All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud....varun kodutha chocki ya thooki dustbin la potutan ...sanjai enna da ne padra...nithi ku amma irukangala ava v2la yarum avangala pathi pesala appa pathi mattum tha pesuranga...
Arjun romba gud boy epadi uruguran...pavam meera va pathi tha theriyala..
Aadhi avan v2la irunthu nithi veeta kankanikarathu tha full time velaiya vechirukan...
Avanga paati mela enna kovam....

Thank u soooo much ma 🥰🥰🥰

Sanjay panra velai ellam avan thalai la vanthu iranga pohuthu😭😭😭😭😭😭

😳😳😳😳😳😳😳😳 amma illama ava eppudi sis poranthu iruppa???????? Ava karni ellam illa sis... Nithila tha... avanga amma avanga appa kooda irukanga.....

Arjun innum konja naalaiku tha gud boy😍😍😍 appuram bad boy ☠️☠️☠️ Aahiduvan

Avanukku ippothaikku velaiye athu tha.... Nithila ku panna vendiyathellam pannittu appuram job ah maathikuvan😜😜😜😜
 

Vija

Well-known member
ஆதியின் சிறுவயதில் அப்படி என்னதான் நடந்தது. நித்திலா மீது தான் கோபமாக இருக்கிறான் என்று பார்த்தால் பாட்டி மீதும் கோபமாக இருக்கிறான். அருமையான பதிவு நன்றி சகோதரி :mad::mad::mad:
 

Chitra Balaji

Bronze Winner
Thank u soooo much ma 🥰🥰🥰

Avanoda Nilakku avan thane ellam vangi kodukanum chitra sis.... Aduthavan vangi kodukka vittuduvana enna 😜😜😜😜

Ellam eppudi maarichinu avanukke theriyathu sis..... ellam vithi seitha sathi😭😭😭😭 உயிரையே கொடுக்க இருந்தவன் இப்போ உயிரையே எடுக்கிற அளவுக்கு மாறிட்டான்....👿👿👿👿👿

Arvind ava thangachiya enna pannarnu flashback la therinjidum..... 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨

Saapadu koduthathuke Arjun ponguran... avan avalaiye thookitu pohaporan... Arjun nilamai 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 konjam kavalaikkidam tha
இதனை நாள் illaatha அக்கறை இப்போ மட்டும் என்ன..... என்னாது அவன் avala thukikitu போக poraanaa.... Appo Sethu raman kutikitu pogala யா
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis வருண் சாக்லேட் கொடுத்ததுக்கு அதை நித்திலாவிடம் இருந்து பறித்து டஸ்ட் பின்னில் தூக்கிபோடுறான் லூசு பயல் இவனை தவிர வேறு யாரும் அவளுக்கு எதுவும் செய்துடகூடாது இவன் அவளுக்கு பிடித்ததை இதுவரை ஒன்றும் வாங்கிக்கொடுத்தது இல்லை ஒரு சாக்லேட்டா இருந்தாலும் இவர் கொடுத்ததைதான் சாப்பிட வேண்டுமா நல்ல நியாயம்👿👿👿😩😩 சின்னவயதில் அவளுக்காக உயிரையும் கொடுக்க துணிந்தவன் இப்போ அவள் உயிரையும் எடுக்க தயங்கமாட்டேங்கிறான்😠😠😠😠😠😠😠😠😠😠 நித்திலா சோறு கொடுத்தா போதும்னு சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறாள் அந்த காட்டுமிராண்டியின் முகரக்கட்டையை கொஞ்சம் கவனித்தாலே அவன் போலியாய் நடிக்கிறான் என்று கண்டுபிடித்துவிடலாம்😡😡😡😡😡😡😡😡😡😖 நீயெங்கே அவன் சாக்லேட் கொடுத்தான் என்று சப்புகொட்டிட்டு சாப்பிட்டிட்டு இருக்க😋😋😋😋😋😋 இந்த சஞ்சய் அதுக்கு மேல மக்குபண்டாரமாய் இருக்கிறான் இந்த ஆதி அவளின் சாக்லேட்டை சாப்பிட்டால் அவர்களுக்குள் லவ் இருக்குனு நீயே முடிவு பண்ணிகொள்ளவாயா👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨 அவன் உன்னை வைத்து தான் மாஸ்டர் பிளானே போட்டுகொண்டு இருக்கிறான் சைக்கோ எங்கே கொண்டுபோய் முடியப்போகுதோ😨😨😨😨😨😨😨😨

இங்கே விஜயா ஓவென்று அழுதுகொண்டு இருக்கிறார் நித்திலாவை சேது வீட்டுக்கு நிர்மலா பாட்டி அனுப்பிவிடுவாங்கன்னு இவர்கள் ஒரு பக்கம் பாசத்தைக்கொட்டிக்கொண்டு இருந்தால் மறுபக்கம் இந்த சந்திரா சகுனி நித்திலாவை எப்போடா வீட்டைவிட்டு துரத்தலாம்னு நினைக்குது கேடுகெட்ட ஜென்மம் நித்திலாவோட அம்மா அப்பா ரெண்டு பேரால் தான் இந்த சந்திராவோட தங்கச்சி கஷ்டப்பட்டால் அப்படின்னு சொல்லுது அரவிந்தும் அவர் மனைவியும் உயிரோடு இல்லை எதுக்கு இந்த வஞ்சம் அதுவும் சின்னபொண்ணுக்கிட்ட இந்த சந்திராவும் சரியான பழிவெறி பிடித்த சைக்கோ தான்

இந்த சந்திரா சகுனி👿👿👿👿👿👿👿👿 மாதிரி தான் இந்த ஆதியும்👿👿👿👿👿👿👿 விவரம் தெரிந்தவரை நித்திலாவை அப்படி விரும்பி இருக்கான் 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨அவன் தாத்தாவுக்கு அரவிந்தை பிடிக்காது எதோ பலமான காரணம் இருக்கு இல்லையென்றால் இவனின் இலக்கு நித்திலா என்று ஆகுமா அவள் அப்பா அம்மா தப்பு செய்திருந்தால் அதற்கு நித்திலாவுக்கு தான் தண்டனையா இதில் கொஞ்சம்கூட நியாயமே இல்லை 😠😠😠😠😠😠😠😠😠😠😠 அவள் மீது எந்த ஒரு தப்பும் இல்லை எங்கும்போது எதற்கு இந்த பழிவெறி ஒருத்தரை பழிவாங்குவதால் மிகவும் கஷ்டப்படுத்துவதால் அவர்களுக்கே தெரியாமல் கொஞ்ச கொஞ்சமாய் ஸ்லோ பாய்சன் மாதிரி கொடுத்து கொலை பண்ணுவதுக்கு சமம்😡😡😡😡😡😡😡😠😠😠😠😠😠 ஏன் இப்படி ஏன் !ஏன் !ஏன்! விடை தெரியா கேள்வி? Authorjikku மட்டுமே தெரியும் உண்மை

நிர்மலா பாட்டி நித்திலாவின் போட்டோவை பார்த்து அழுதுகொண்டு இருக்கிறார் வாக்கு கொடுத்தினால் அவளை அனுப்பிதான் வைக்க வேண்டும் ஒரே கண்ணீர் 😭😭😭😭😭😭😭நித்திலாவுக்கு பாட்டி மற்றும் இந்த குடும்பத்தில் உள்ள அத்தனை பேரின் மேலேயும் அளவில்லாத பாசம் இப்படி வைத்த பெண்ணை பிரியறது என்றால் ரொம்பவும் ஈஸியான விஷயம் கிடையாது 😩😩😩😩😩😩😩😩 இந்த நித்திலா சம்மந்தபட்ட ஒவ்வொரு விஷயத்திலும் பக்காவா பிளான் பண்ணி காய்களை நகர்த்துகிறான் சீட்டிங் பெல்லொ 💀💀💀💀💀💀💀👽👽👽👽👽👽👽

நிர்மலா பாட்டி நித்திலாவை அணைத்துக்கொண்டு இருக்கிறதை இந்த ஆதி அவன் வீட்டின் சாளரத்தின் வழியே குரோதமாய் பார்த்துக்கொண்டு😡😡😡😡😡😡😡😡😡😡😡 இருக்கிறான் அதுவும் அவர் அழுவதை 😭😭😭😭😭😭😭😭பார்த்துவிட்டு இவனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை😄😄😄😄😄😄😄😄😄😄😄 இப்போ தான் ஸ்டார்ட் பண்ணியிருக்கிறான் இனிமேல் தான் ஒட்டுமொத்தமாய் நித்திலாவை சுருட்டப்போறான் அவளுக்கு ஏதாவது ஒன்று என்றால் குடும்பம் மொத்தமும் கண்ணீர் வடிக்கும் இந்த சந்திராவை தவிர்த்து😡😡😡😡😡😡😡😡😡 மற்ற அனைவரும் கண்ணீர் வடிப்பார்கள் 😭😭😭😭😭😭😭😭😭😭 என்று தெரிந்துதான் நீ பிளான் போட்டு இருக்கான் 👿👿👿👿👿👿👿👿

ஆதியோட பேபிக்காக தான் இதையெல்லாம் பண்றான் அவளையே கொஞ்சிக்குலாவ வேண்டியது தானே ஏற்கனவே கல்யாணமும் செய்துகொண்டு இப்போ இந்த சின்னப்பெண்ணின் வாழ்க்கையையும் நாசம் பண்ண காத்துகொண்டு இருக்கிறான்😠😠😠😠😠😠😠😠😠 அவனோட அந்த பேபி மட்டும்👩👩👩👩👩👩👩 என் கையில் கிடைத்தால் என்றால் அவளுக்கு நான் சமாதி கட்டிவிடுவேன் 😠😠😠😠😠😠😠😠😠😠😠 அவளுக்காக தானே இத்தனையும் செய்கிறான் இதில் என்ன சந்தோசம் கிடைக்கபோகுதுனு 😄😄😄😄😄😄😄ஆதி நீயெல்லாம் உயிரோடு இருந்து என்ன ஒரு பிரயோஜனமும் இல்லை😡😡😡😡😡😡 இந்த நாட்டுக்கும் கேடு பூமிக்கும் கேடு 😠😠😠😠😠😠😠😠👿👿👿👿👿👿

இந்த அர்ஜுன் பயல் மெண்டல் மாதிரி நித்திலா ஜெபம் படித்துக்கொண்டு இருக்கிறான் அதுவும் ஆதியோடு நித்திலா சேர்ந்து இருக்கும் அந்த போட்டோவை பார்த்ததும் இவனுக்கு ரத்தம் கொதித்து கொண்டு இருக்கிறது அதுவும் ஆதி திமிர் பிடித்தவன் பெரிய பிசினஸ்மேன் மும்பையில் தான் அவன் செட்டில் ஆகப்போறான் அப்படினு பிரசாத் எல்லா விஷயத்தையும் அக்குவேறா ஆணிவேரா அத்தனையும் புட்டு புட்டு வைத்திருக்கிறான் இதில் அவனுக்கு கல்யாணம் ஆன விஷயம் மட்டும் தெரியவில்லை எவ்ளோ சீக்ரெட்டா வைத்திருக்கிறான் மாமா அத்தை பையன் அதுவும் நித்திலா அம்மா அப்பா இல்லாமல் வளர்ந்ததினால் இவனும் பாசம் காட்டுகிறான் அப்படின்னு தப்பு கணக்கு போட்டுடீங்களே 😟😟😟😟😟😟😟😟😟😟இதெல்லாம் தூள்தூளாய் நொறுங்கிப்போகபோகுது 😵😵😵😵😵😵😵😵😵

நித்திலாவுக்கு அம்மா அப்பா இல்லையென்றால் அர்ஜுனுக்கு பாசம் பொங்குதோ நீயும் ஆதியோட வர்க்கம் தான் அவன் மறைந்திருந்து நித்திலாவை👩👩👩👩👩👩👩 போட்டு தாக்குறான்😡😡😡😡😡😡😡 நீ நேரடியாவே போட்டுத்தாக்கப்போற நீங்க ரெண்டு பேரும் ஒரே வர்க்கம் தான் நினைத்ததை அடையணும்னு நினைக்கிற ஜாதி 😡😡😡😡😡😡😡😡😡

எனக்கு தெரிந்து உங்க ரெண்டு பேருக்கும் நித்திலா கிடைக்கக்கூடாது அர்ஜுனுக்கு கிடைக்கமாட்டாள் ஆனால் இந்த ஆதி நினைத்ததை முடிக்காமல் விடமாட்டான்👿👿👿👿👿👿👿 என்ன ஆகப்போகுதோ நித்திலாவின் வாழ்க்கை 😩😩😩😩😩😩😩😩😩😩😩👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍
 

S Sathya

Bronze Winner
Nice ud sis nila sariyaana sappattu raani.oru chocolate vishayathulaye aadhikku ivlo possessive innum ennalam pannaporangalo theriyala meerava nenacha romba kastama irukku sis arjun meera rendu perume part 2la azhudhudhukittuthan iruppangala? 😢😢😢
 

Navinavi

Well-known member
என்னது ஆதிக்கு அண்ணா அப்டின்னு இன்னொரு நேம் இருக்கா...... சொல்லவே இல்ல
என்னது ஆதிக்கு அண்ணா அப்டின்னு இன்னொரு நேம் இருக்கா...... சொல்லவே இல்ல
Ningalay anniyan ambi maathiri pesaringa...aadhi enna da anniyan remo maathiri pesaran😓
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியின் சிறுவயதில் அப்படி என்னதான் நடந்தது. நித்திலா மீது தான் கோபமாக இருக்கிறான் என்று பார்த்தால் பாட்டி மீதும் கோபமாக இருக்கிறான். அருமையான பதிவு நன்றி சகோதரி :mad::mad::mad:

Thank u soooo much ma 🥰🥰🥰

அவனுக்கு அவன தவிர இந்த உலகத்துல இருக்க எல்லார் மேலயும் கோபம்தான் sis... psycho பயல்☠️☠️☠️
 
Top