All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நான் மாலினிராஜா அதாங்க சுந்தர நிலவு அவள் கதை எழுதினேனே அதே மாலினிராஜாதான். இப்பொழுது எனது இரண்டாவது கதையை உங்கள் முன் சமர்பிக்கிறேன்.
முதல் நன்றி ஶ்ரீம்மாக்குவுக்குதான். என்னையும் ஒரு எழுத்தாளரா அங்கீகரித்தற்கு. நன்றி ஶ்ரீமா
முதல் கதைக்கு தோழமைகள் நீங்கள் கொடுத்த ஆதரவு இன்றும் மறவேன். மிக்க நன்றி தோழமைகளே எனது இந்த இரண்டாவது கதைக்கும் உங்களின் அன்பான ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
இன்று இரவு முதல் டீஸரை பதிவிடுகிறேன். படித்து எப்படி இருக்குனு சொல்லுங்க. நன்றி அன்புடன்
எல்லோரும் எப்படி இருக்கீங்க. என்னோட “கத்தியின்றி கொய்யு(ல்லு)ம் நினைவே” கதையின் முதல் அத்தியாயத்தை பதிவிடுகிறேன்.
ஹீரோ ஹீரோயின் கதையின் போக்கில் தெரிந்து கொள்வீர்கள்.
எனது முந்தைய கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவையும் ஊக்கத்தையும் இக்கதைக்கும் கொடுப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன். உங்களின் அன்பான கருத்துகளை கூறவும். நன்றி அன்புடன்
ஒரு மன்னிப்பு மடல் இது. ஐந்து நாள் விடுமுறையில் இருக்கிறேன். அதை சொல்ல மறந்து விட்டேன். திங்கட்கிழமை வந்துவிடுவேன். ஏற்கனவே கொஞ்சம் எழுதி விட்டேன். அதை போடவா இல்லை முழுதாக எழுதி திங்கட்கிழமை போடவா. குழப்பத்தில் இருக்கிறேன்.
வருடா வருடம் எங்கள் குடும்பத்தில் நடக்கும் ஒன்று கூடல் விழா போல் நடத்துவோம். என் தந்தையின் ஆசையிது. தவிர்க்க முடியாத காரணத்தால் கொஞ்சம் எழுதியதை போடவா உதவி செய்யுங்கள் தோழமைகளே.
நாளைய பதிவை எழுதிக் கொண்டிருக்கிறேன். எதுக்கு இப்போ வந்தேன் என்றால் நளைய பதிவு கொஞ்சம் பெருசாக இருப்பதால் அதை இரண்டு பாகமாக பிரித்து எழுதுகிறேன். அதாவது நாளை இரண்டு பதிவுகள் வரும் 19(a ) 19(b) என்று இரண்டு பதிவுகள். மொத்தமாக படித்தால்தான் கதை போக்கு சரியாக வரும் என்று தோன்றியது அதனால். தான் இந்த முடிவு. வெய்ட் செய்யுங்கோ. நாளை காலையில் பதிவுகளை போட்டிருவேன். நன்றி அன்புடன்
சின்ன அறிவிப்பு ஃபிரண்ட்ஸ். அடுத்த பதிவு புதன் இரவு போடுகிறேன் . அவசர வேலையாக வெளி மாநிலம் செல்கிறேன் 628 km பயணம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போட்டு விடுவேன். இந்த ஒரு தடவை அட்ஜஸ்ட் ப்லீஸ். நன்றி அன்புடன் உங்கள் பாரதிராஜா ச்சே மாலினிராஜா
ஒரு சின்ன அறிவிப்புடன் வந்திருக்கிறேன். என்னுடைய இந்த இரண்டாவது கதை "கத்தியின்றி கொய்யு(ல்லு)ம் நினைவே" கதை இறுதியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் நான்கு அல்லது ஐந்து பதிவுகளில் கதை முடிந்து விடும். அதை கொண்டாடும் விதமாக ஒரு குட்டி டீஸர். நான் தான் எழுதினேனா என்று தெரியவில்லை அட்ஜஸ்ட் பன்னிக்கோங்க. இன்றைய இரவின் பதிவிலிருந்து சிறு டீஸர். எப்படி இருக்கிறது என்று உங்கள் கருத்துக்களை சொன்னால் என் எழுத்தை இன்னும் மேம்படுத்திக் கொள்வேன். உங்கள் ஆதரவை நோக்கி
ரொம்ப காய்ச்சலா இருக்கு. மருந்து சாப்பிட்டேன். 75% யுடி எழுதிட்டேன் இன்னும் கொஞ்சம்தான் இருக்கு ஆனா கண்கள் ரொம்ப சோர்ந்திருச்சு போல. முடியலப்பா. நாளைக்குதான் யுடி. இன்றைக்கு ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துக்குறேந். சாரி அண்ட் தேங்க் யூ ஃப்ரண்ட்ஸ்
வணக்கம் தோழமைகளே
நாளை எபிலாக் பதிவு செய்துவிடுவேன். நாளையுடன் கதை முடிவடைகிறது. மூன்று நாட்கள் கழித்து கதை திரியில் இருந்து எடுத்து விடுவேன் அதாவது வெள்ளியன்றி கதை திரியிலிருந்து நீக்கி விடுவேன். என்னுடன் பயனித்த அனைவருக்கும் மிக்க நன்றி தோழமைகளே.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.