All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "ஒளியில் வந்த தேவதை" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis சரண் ஆளே ரொம்ப மாறிட்டான் அதுவும் எப்போ இருந்து சந்திராவை அவன் வீட்டில் வைத்து பார்த்தானோ அப்போதிருந்து சந்திரா பின்னாடியே சுத்திகிட்டு இருக்கான் சரணுக்கு எப்போ பார்த்தாலும் ஒரே ரொமான்ஸ் மூடுதான் இதெற்கெல்லாம் காரணம் one and only சந்திரா தான் இந்த அர்ஜுன் சும்மா இல்லாம சுபாத்ராவை ரொம்பவே tease பண்றான் ஹோட்டலுக்கு போறதுக்கு வழிய கேட்டா இவன் புண்ணாக்கு கடைக்கு அவளை போகவைச்சுட்டான் அதுவும் இல்லாம அவளை பூசணிக்காய் என்று கிண்டல் வேறு அவ சும்மா இருப்பாளா வச்சாலே உனக்கு ஆப்பு நீ lady client கூட பேசிக்கிட்டு இருக்கிறதை பார்த்துட்டு வேண்டும் என்றே மச்சான் என்று கூப்பிட்டு உன்னை டென்ஷன் ஏத்திட்டு போய்ட்டா இவன் ஒரு பெண்ணால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கான் நல்லாவே புரியுது அதுக்காக எல்லா பெண்களையும் ஒரே மாதிரி நினைக்கக்கூடாது அல்லவா சுபா நீ எப்படியாவது உன்னை காதலிக்க வைத்துவிடு அமுதா உன்கிட்ட கல்யாணம் பண்ணிப்பார் என்ற உடனே உனக்கு அர்ஜுனோட முகம்தானே வந்து போகுது சீக்கிரம் அர்ஜுனை உன் பின்னாடி சுத்த விடுற and sis நீங்க வாரத்தில் எத்தனை அப்டேட் போடுவீங்க முதலில் எல்லாம் நீங்க mon, wed and fri தானே போட்டுட்டு இருந்தீங்க இப்போ நீங்க எப்ப update போடுறீங்கன்னு தெரியமாட்டேங்குது sis கொஞ்சம் சீக்கிரம் அப்டேட் போடப்பாருங்க எப்போ எப்போ update✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ போடுவீங்கன்னு கொஞ்சம் சொல்லிடுங்க ரொம்பவே ஆர்வமாய் இருக்கிறது உங்க கதையை படிக்க அதனாலதான் கேக்குறேன் this is kindly request only🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 

Chitra Balaji

Bronze Winner
ஏன் என்ன aachi arjun ku yaaru அந்த விழி...... Ethuku அவ்வளவு kovam avan life la எதோ நடந்து இருக்கு.... இவங்க ரெண்டு பேரும் santhoshamaa இருக்காங்க.... Subathra yum arjun yum ஒருத்தர் oruthar adichikirathe velai... Super Super maa...
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis சரண் ஆளே ரொம்ப மாறிட்டான் அதுவும் எப்போ இருந்து சந்திராவை அவன் வீட்டில் வைத்து பார்த்தானோ அப்போதிருந்து சந்திரா பின்னாடியே சுத்திகிட்டு இருக்கான் சரணுக்கு எப்போ பார்த்தாலும் ஒரே ரொமான்ஸ் மூடுதான் இதெற்கெல்லாம் காரணம் one and only சந்திரா தான் இந்த அர்ஜுன் சும்மா இல்லாம சுபாத்ராவை ரொம்பவே tease பண்றான் ஹோட்டலுக்கு போறதுக்கு வழிய கேட்டா இவன் புண்ணாக்கு கடைக்கு அவளை போகவைச்சுட்டான் அதுவும் இல்லாம அவளை பூசணிக்காய் என்று கிண்டல் வேறு அவ சும்மா இருப்பாளா வச்சாலே உனக்கு ஆப்பு நீ lady client கூட பேசிக்கிட்டு இருக்கிறதை பார்த்துட்டு வேண்டும் என்றே மச்சான் என்று கூப்பிட்டு உன்னை டென்ஷன் ஏத்திட்டு போய்ட்டா இவன் ஒரு பெண்ணால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கான் நல்லாவே புரியுது அதுக்காக எல்லா பெண்களையும் ஒரே மாதிரி நினைக்கக்கூடாது அல்லவா சுபா நீ எப்படியாவது உன்னை காதலிக்க வைத்துவிடு அமுதா உன்கிட்ட கல்யாணம் பண்ணிப்பார் என்ற உடனே உனக்கு அர்ஜுனோட முகம்தானே வந்து போகுது சீக்கிரம் அர்ஜுனை உன் பின்னாடி சுத்த விடுற and sis நீங்க வாரத்தில் எத்தனை அப்டேட் போடுவீங்க முதலில் எல்லாம் நீங்க mon, wed and fri தானே போட்டுட்டு இருந்தீங்க இப்போ நீங்க எப்ப update போடுறீங்கன்னு தெரியமாட்டேங்குது sis கொஞ்சம் சீக்கிரம் அப்டேட் போடப்பாருங்க எப்போ எப்போ update✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ போடுவீங்கன்னு கொஞ்சம் சொல்லிடுங்க ரொம்பவே ஆர்வமாய் இருக்கிறது உங்க கதையை படிக்க அதனாலதான் கேக்குறேன் this is kindly request only🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Wow....😍😍😍 romba nice comment ka manasuku romba happy thank you so much ka😘😍Akka Enuku konjam.. illa illa rombave Tamil eladha problem ka last 2 month before than nan Tamil eladha learning pannitu iruken ka starting some ud eladhi vachitu weekly 3 ud post pannitu irunthen ippo odane eladhitu poda konjam problem ka but weekly 2 ud achum podaran ka😍
 
Top