All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "ஒளியில் வந்த தேவதை" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
வாரேவா குட்டி சரணோ அல்லது குட்டி சந்திராவோ வரப்போறாங்க சூப்பர் சூப்பர் இந்த சரண் பண்ற அலும்பல் தாங்கலை ஒருத்தரையும் பக்கத்தில் விடுறதில்லை பொண்டாட்டியை அப்படியே உள்ளங்கையில் வைத்து தாங்குகிறான் சந்திரா நீ ரொம்பவே கொடுத்துவைத்தவள் சரண் மாதிரி ஒரு புருஷன் கிடைக்க ரொம்பவும் அழகான குடும்பம் அதே மாதிரி இந்த அர்ஜுன் லூசும் கொஞ்சம் இறங்கி வந்தால் நல்லா இருக்கும் சுபாவைவிட அவனை யார் நன்றாக பார்த்துக்கொள்ளமுடியும் வீராவும் ஊரில் இருந்து வந்தாச்சு சுபாவுக்கு மாப்பிள்ளை பார்க்கணும்னு சொல்றாரு சரண் ஒரு முடிவோடுதான் பிரவீன் என்ற வரனை பத்தி வீராகிட்ட சொல்றான் அர்ஜுன் சுபாவுக்கு நிச்சயம் பண்ணப்போறாங்கனு தெரிந்ததும் ரொம்பவே கோபமாயிட்டான் சுபாவை இழுத்துட்டு போய்ட்டான் என்ன சொல்லப்போறானு பார்ப்போம் நெஸ்ட் அப்டேட் எப்போ போடுவீங்க ரொம்பவே ஆர்வமாய் இருக்கிறேன் கதையை தொய்வேயில்லாமல் 👍👍👍👍👍👍👍👍👍கொண்டுபோறீங்க sis செம sis keep rocking 👌👌👌👌👌👌👌👌and உங்களுக்காக இந்த அழகிய ரோஜாக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💕💕💕💕💕💕💕
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. சரண் பேபிய இப்படி தாங்கு தாங்குனு தாங்குகிறான் செம இப்படி கணவன் கிடைக்க சந்திரா புண்ணியம்தான் பண்ணி இருக்குது!!!
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாரேவா குட்டி சரணோ அல்லது குட்டி சந்திராவோ வரப்போறாங்க சூப்பர் சூப்பர் இந்த சரண் பண்ற அலும்பல் தாங்கலை ஒருத்தரையும் பக்கத்தில் விடுறதில்லை பொண்டாட்டியை அப்படியே உள்ளங்கையில் வைத்து தாங்குகிறான் சந்திரா நீ ரொம்பவே கொடுத்துவைத்தவள் சரண் மாதிரி ஒரு புருஷன் கிடைக்க ரொம்பவும் அழகான குடும்பம் அதே மாதிரி இந்த அர்ஜுன் லூசும் கொஞ்சம் இறங்கி வந்தால் நல்லா இருக்கும் சுபாவைவிட அவனை யார் நன்றாக பார்த்துக்கொள்ளமுடியும் வீராவும் ஊரில் இருந்து வந்தாச்சு சுபாவுக்கு மாப்பிள்ளை பார்க்கணும்னு சொல்றாரு சரண் ஒரு முடிவோடுதான் பிரவீன் என்ற வரனை பத்தி வீராகிட்ட சொல்றான் அர்ஜுன் சுபாவுக்கு நிச்சயம் பண்ணப்போறாங்கனு தெரிந்ததும் ரொம்பவே கோபமாயிட்டான் சுபாவை இழுத்துட்டு போய்ட்டான் என்ன சொல்லப்போறானு பார்ப்போம் நெஸ்ட் அப்டேட் எப்போ போடுவீங்க ரொம்பவே ஆர்வமாய் இருக்கிறேன் கதையை தொய்வேயில்லாமல் 👍👍👍👍👍👍👍👍👍கொண்டுபோறீங்க sis செம sis keep rocking 👌👌👌👌👌👌👌👌and உங்களுக்காக இந்த அழகிய ரோஜாக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💕💕💕💕💕💕💕
Wow...🤩🤩🤩thank you so much akka😍🥰 kandipa Arjun life la change varum.. eppoovum ud pottu unga comment than wait pannuvan ka unga comment than Enna ezhudha solludhu.. thanks for rose ka😘😘😘
 
Top