துநடைக்கு அடிமை ஆகிட்டதுனு கூட சொல்லலாம்.அடுத்து அடுத்து Stories upadate panuga mam
மிக்க நன்றி வனிதா மா🥰🥰🥰🙏🙏🙏🙏

இன்னும் ஒரு கதை தான் இருக்கு மா, ரீரன் பண்ண.
அதும் இன்று அல்லது நாளை முழுதா போட்டிருறேன் .. இனிமே.. புதிதா எழுதினாத்தான் உண்டு, அதற்கான சூழல் அமையட்டும்🙏🙏🙏🙏😁😁😁😁😁😁😇💟😇💟😇💟😇
 

JoRam

Active member
பாவத்தின் சம்பளம் மரணம், இந்த வாசகங்கள் என்றும் நினைவில் நிற்கும்.

இதை ஓட்டியே அமைந்த நிகழ்வுகள் தொய்வில்லாமல் கதைக்கும் களத்திறக்கும் உயிரோட்டமாய் உரமாய் ஊடுறுவியிருக்கிறது.

ஓவ்வொரு கதையிலும் ஓரு சிறப்பம்சம். ஓவ்வொரு கதை வாசிக்கும் போது எல்லையில்லா மகிழ்ச்சி எனக்குள் ஏற்படுகிறது. அது ஏன் எல்லாம் ஆராய்ச்சி பண்ணாமல் இயல்பாய் மகிழ்வாய் உணர்கிறேன்.

வாழ்த்துக்கள் மா.
 

தாமரை

தாமரை
பாவத்தின் சம்பளம் மரணம், இந்த வாசகங்கள் என்றும் நினைவில் நிற்கும்.

இதை ஓட்டியே அமைந்த நிகழ்வுகள் தொய்வில்லாமல் கதைக்கும் களத்திறக்கும் உயிரோட்டமாய் உரமாய் ஊடுறுவியிருக்கிறது.

ஓவ்வொரு கதையிலும் ஓரு சிறப்பம்சம். ஓவ்வொரு கதை வாசிக்கும் போது எல்லையில்லா மகிழ்ச்சி எனக்குள் ஏற்படுகிறது. அது ஏன் எல்லாம் ஆராய்ச்சி பண்ணாமல் இயல்பாய் மகிழ்வாய் உணர்கிறேன்.

வாழ்த்துக்கள் மா.
ஜோ மா..🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏


உங்க எழுத்துக்கள் படிததவுடன்..
நன்றி,மகிழ்ச்சி என்ற வார்த்தைகளும்.. எனது மனநிறைவை முழுக்க வெளிப்படுத்த இயலாமல் மறைந்து கொள்கிறன..

எழுதும் ஆர்வமும் ஊக்கமும் தரும் உங்களின் பெருமனதிற்கு, வாழ்த்துகளுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்..

💝💝💝💝💝💝💖💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏
 
Top