All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பழைய கதைகளின் கருத்துக்களுக்கான திரி

Sriraj

New member
ஹாய் ஸ்ரீமா,


மீண்டும் என் சிம்ம விஷ்ணு & நிலா பேபி.. - நிழல் நிஜம் உயிர் கொள்(ல்) கதை..😍😍


இப்போ நீங்க அதை திரும்பி ரீரன் பன்னி என் மலரும் நினைவுகளை தட்டி எழுப்பிட்டிங்க..😊😊 உங்களுக்கு எனது பேரன்புகள்..🥰🥰❤❤❤❤


எப்பவுமே இந்த கதை என் மனதுக்கு நெருக்கமான கதை. குறைந்தது ஒரு இருபது தடவை மேலே வாசித்து இருப்பேன்..😁😁
ஏன்னா என்னை ரொம்பவும் வியப்படையவும் - நெகிழவும் - வேதனை கொள்ளவும் - மகிழவும் செய்த கதை.. 😍😍Its very close to my heart..🥰🥰🥰💞💞💞😍😍😍


எப்ப நீங்க ரீரன் பன்னாலும் சத்தமில்லாம முதல் தடவை வாசிப்பது போல பரவசமா வாசிப்பேன்... 😍😍

இந்த தடவை அதை வாசிக்கும் நேரம் திரும்பியும் என் மலரும் நினைவுகளை மீட்டெடுத்தேன்.. 😊😊 அதற்கு என் மனமார்ந்த அன்புகள் ஸ்ரீமா.. 💞💞🥰🥰Love you lot..😘😘😘 and Thanks for this special memory gathering..😍😍❤❤


எப்பவும் இந்த கதை வாசிக்கும் போது சிம்மு மாமா தான் special focus ஆக இருப்பார்..😁

ஆனா இந்த தடவை கொஞ்சமே கொஞ்சம் focus மாற்றி மற்ற கதாபாத்திரத்து மேலே வச்சு படிக்கும் போது..😁

என் மூளைக்குள்ள ஒரு கேள்வி வந்துச்சு.. அதை உங்களுடன் இங்கே பகிர்ந்துக்கிறேன்..😁

ஸ்ரீமா, நீங்க தான் என் கேள்விக்கு பதில் சொல்லனும்...😊

அது என்ன கேள்வின்னா.. 🤔🤔🤔

"முதல் பாகத்தில் - மாடசாமியை பார்க்க சிம்மவிஷ்ணு நிஷிலாவை அழைத்து செல்வான்.. அப்போ நிஷிலா மாடசாமியை எங்கோ பார்த்த மாதிரி இருக்குன்னு சொல்வா.. அதுக்கு சிம்ம விஷ்ணு இவரை நீ பார்த்து இருக்க மாட்ட வடநாட்டில் இருந்து இப்ப தான் வந்து இருக்காருன்னு சொல்வான்.. அப்புறம் அவளும் திரும்பி எதுவும் யோசிக்காம அந்த விஷயத்தை விட்ருவா..😒

அதே விஷயம் இரண்டாம் பாகத்தில் - அவளுக்கு நியாபகம் வரும் சிம்ம விஷ்ணுக்கு சிகிச்சை செய்யும் போது அவன் சொல்றதை கேட்ட பிறகு அவள் மாடசாமியை எங்கோ பார்த்து இருக்கறதா நினைத்தது அவன் சொன்ன விஷயத்தில் அவளுக்கு புரிய வரும்.😒

ஆனா இதில் எனக்கு ஒரு புதுவிதமான யோசனை..🤔
சிம்ம விஷ்ணு சிகிச்சை அப்போ பகிரும் போது தான் அவளுக்கு பல உண்மைகள் தெரிய வருது.. 😒


ஆனால் அதுக்கு முன்னையே அவள் அத்தையின் ரகசியங்கள் தவிர்த்து அவங்களோட முன்னாள் வாழ்க்கை பற்றி அவளுக்கு தெரியுமா? 🤔 அதாவது பத்ரிநாத் அவங்க இரண்டாவது கணவன், இது அவங்களுக்கு இரண்டாவது வாழ்க்கைன்னு..😒

ஏன்னா ஒரு இதில் அவள் சிம்மு கிட்ட கேட்பாள் அவங்க என்ன செய்தாங்கன்னு அவன் சொல்ல மாட்டான்..😒

அப்போ அவளுக்கு அந்த சமயம் அவங்க அத்தை வாழ்க்கையை பற்றி அந்த மாதிரி எதுவும் தெரியாத மாதிரி தான் அவளும் பேசுவா.. அவனும் பேசுவான்... அதாவது சிம்முவின் சிக்கிசைக்கு முன்னே... 😒


அப்புறம், இவள் உண்மை தெரிந்த பிறகு, இளவரசி கிட்ட பேசும் போதும் இளவரசி கூட கோபத்தில் யோசிக்க மாட்டாள் சுடலைன்னு இவ ஏன் சொல்றான்னு.. 🤔 அப்புறம் பத்திப்பா கிட்டையும் சுடலை அத்தான் பற்றி பேசும் போது அவரும் அவனை பற்றி சொல்வாரு, ஆனா இவள் ஏன் அதை கேட்குறான்னு அவரும் யோசிக்க மாட்டாரு..🤔 இவளுக்கு எப்படி தெரியும்ன்னு..🤔

அப்ப நிலாக்கு சிம்ம விஷ்ணு சிக்கிசைக்கு முன்னையே அவங்க அத்தையின் முன்னாள் வாழ்க்கை தெரிந்து இருக்குமா? 🤔சிறுவயதிலே, அது சமந்தப்பட்ட நபர்களோட படத்தையோ அல்ல அவங்க இருந்ததையோ அவங்க சொல்லி, பார்த்தோ இல்லை கேட்டு இருப்பாளோ..🤔

அதான் அன்னைக்கு மாடசாமியைப் பார்த்து எங்கையோ பார்த்த மாதிரி இருக்குன்னு சொன்னாளா என்ன..🤔

அதே மாதிரி தான் தீராக்கும் தன் அம்மாவின் முன்னாள் வாழ்க்கை முன்னையே தெரிந்து இருக்குமோ பட்டும் படாமலும்..🤔 ஏன்னா அவனும் அந்த இரண்டு பேரை பற்றி ஆராயாம அமைதியா இருப்பான். அவங்க மேலே புகாரின் பேரில் சந்தேக படும் போது..😒


இது தான் என் மூளைக்குள் உதிச்ச புதுவிதமான யோசனை..🤔"


இதுக்கு பதில் சொல்லுங்க ஸ்ரீமா பிளீஸ்.. 😁

நான் சரியா தான் வாசிச்சேன்னான்னு நானும் தெரிஞ்சிக்கிறேன் பிளீஸ்..


பி.கு. இதுக்கு நீங்க என்னை திட்ட கூடாது சொல்லிட்டேன் மீ பாவம் அழுதுருவேன்...🤧🤧 ஏன்னா நம்ம பல தடவை வாசிக்கும் போது சில சமயம் இப்படி இந்த மாதிரி புதுவிதமா யோசனை வருது.. 😞😞என்ன செய்ய என் டிசைன் அப்படி..😁
 

ஶ்ரீகலா

Administrator
@Sriraj ஆம், இளவரசிக்கு இது இரண்டாவது வாழ்க்கைன்னு எல்லோருக்கும் தெரியும். இசக்கிமுத்து போட்டோ வச்சு பூஜை போடும் போது தான் பத்ரிநாத் அங்கு இருக்க விருப்பம் இல்லாது பெங்களூர் செல்வார். ஆனால் இசக்கிமுத்து, சுடலையை கொன்னது இவங்க தான்னு யாருக்கும் தெரியாது. ஒரு விதவை மறுமணம் செய்தது தவறு இல்லை என்றே நினைத்து கொண்டு இருப்பார்கள். இசக்கிமுத்து போட்டோ பார்த்து இருப்பதால் தான் நிலா மாடசாமியை எங்கோ பார்த்து இருப்பதாய் சொல்வாள். இருவரின் சாயல் கொஞ்சம் ஒரு மாதிரியாக இருப்பதாக வரும். இப்போ ஓகேவா?
 

Sriraj

New member
@Sriraj ஆம், இளவரசிக்கு இது இரண்டாவது வாழ்க்கைன்னு எல்லோருக்கும் தெரியும். இசக்கிமுத்து போட்டோ வச்சு பூஜை போடும் போது தான் பத்ரிநாத் அங்கு இருக்க விருப்பம் இல்லாது பெங்களூர் செல்வார். ஆனால் இசக்கிமுத்து, சுடலையை கொன்னது இவங்க தான்னு யாருக்கும் தெரியாது. ஒரு விதவை மறுமணம் செய்தது தவறு இல்லை என்றே நினைத்து கொண்டு இருப்பார்கள். இசக்கிமுத்து போட்டோ பார்த்து இருப்பதால் தான் நிலா மாடசாமியை எங்கோ பார்த்து இருப்பதாய் சொல்வாள். இருவரின் சாயல் கொஞ்சம் ஒரு மாதிரியாக இருப்பதாக வரும். இப்போ ஓகேவா?


DOUBLE OK... Thank you so much Sri Maa...
🥰🥰🥰🥰🥰
 

vasaninadarajan

Bronze Winner
சக்திவேல்,கீதாஞ்சலி ஜோடி சூப்பர். ஆரம்பத்தில் கீதாவின் திமிர் ரொம்ப எரிச்சலாக இருந்தது. உண்மை தெரியும் மலர்விழி மேலே அவ்வுளவு கோபமாக வந்தது அது சாவுற நிலைமையில் கூட சக்தியும் கீதாவும் பிரிக்க பார்க்குது சரியான கிரிமினல் மலர்விழி. அதற்குதான் சுரேந்தரன் மூலம் கடவுள் நல்ல தண்டனை கொடுத்துவிட்டான் போல!!! கதை ரொம்ப நல்ல இருந்தது.
 

sankarirathi

Well-known member
very interesting story ma... mothala tom and jerry maathiri mothikittu apurm oruthar oruthar purinijikirathu sema...👏👏👏👏 sakthivel ayya mela vacha mariyathai bakthi superb👌👌👌 kethanjali charter romba pidichadhu wonderful writing💞💞💞💞💞💞💞💞
 

vasaninadarajan

Bronze Winner
கள்வனோ! என் கந்தர்வனோ!!!! கதை சூப்பராக இருந்தது. அஜய் பாவம். கேசவ்க்கு சரியான தண்டனை கொடுத்து இருக்கிறான். விபீ சரியான நேரத்தில் தனது தவறை திருத்திகொண்டு நல்வழியில் வந்துட்டான். எத்தனைமுறை இக்கதை படித்தாலும் சலிப்பே வரமாட்டுது. லவ்லி ஸ்டோரி.
 
Top