sankarirathi
Well-known member
Very very interesting and lovely story ma.... Ella stories vera level writing like all the story very much
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
@Sriraj ஆம், இளவரசிக்கு இது இரண்டாவது வாழ்க்கைன்னு எல்லோருக்கும் தெரியும். இசக்கிமுத்து போட்டோ வச்சு பூஜை போடும் போது தான் பத்ரிநாத் அங்கு இருக்க விருப்பம் இல்லாது பெங்களூர் செல்வார். ஆனால் இசக்கிமுத்து, சுடலையை கொன்னது இவங்க தான்னு யாருக்கும் தெரியாது. ஒரு விதவை மறுமணம் செய்தது தவறு இல்லை என்றே நினைத்து கொண்டு இருப்பார்கள். இசக்கிமுத்து போட்டோ பார்த்து இருப்பதால் தான் நிலா மாடசாமியை எங்கோ பார்த்து இருப்பதாய் சொல்வாள். இருவரின் சாயல் கொஞ்சம் ஒரு மாதிரியாக இருப்பதாக வரும். இப்போ ஓகேவா?