All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள்பதிவு- மாலினிராஜாவின் 'கத்தியின்றி கொய்யு(ல்லு)ம் நினைவே' - கருத்து திரி

Thani

Well-known member
இன்று பதிவு இருக்கு நன்றி 😍😀 நாங்க ஏன் வேணாம் என்று சொல்லப்போறம் ,மகிழ்ச்சி😍🥰பையா ....சிஸ் க்கு பிரியாணி பார்சல்.....ரெடியா.....😀😀😜❤❤❤❤❤
 

Thani

Well-known member
முதல்ல நன்றி நன்றி சிஸ்😀🙏
அப்பப்பா... மிஸ்டர் வடிவு செம தில்லாலங்கடி வேலையெல்லாம் பாத்திருக்கு போல....
என்னம்மா வடிவு...நீ உன்னோட அன்பையெல்லாம் கொட்டி சீராட்டீ பாராட்டி விஷ்ணுவை வளர்த்தாய் ம்..அதனால தனோ பத்து வயசில தற்கொலைக்கு முயற்சித்தான் இதில என்ன கொடுமை என்றால் அவன் தற்கொலைமுயற்சி கூட ஜில்லு சொல்லிததான் உனக்கு தெரியும் ,இதில நீ இவனிற்கு அம்மா😡அவனொட பாசமிகுஅம்மா நம்மட ஜில்லு தான்😍😀
வனராஐன்,வடிவு என்ன நீலீகண்ணீர் விட்டாலும் குட்டிகண்ணாக்கு அல்டாப்பு ராணியான ஜில்லு தான் அம்மா😀

வாணி ரொம்ப குற்றவுணர்ச்சியில தவித்தாள் விஷ்ணுவை பிரிந்து போனதை நினைத்து😀
ஆனால் விடுவான விஷ்ணு தன்னவளை எப்படி மாற்றவேணும் என்று அவனுக்கு சொல்லியா குடுக்கணும்😀
ரொமன்ஸ்சில அடிக்க ஆளேது ஹா...ஹா...😀😀😍

பி.கு : இந்த சீன் என்னை வாய்திறந்து சிரிக்வைத்தது😀😍❤👍"இக்கட சூடு பர்த் மதர்" "சுப்பு உன்னை சூப்பு வைச்சிருவேன் பேசாம ஒரு இடத்தில போய் குந்து"இப்படி என்னும் நிறைய்ய இருக்கு...........
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்று பதிவு இருக்கு நன்றி 😍😀 நாங்க ஏன் வேணாம் என்று சொல்லப்போறம் ,மகிழ்ச்சி😍🥰பையா ....சிஸ் க்கு பிரியாணி பார்சல்.....ரெடியா.....😀😀😜❤❤❤❤❤
பஇயா ஜல்தி ஆவோ... பசி வறை கிள்ளுது... டாங்ஸுபா😍😍😍
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முதல்ல நன்றி நன்றி சிஸ்😀🙏
அப்பப்பா... மிஸ்டர் வடிவு செம தில்லாலங்கடி வேலையெல்லாம் பாத்திருக்கு போல....
என்னம்மா வடிவு...நீ உன்னோட அன்பையெல்லாம் கொட்டி சீராட்டீ பாராட்டி விஷ்ணுவை வளர்த்தாய் ம்..அதனால தனோ பத்து வயசில தற்கொலைக்கு முயற்சித்தான் இதில என்ன கொடுமை என்றால் அவன் தற்கொலைமுயற்சி கூட ஜில்லு சொல்லிததான் உனக்கு தெரியும் ,இதில நீ இவனிற்கு அம்மா😡அவனொட பாசமிகுஅம்மா நம்மட ஜில்லு தான்😍😀
வனராஐன்,வடிவு என்ன நீலீகண்ணீர் விட்டாலும் குட்டிகண்ணாக்கு அல்டாப்பு ராணியான ஜில்லு தான் அம்மா😀

வாணி ரொம்ப குற்றவுணர்ச்சியில தவித்தாள் விஷ்ணுவை பிரிந்து போனதை நினைத்து😀
ஆனால் விடுவான விஷ்ணு தன்னவளை எப்படி மாற்றவேணும் என்று அவனுக்கு சொல்லியா குடுக்கணும்😀
ரொமன்ஸ்சில அடிக்க ஆளேது ஹா...ஹா...😀😀😍

பி.கு : இந்த சீன் என்னை வாய்திறந்து சிரிக்வைத்தது😀😍❤👍"இக்கட சூடு பர்த் மதர்" "சுப்பு உன்னை சூப்பு வைச்சிருவேன் பேசாம ஒரு இடத்தில போய் குந்து"இப்படி என்னும் நிறைய்ய இருக்கு...........
அப்பப்பா ஜில்லுக்கு இம்புட்டு சப்போர்ட்டா🤗🤗🤗.யார் சொன்னாலும் ஜில்லுதான் விஸ்ஹ்ணுவோட அம்மா... அவன் ஃபிக்ஸ் பண்ணிட்டா யாராலும் மாத்த முடியாது... ரொமான்ஸ் 🙊🙊🙊
Thank you so.much dear ரசிச்சு படிச்சிருக்கீஙக... லவ் யூ 😍😍😍😘😘😘
 

Thani

Well-known member
அரசு ,பிரியாக்கு தானே பெண் பார்க்கும் வைபவம் மோதிரமும் மாத்திகிட்டாங்க ரைட்டுடுடு....சைக்கிள் கேப்பில
இவனும் மோதிரம் போட்டு நிச்சயம் பண்ணிகிட்டானே சரியான கில்லாடி பயல் 😀😀😀
தலைவர் செம பீலிங்க்ல இருக்கிறார்😀😍 போல ... மாமா மச்சான் ரெம்ப குளோஸ்😍😀

கொசுக்கு வலைவிரித்து ..தன்னால வந்து மாட்டிக்கிட்டது 😀 அடுத்து முதலைக்கும் தண்ணி காட்டினால் ஒழிந்ததுமேட்டர்😀
இந்த வனி என்னப்பா ...பொண்ணு ..பேரரசுவை பாத்து பீலாயிட்டாளே😀
ஒரு நிலையான மனதும் இல்லை
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அரசு ,பிரியாக்கு தானே பெண் பார்க்கும் வைபவம் மோதிரமும் மாத்திகிட்டாங்க ரைட்டுடுடு....சைக்கிள் கேப்பில
இவனும் மோதிரம் போட்டு நிச்சயம் பண்ணிகிட்டானே சரியான கில்லாடி பயல் 😀😀😀
தலைவர் செம பீலிங்க்ல இருக்கிறார்😀😍 போல ... மாமா மச்சான் ரெம்ப குளோஸ்😍😀

கொசுக்கு வலைவிரித்து ..தன்னால வந்து மாட்டிக்கிட்டது 😀 அடுத்து முதலைக்கும் தண்ணி காட்டினால் ஒழிந்ததுமேட்டர்😀
இந்த வனி என்னப்பா ...பொண்ணு ..பேரரசுவை பாத்து பீலாயிட்டாளே😀
ஒரு நிலையான மனதும் இல்லை
கிடைச்ச சான்ஸில் எல்லாம் ஐயா சிக்ஸர் அடிச்சிடுறார்... பொழைக்க தெரிஞ்சவன் 😂😂😂
சர்இய்ஆக. சொன்னீங்க... வனி நிலையில்லா மனசு... அதான் எதுவும் நிலைக்கல... நாளை இரண்டு யூடி😇😇😇
 

Thani

Well-known member
கிடைச்ச சான்ஸில் எல்லாம் ஐயா சிக்ஸர் அடிச்சிடுறார்... பொழைக்க தெரிஞ்சவன் 😂😂😂
சர்இய்ஆக. சொன்னீங்க... வனி நிலையில்லா மனசு... அதான் எதுவும் நிலைக்கல... நாளை இரண்டு யூடி😇😇😇
நன்றி நன்றி சிஸ் ❤❤❤❤
கரும்பு தின்ன கூலியா வேணும் .....😛😛
 

Thani

Well-known member
மிஸ்டர் வடிவு தனது குட்டு வெளிப்பட்டவுடன் என்ன அழுகை ,காதல் கணவர் மேல அம்புட்டு பாசம்....காதல் கணவர் மேல பாசத்தை காட்டணும் என்றால் பிரியா தனது கணவரைப்போல பிறந்தவுடன் ..பிரியா மேல பாசம் வைத்திருக்கணும் அதுதான் மனைவிக்கு அழகு , வனராஜனுக்கு இப்பவாவது புத்தி வந்ததே.

ஜில்லு மம்மி கதையை கேக்க ரொம்ம கஸ்டமா போச்சு 😢 இருந்தாலும் தனது உழைப்பால வாழ்ந்து காட்டிட்டாங்க😀
தனது கவலையை மறைக்க தான் காமடி முகமூடீ போட்டிருக்காங்க.விஸ்ணுக்காக மடிபிச்சை கேக்கிற சீன் அழுகையை வரவைத்தது😥

அட ...விஸ்ணு வாணிக்கு திருமணம் முடிந்ததா ....😮இதை நா எதிர்பாக்கல ஆனால் சூப்பர் விஸ்ணு தாலி கட்டி பதிவு செய்து ம் ....சூப்பர் அவன் 😍👍இந்த வாணி தானும் மாமா பொண்ணு என்றதை மறந்து போனாளே,அவன் வாணியை நினைத்து தான் சத்தியம் பண்ணியிருப்பான் ,வாணி அவசரபட்டிட்டியே
சூப்பர் சிஸ்😍❤❤❤❤❤❤
 
Top