All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அப்படி என்ன வடிவுக்கு திமிரு??? வனராஜனுக்கு சூடு சொரனை வருதா??? தன் தங்கை மகளை வேலைகாரி நாய்னு என்று வடிவு சொல்லுது இந்தஆளு இரண்டு அடி கொடுத்து வேலைக்காரனாக வந்த என்னை உன் பணத்தை காட்டி மயக்கிட்டியேடி சொல்லவில்லையே என்ன ம.மனிஷன்????? அரசு அவன் காதலை ப்ரியாகிட்ட சொல்லிட்டான்!!! விஷ்ணு மனசுல வாணி வருது ஆனால் அவன் மறைக்கிறான???
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. அப்படி என்ன வடிவுக்கு திமிரு??? வனராஜனுக்கு சூடு சொரனை வருதா??? தன் தங்கை மகளை வேலைகாரி நாய்னு என்று வடிவு சொல்லுது இந்தஆளு இரண்டு அடி கொடுத்து வேலைக்காரனாக வந்த என்னை உன் பணத்தை காட்டி மயக்கிட்டியேடி சொல்லவில்லையே என்ன ம.மனிஷன்????? அரசு அவன் காதலை ப்ரியாகிட்ட சொல்லிட்டான்!!! விஷ்ணு மனசுல வாணி வருது ஆனால் அவன் மறைக்கிறான???
அதான் பாருங்க சூடு சுரனை இல்லாத மனுஷன் இந்த வனராஜன். அதனாலதான் விஷ்ணுக்கு ஆத்திரம் வருது. விஷ்ணு ஒரு புரியாத புதிர் முதல் நாள்தான் நம்மகிட்ட வேலை செய்றவனை காதலிக்கிற என்று பிரியாவை சொன்னான். மறு நாள் அவள் காதலுக்கு உதவுகிறான். அவன் ஒரு புரியாத புதிர். மிக்க நன்றி சகோ😍😍😍💕💕💕
 

vasaninadarajan

Bronze Winner
அதான் பாருங்க சூடு சுரனை இல்லாத மனுஷன் இந்த வனராஜன். அதனாலதான் விஷ்ணுக்கு ஆத்திரம் வருது. விஷ்ணு ஒரு புரியாத புதிர் முதல் நாள்தான் நம்மகிட்ட வேலை செய்றவனை காதலிக்கிற என்று பிரியாவை சொன்னான். மறு நாள் அவள் காதலுக்கு உதவுகிறான். அவன் ஒரு புரியாத புதிர். மிக்க நன்றி சகோ😍😍😍💕💕💕
ஆமாம் இல்ல அவன்தானே உதவி பண்ணுகிறான் எப்போ விஷ்ணு புதிர் அவிரும்
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமாம் இல்ல அவன்தானே உதவி பண்ணுகிறான் எப்போ விஷ்ணு புதிர் அவிரும்
காதலிக்கிறவள்கிட்ட காதல் சொல்ல மாட்டான் அப்படிபட்ட கேரக்டர் அவன் சகோ
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஷ்ணு வாழ்க்கையில் அப்படி என்ன தான் நடந்தது சகோ
இவர்கள் இருவரும் பிரிந்து இப்படி கஷ்டப்படும் அளவுக்கு சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁
நிறைய சகோ சூழ்ச்சி வஞ்சகம் என்று சொல்லலாம் சகோ😔😔😔
 
Status
Not open for further replies.
Top