All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூழ்வதெல்லாம் மாயைதானோ" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்போ அடுத்த பதிவுடன் வருவீங்க ...சிஸ் 😀😀 பதிவுவுக்கு ...காத்திருப்போம்❤❤❤❤🙏
மன்னிச்சிக்கிஙக... அண்ணா மகன் கல்யாணத்தில் ரொம்ப பிசியாகிட்டேன்... திருவிழாபோல் நடந்தது... ஒரு வாரம் ஃபங்ஷன்.. நேற்றுதான் வந்தேன்... சீக்கிரம் எழுதிடுறெர்ன்.. ஸாரி பா🙏🙏🙏🙏
 

Thani

Well-known member
மன்னிச்சிக்கிஙக... அண்ணா மகன் கல்யாணத்தில் ரொம்ப பிசியாகிட்டேன்... திருவிழாபோல் நடந்தது... ஒரு வாரம் ஃபங்ஷன்.. நேற்றுதான் வந்தேன்... சீக்கிரம் எழுதிடுறெர்ன்.. ஸாரி பா🙏🙏🙏🙏
மன்னிப்பு எல்ல

நண்பர்களுக்குள் மன்னிப்பு வேணாம் சிஸ்❤
ஒரு பிரச்சினையும் இல்ல ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க சிஸ்❤
திருமண வேலயில் களைத்திருப்பீர்கள் தானே ...அதனால அவசரபடாமல் வாங்க 😀காத்திருக்கிறேன்
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மன்னிப்பு எல்ல

நண்பர்களுக்குள் மன்னிப்பு வேணாம் சிஸ்❤
ஒரு பிரச்சினையும் இல்ல ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க சிஸ்❤
திருமண வேலயில் களைத்திருப்பீர்கள் தானே ...அதனால அவசரபடாமல் வாங்க 😀காத்திருக்கிறேன்
ரொம்ப நன்றி சிஸ்😍😍 கதை போட்டுட்டேன்😀😀
 

Chitra Balaji

Bronze Winner
இவங்க ரெண்டு பேரும் யாரை பத்தி pesuraanga nu onnum puriyalaye..... அவன் முகத்தையே இன்னும் kaattala போல..... Kuzhanthai ah kandupidichiduvaanu நினைகிறேன் namba ஆளு.... Semma ah watch panninaa.... Super Super maa.... Semma episode
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவங்க ரெண்டு பேரும் யாரை பத்தி pesuraanga nu onnum puriyalaye..... அவன் முகத்தையே இன்னும் kaattala போல..... Kuzhanthai ah kandupidichiduvaanu நினைகிறேன் namba ஆளு.... Semma ah watch panninaa.... Super Super maa.... Semma episode
அது.. கொஞ்சம் கஷ்டம்தான் சித்ராமா... ரெண்டு பேரும் செய்யுறது இல்லீகல் பிஸ்னஸ் அதனால கோட் வேர்ட் வச்சி பேசிக்கிறானுங்க... போவ போவ தெரியும்... அவனுங்க அதை வச்சி பிஸ்னஸ் செய்யுறாங்கனு... முகிலன் பேச்சு குறைவு செயல் அதிகம்.. நன்றி சித்ராமா 😍😍😍
 

Thani

Well-known member
ஆமாம் ரூபன்.... நீ முகிலன...மலைக்குரங்கு என்று திட்டினது சரிதானா.....இருந்தாலும் நல்லாதான் இருக்கு 😀
இந்த கடவுள் ஏன் ரூபனுக்கு மட்டும் இரண்டு கண்ணைக்கொடுத்து ....வஞ்சனை செய்துவிட்டார்...ரூபனுக்கு மட்டும் நிறைய கண்களை கொடுத்துவிட்டாரே....உன்னை படைத்த கடவுளிடம்(பெண் கடவுள்)போய் ...கேள் ஏன் ...என்னை காமாடி பீஸ்ஷா படைத்தனீங்க என்று .....😁ஏனுங்க ......சிஸ்😀 நான் சொன்னது சரிதானுங்கள ....இல்ல தப்பா.....
இவனுங்க என்ன தொழில்தான் செய்கிறார்கள்...🤔
பாவை அவள் மாயை உலக்கத்துக்குள் சிக்கிவிட்டாளா????யார் கடத்தி வைத்திருப்பது?????
செம சிஸ்👌❤
 
Top