Hi sis, கதை நல்லா எழுதி இருக்கிங்க.. first story மாறி இல்லை. Simply superb!!! யுவா என்ற குறும்புகார பெண்ணின் அதீத காதலால் விளையும் நன்மைகளையும் தீமைகளையும் அழகாக கூறியுள்ளீர்கள். நன்மையாக தன் மனத்திற்கு இனியவனே மணப்பதும் , தீமையாக தன் மேல் உயிரையே வைத்திருந்த தாய்மாமன் பாசம் இழப்பதும் பின் அவரின் பாசம் பெற போராடுவதும் மற்றும் இளையவர்கள் தனது video வை example ஆக எடுப்பதும் அதை தவறு என்று யுவா புரியவைப்பது ....விக்கி mind voice செம. வேதா புஷ்பா பாட்டிகளின் looty, ரகளை. திவி, பூபதி,பூமி என எல்லோரும் கதைக்கு மெருகு ஏர்றியுள்ளனர். இரண்டே videos மொத்த வாழ் கையும் காலி என்ற திவி இன் comment ரகளை.... யுவா யது எங்கும் தொல்லை தராமல் குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்து கொண்டது சிறப்பு. யுவா தன் மாறா காதலால் தன் தலைவனையும் தன் மீது தீராத காதல் கொள்ள செய்தால்....