All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சூழ்வதெல்லாம் மாயைதானோ" - கருத்து திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாம் சரி அந்த மரம், விதை, கிளை கதை என்ன ஏன் எதுக்குன்னு மட்டும் சொல்லிட்டு போனால் நன்றாக இருக்கும்
விதை ஆதிகேஷ்வர்.... மரமும் அதன் கிளையும் மணிஅரசு... இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா:):):)
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வித்தியாசமான கதை அருமை
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘
மிக்க நன்றி சகோ :love::love::love:❤❤❤
தவறாது கதைக்கு கருத்து சொல்லி என்னை ஊக்குவித்ததுக்கு என் அன்புகள் சகோ🥰🥰🥰😘😘😘
 

Thani

Well-known member
இந்த மணி தானாய் வந்து மாட்டிக்கிட்டானே 😂இனி என்ன பண்ண ..!!போய் கழியை சாப்பிடு 😂எத்தனை பசங்களுக்கும் ,குழந்தைகளுக்கும் எமனா இருந்து இருப்பான் 😡அதுக்கெல்லாம் அனுபவிக்கணும் இல்லை 👌
எவ்ளோ பெரிய போலீசா இருந்தாலும்... பாசத்துக்கு முன்னால ஒண்ணுமே இல்லை தான் ....அதற்கு உதாரணம் முகிலனின் பாசத்துக்காக குழந்தை புள்ள கணக்கா இருக்கும் ஆதிகேஷவர் தான் 😀

இந்த ரோஸ் அம்மாவிடம் இருந்து யாராவது தப்பிக்க முடியுமா என்ன ..?அதான் அவங்க அதிரடியான ஆட்டத்தை பாத்தோம்மில்ல.....வில்லன்கள் முன்னாடி கெத்தா போய் நின்னு 😂,கதாயாகிகளை காப்பாற்றி விட்மாங்களே!!
உடனே திருமண பேச்சு வார்த்தை ,நிச்சயதார்தம் என்று கலக்கி விட்டாங்க👌
அதுவும் தான் பெத்த மவராசனை கொஞ்சம் ஆட்டம் காண வைத்தாங்களே சூப்பர் 👌
என்ன இருந்தாலும் ரோஸுக்கு ரூபனை விட முகலன் மேல தான் அம்புட்டு பாசம் 😀
இந்த இரண்டு போலீஸ்க்கும் ஜோடியை சேர்த்து விட்டு ,கோகுல டீலில்விட்டது சரியா ஆத்தர் ஜீ😂அவன் புலம்புவது ,நமக்கு இங்கு வரை கேக்குது 😂
அழகான கதை ,நிறைவான முடிவு 😀❤
வாழ்த்துக்கள் 💐
அப்படியே ஒரு எபிலாக்கை தந்து விட்டு போனால், நாமளும் மகிழ்ச்சியாக இருப்போம் 😀
சூப்பர் 😀❤❤❤❤❤
 

Indhumathy

Well-known member
Super story ❤❤❤🥰🥰
Start to end செம த்ரிலிங்கா விறுவிறுப்பா கொண்டு போனிங்க... 🤩🤩 கடத்தல்., மாந்திரிகம்., ஆவி., குட்டி பிசாசு ன்னு very interesting...
முகிலன் வெண்மலர் , ரூபன் மேகா ஜோடி சூப்பர்... 💞💞💞 ரோசும் ராசும் கலக்கல் ஜோடி.... 🥰🥰🥰கோகுல் also சூப்பர்.. 👌
வாழ்த்துக்கள் sis.. 💐💐💐
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த மணி தானாய் வந்து மாட்டிக்கிட்டானே 😂இனி என்ன பண்ண ..!!போய் கழியை சாப்பிடு 😂எத்தனை பசங்களுக்கும் ,குழந்தைகளுக்கும் எமனா இருந்து இருப்பான் 😡அதுக்கெல்லாம் அனுபவிக்கணும் இல்லை 👌
எவ்ளோ பெரிய போலீசா இருந்தாலும்... பாசத்துக்கு முன்னால ஒண்ணுமே இல்லை தான் ....அதற்கு உதாரணம் முகிலனின் பாசத்துக்காக குழந்தை புள்ள கணக்கா இருக்கும் ஆதிகேஷவர் தான் 😀

இந்த ரோஸ் அம்மாவிடம் இருந்து யாராவது தப்பிக்க முடியுமா என்ன ..?அதான் அவங்க அதிரடியான ஆட்டத்தை பாத்தோம்மில்ல.....வில்லன்கள் முன்னாடி கெத்தா போய் நின்னு 😂,கதாயாகிகளை காப்பாற்றி விட்மாங்களே!!
உடனே திருமண பேச்சு வார்த்தை ,நிச்சயதார்தம் என்று கலக்கி விட்டாங்க👌
அதுவும் தான் பெத்த மவராசனை கொஞ்சம் ஆட்டம் காண வைத்தாங்களே சூப்பர் 👌
என்ன இருந்தாலும் ரோஸுக்கு ரூபனை விட முகலன் மேல தான் அம்புட்டு பாசம் 😀
இந்த இரண்டு போலீஸ்க்கும் ஜோடியை சேர்த்து விட்டு ,கோகுல டீலில்விட்டது சரியா ஆத்தர் ஜீ😂அவன் புலம்புவது ,நமக்கு இங்கு வரை கேக்குது 😂
அழகான கதை ,நிறைவான முடிவு 😀❤
வாழ்த்துக்கள் 💐
அப்படியே ஒரு எபிலாக்கை தந்து விட்டு போனால், நாமளும் மகிழ்ச்சியாக இருப்போம் 😀
சூப்பர் 😀❤❤❤❤❤
மணி - அவன் தலையெழுத்தை அவனே எழுதிக்கிட்டான். 🤗🤗
ஆதிகேஷ்வர் பாசம் முகிலன் மேல் அலாதி... அதைவிட நம்ம ரோஸுக்கு முகி மேல பாசம் ஜாஸ்த்தி...
ரூபனை நல்லாவே சுத்தல்ல விட்டாங்க🤪🤪🤪
கோகுல் இன்னொரு இன்னொரு கதைல அவனுக்கு சோடிய போட்டுறலாம்🥰🥰
எபிலாக் மேல் இன்னொரு எபிலாக்கா:oops::oops:

மிக்க நன்றி டியர்... கதையின் ஆரம்பத்திலிருந்து உங்க்களது கருத்தும் ஆதரவும் ஒவ்வொன்றும் என்னை எந்த அளவு ஊக்குவித்தது என்று வார்த்தையால் சொல்லி அளவிட முடியாது. மிக்க நன்றி டியர்... அடுத்த மாதம் அடுத்த கதையில் சந்திப்போம்❤❤❤❤❤:love::love::love::love::love:😘😘😘
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super story ❤❤❤🥰🥰
Start to end செம த்ரிலிங்கா விறுவிறுப்பா கொண்டு போனிங்க... 🤩🤩 கடத்தல்., மாந்திரிகம்., ஆவி., குட்டி பிசாசு ன்னு very interesting...
முகிலன் வெண்மலர் , ரூபன் மேகா ஜோடி சூப்பர்... 💞💞💞 ரோசும் ராசும் கலக்கல் ஜோடி.... 🥰🥰🥰கோகுல் also சூப்பர்.. 👌
வாழ்த்துக்கள் sis.. 💐💐💐
Thank you so much sisi❤:love:❤
உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி sis:love::love::love:😘😘
இன்னும் சொல்வதென்று தெரியவில்லை... மிக்க நன்றி🌷🌺
 

Josyyy

Active member
#சூழ்வதெல்லாம்_மாயைதானோ

#மாலினி_ராஜா

தலைப்புக்கு ஏற்ற போல தன்னை சுற்றி என்ன நடக்குது, தன் நிலைக்கு யார் காரணம் என தெரியாமல், உருவம் இல்லாமல் சுற்றும் மேகாம்பிகா😳 அவள் ஆத்மா வந்து சேரும் இடமோ strict, முசுடு மூஞ்சி போலீஸ் மணிமுகிலன் கிட்ட🤣

அவன் வச்சு இருக்க பால், பழம் எல்லாம் காணாமல் போக, அவன் தேடி கடுப்பாகி போக😆😆 அவனோட கேஸ் ல உதவியா இருக்க வர காந்தரூபன் அவனுக்கும் அவளோட இருப்பு உணர முடியுது ஆனால் என்னனு புரியலை, பாவம்🤣

அவனுங்க கேஸ் விசயமா போற இடம் எல்லாம் இவளும் போக, அவ மைண்ட் வாய்ஸ் எல்லாம்😆😆

மறுபக்கம் மலேசியாவில் இருக்கும் இந்திரஜித்... அவன் வேலை செய்யும் இடங்களில் என்னவோ திருடி அதை இந்தியாவில் இருக்கும், இதுவரை கண்டே இராத மணி கிட்ட விக்கிறான்😳🙄

என்னவோ பிரச்சனை வர மாட்டிக்க கூடாது என அவன் இந்தியா வர, சரியா முகில் அண்ட் ரூபன் கிட்ட மாட்டுறான்🤣🤣 அவனை அழைக்க வரும் ஜித்தையும் சேர்த்து😆😆

முகியின் முழு பெயர் கேட்டு அவனுங்க ஜெர்க் ஆகுற போலவே, திரைமறைவு முகியின வேலைகள் நம்மளையும் சந்தேகப்பட வைக்கும்🙄🙄

பல நேரம் கமிஷனர் மேல கூட சந்தேகம் இவனுங்க நடவடிக்கை எல்லாம் பார்த்து, எவன் தான் mastermind அப்படினு கண்டுபிடிக்க முடியாம கொண்டு போய்😔😔

ரூபனுக்கும் நம்மை போல அவன் மேல ஸ்ட்ராங் ஆக சந்தேகம் வர முன் நடந்த கடத்தல் வழக்கில் நடந்தவை, ஆதாரம் காரணம்😳🙄

இதில் வான்டட் ஆக வந்து மாட்டும் வெண்மலர் 🤣🤣🤣 அப்பாவி வந்து அடப்பாவி கையில் மாட்டி, அவன் வச்சு வாங்க, அதை பொறுக்காமல் வாய்ஸ் இல்லா மேகா கத்துறது எல்லாம்😆😆😆🤣🤣🤣🤣

உதவியாக வரும் கோகுல் முழிப்பது, அவன் மைண்ட் வாய்ஸ் சேட்டை எல்லாம்😆😆😆😆

மேகாவை ரூபன் உணருறான், ஒரு சாமியார் மூலம்... அவளை அவன் அண்ட் முகில் எப்படி காப்பாதுனாங்க, அவளுக்கு என்ன நடந்தது, இதில் யார் ஜோடி, எப்படி நேசம் மலருது, முகில் தான் அனைத்தின் பின் இருக்கானா? எல்லாம் ஆ வி, குட்டி சாத் ##தான் எல்லாம் வச்சு சொல்லி இருக்காங்க....

மனிதனின் பேராசை, தந்திரம் பார்த்து ஆ வி, குட்டி சாத் கடுப்பாகும் இடங்கள்😆😆🤣🤣🤣😂😂😂

ஆ வி ஆன பின்னும் மனிதனின் தந்திரம் போகாமல் ஆப்பு வைக்கும் இடம்🤣🤣🤣 ரெண்டோட கூட்டணி எல்லாம்😆😆😆 எப்படி எல்லாம் ஏமாத்துதுங்க😂😂மனுஷனை விட கில்லாடியாக இருக்குங்க🤣🤣

சரோசா அண்ட் ராசையா சூப்பர் characters 😍 பாவம் ராசையா இவங்க கிட்ட மாட்டிக்கிட்டு முழிசிட்டே தான் இருக்கார்🤣🤣🤣 இருவருக்கும் இடையிலான அன்பு நேசம் சூப்பர்😍 முகில் மேல ரோசுவின் பாசம் 👌 யாரும் வாய் குடுத்தால் மீள முடியாது🤣🤣

ஆதிகேஷ்வர் இவர் மேல பல கடுப்புகள்... எல்லா தப்பையும் பண்ணிட்டு ஃபீலிங் என்ன வேண்டி கிடக்கு😡😡

மணி இவங்க நிலைக்கு அவரே காரணம்... அவர் மட்டுமே... இல்லனா இந்த அளவு போகாமல் காத்து இருக்க முடியும்😏😏

கோகுல்😂😂 சொல்ற எல்லாம் சொல்லிட்டு ஒண்ணுமே தெரியாத புள்ளை போல இருக்கப்போ🤣🤣🤣 அவன் கால் மருதானியோட😆😆😆 பாவம் டா உங்க கிட்ட சிக்கிகிட்டு😂😂

மேகா ஓவர் வாய் நீ😂😂 மலர் இவ அதுக்கும் மேல... பண்ற எல்லாம் பண்ணிட்டு அப்பறம் மூஞ்சை தூக்கி வச்சுக்கும் எருமை செய்ய வந்த காரியம் அப்படி ஆளைப் பாரு😡

முகி அண்ட் ரூபன் ரெண்டு பேரும் சரிவிகிதம் தான்... என்ன ஒருத்தன் ஜாலி கேரக்டர், ஒருத்தன் முசுடு 🤣🤣 பொண்ணை பார்த்ததும் கவுந்துட்டானுங்க ரெண்டு பேரும்🤭🤭🤭 கடைசியில் ரூபன் செய்யுற அலப்பறை எல்லாம்😂😂 ஜாலியா இருந்தது....

வாழ்த்துகள் இன்னும் நிறைய கதைகள் எழுதிட பாரு மா💐💐💐
 

Josyyy

Active member
இன்னும் கொஞ்சமா😳😳😳 போதும் டா சாமி🙏🙏🙏 உங்க கவிதையில் தீ வைக்க
விதை ஆதிகேஷ்வர்.... மரமும் அதன் கிளையும் மணிஅரசு... இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா:):):)
 
Top