vennilasridhar27
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே,
என்னுடைய முதல் கதை காகிதப் பூக்களின் வாசம் தேடி புத்தக வடிவில் வெளிவந்து கடந்த மூன்றாம் தேதி தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் 47ஆம் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வந்துள்ளது. சிவாவும் ப்ரீத்தியும் புத்தக வடிவத்தில் வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நேற்று முந்தைய தினம் தான் என் முதல் புத்தகத்தை நேரில் பார்த்தேன். அதே நிறைவோடு உங்களிடம் சொல்ல வந்திருக்கிறேன்.
புத்தகம் அருண் பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் வாங்கி படித்து தங்கள் ஆதரவை கொடுங்கள்.
அருண் பதிப்பகம்
+91 90031 45749
இந்நேரத்தில் என்னுடன் இருந்த என் அம்மாவிற்கும், கதையை எழுந்துங்கள் என்று உத்வேகமளித்த ஶ்ரீ மேடமுக்கும் (@ஶ்ரீகலா), முதன்முதலில் தளத்தின் ப்ராசஸ் தெரியாமல் திகைத்த போது உதவிய சுசி கிருஷ்ணனும் (@susilabalakrishnan), புத்தகமாக வெளியிடுவதில் இருந்த சந்தேகங்களை தீர்த்து வைத்த ரம்யா ராஜ் (@RamyaRaj ) மற்றும் திஷிக்கும் (@Thishi) என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
இத்தளத்தில் பதிவிட்ட போது என்னை ஊக்குவித்து உங்களது விருப்பங்களையும் கருத்துகளையும் பகிர்ந்த ஒவ்வொரு எஸ்.எம்.எஸ் தள வாசகர்களுக்கும் என் நன்றி கலந்த அன்புகள். இதேபோல் என் அடுத்தடுத்த கதைகளையும் படித்து தொடர் ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி,
நிலா ஶ்ரீதர்
என்னுடைய முதல் கதை காகிதப் பூக்களின் வாசம் தேடி புத்தக வடிவில் வெளிவந்து கடந்த மூன்றாம் தேதி தொடங்கி ஜனவரி 21ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் 47ஆம் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வந்துள்ளது. சிவாவும் ப்ரீத்தியும் புத்தக வடிவத்தில் வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நேற்று முந்தைய தினம் தான் என் முதல் புத்தகத்தை நேரில் பார்த்தேன். அதே நிறைவோடு உங்களிடம் சொல்ல வந்திருக்கிறேன்.
புத்தகம் அருண் பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் வாங்கி படித்து தங்கள் ஆதரவை கொடுங்கள்.
அருண் பதிப்பகம்
+91 90031 45749
இந்நேரத்தில் என்னுடன் இருந்த என் அம்மாவிற்கும், கதையை எழுந்துங்கள் என்று உத்வேகமளித்த ஶ்ரீ மேடமுக்கும் (@ஶ்ரீகலா), முதன்முதலில் தளத்தின் ப்ராசஸ் தெரியாமல் திகைத்த போது உதவிய சுசி கிருஷ்ணனும் (@susilabalakrishnan), புத்தகமாக வெளியிடுவதில் இருந்த சந்தேகங்களை தீர்த்து வைத்த ரம்யா ராஜ் (@RamyaRaj ) மற்றும் திஷிக்கும் (@Thishi) என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
இத்தளத்தில் பதிவிட்ட போது என்னை ஊக்குவித்து உங்களது விருப்பங்களையும் கருத்துகளையும் பகிர்ந்த ஒவ்வொரு எஸ்.எம்.எஸ் தள வாசகர்களுக்கும் என் நன்றி கலந்த அன்புகள். இதேபோல் என் அடுத்தடுத்த கதைகளையும் படித்து தொடர் ஆதரவளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி,
நிலா ஶ்ரீதர்