All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பனிமலரின் ‘நீ என்னை நீங்காதே!’ - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை சிஸ்❤❤❤❤ டைம் கிடைக்கலை.... இப்ப தான் ஒரே நாளில் மொத்தமா படிச்சுட்டேன்..

நிறைய சமுக கருத்துக்கள் அதுவும் இப்ப இருக்கிற பிரச்சினையை சொன்னீங்க..... உண்மையா டாப் நாச்.....

உங்க அடுத்த கதைக்கு வெயிட்டிங்.... சீக்கிரமா புது கதையோட வாங்க
தேங்யூஊஊ சோ மச் கவி❤❤❤❤❤❤❤
 

Deebha

Well-known member
Hi sis, congrats for your 1st story.யுவா and திவி intro செம. பூபதியுடன் போராடி தப்பித்து யதுவை காண செல்வதும், அவன் வண்டியிலே மோதி வீழ்வதும் ரகளை. அவர்களின் குடும்பகளின் intro சூப்பர்.நன்றாக பழகிய சுப்பிரமணியு‌ம் , ரங்கசாமியு‌ம் புரிந்ததற்காக காரணம் என்ன? யாரை தேர்வு செய்து அவர்கள் இருவரையும் அரசியல் வாதிகள் பழி வாங்க போகிறார்கள்?
 

Deebha

Well-known member
யது குடும்ப சுழல் புரிந்து இந்த காதல் set ஆகாது என்று விலகி சென்றாலும், யுவா புதிதாய் சேர்ந்த college சுழலும், அவளின் ஆழ்மன ஆசையும் யதுவை சுற்றியே சுழல்கிறது. யுவா அடித்து பிடித்து டெல்லி சென்று யது வை கண்டால் அவன்,யுவா வை கேள்வி மேல் கேள்வி கேட்கிறான். யுவா கேட்ட அதிர்ச்சியான விஷயம் என்ன?யார் சொன்னது?
 

Deebha

Well-known member
யுவா யதுவை டெல்லி சென்று சந்தித்ததால் எவ்வளவு பிரச்சனைகள்... subhu & ரெங்கா family 25 வருடம் முன்பு பிரிந்ததே பொருந்தா காதல் தான் என்பது பேரதிர்ச்சி... யது எல்லா பழியையும் தான் ஏற்று, யுவாவின் மானத்தை ஊரார் முன்பு காத்தது காதலின் சிறப்பு. யுவா வின் செயலால் சுப்பிரமணிக்கு நம்பிக்கை பொய்தத்து
 

Deebha

Well-known member
Hi sis, கதை நல்லா எழுதி இருக்கிங்க.. first story மாறி இல்லை. Simply superb!!! யுவா என்ற குறும்புகார பெண்ணின் அதீத காதலால் விளையும் நன்மைகளையும் தீமைகளையும் அழகாக கூறியுள்ளீர்கள். நன்மையாக தன் மனத்திற்கு இனியவனே மணப்பதும் , தீமையாக தன் மேல் உயிரையே வைத்திருந்த தாய்மாமன் பாசம் இழப்பதும் பின் அவரின் பாசம் பெற போராடுவதும் மற்றும் இளையவர்கள் தனது video வை example ஆக எடுப்பதும் அதை தவறு என்று யுவா புரியவைப்பது ....விக்கி mind voice செம. வேதா புஷ்பா பாட்டிகளின் looty, ரகளை. திவி, பூபதி,பூமி என எல்லோரும் கதைக்கு மெருகு ஏர்றியுள்ளனர். இரண்டே videos மொத்த வாழ் கையும் காலி என்ற திவி இன் comment ரகளை.... யுவா யது எங்கும் தொல்லை தராமல் குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்து கொண்டது சிறப்பு. யுவா தன் மாறா காதலால் தன் தலைவனையும் தன் மீது தீராத காதல் கொள்ள செய்தால்....
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@Deebha

முதலில் ஒரு மிகப்பெரிய சாரி அக்கா..இப்போ தான் கமெண்ட் பாத்தேன்...சைட் பக்கம் வரவே இல்லை...அதான் ரிப்ளை பண்ண முடியல...


ரொம்ப அழகா கதையோட அம்சங்களை சொல்லியிருக்கீங்க..!! நீங்கள் இரசிச்ச இடங்களைச் சுட்டிகாட்டியது ரொம்ப மகிழ்ச்சி அக்கா... ❤

கதையை நேரம் ஒதுக்கி படித்ததோடு இல்லாமல் ஒவ்வொரு விஷயங்களாக கருத்து பதிவிட்டமைக்கு ரொம்ப நன்றிகள்!! மிக்க மகிழ்ச்சியில் நான்!!
 
Top