உங்களின் இந்த கருத்திற்கு நான் தகுதியானவளா என்று தெரியவில்லை.. ஆனால் இப்படி ஒரு கருத்தை ஒரு வாசகரிடம் இருந்து கேட்கும்போது, வானில் பறக்கிறேன்.. இதைவிட ஒரு வெகுமதி ஆசிரியருக்கு கிடைக்கப் போவதில்லை.. மிக்க நன்றி மாமிக மிக நீண்ட காலத்திற்கு பிறகு( 15 வருடங்களுக்கு ) நான் முழுமையாக படித்த முதல் நாவல். என் முழு இரண்டு நாட்களை மொத்தமாக கனவுலகில் வைத்து என்னை வசு - ரஜினி உலகத்திலேயே வாழ்ந்து விட மாட்டோமா என எண்ண வைத்த மிக சிறந்த படைப்பு. வாழ்த்துக்கள்.
ஒரே கதையில் உங்கள் வாசகர் ஆகி விட்டேன். நன்றி