All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிலா ஶ்ரீதரின் "என் காதல் பொய்யும் இல்லை" - கதை திரி

Status
Not open for further replies.

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ ப்ரண்ட்ஸ்,
கதை எப்படி இருக்கிறது. உங்களில் பலருக்கு எதற்கு முதல் பாகத்தில் தேவையில்லாமல் நகை கடையில் ஒரு வயதானவருக்கு உதவி செய்வது போன்ற காட்சிகள் எல்லாம் இருக்கிறது என்று தோன்றி இருக்கலாம். நாம் என்றோ செய்த நல்லது நம் குலம் காக்கும் சொல்வார்கள். கௌதம் அவருக்கு கொடுத்த ஐந்து பவுன் தான் இன்று அவன் மனைவி பிரசவத்திற்கு உதவி இருக்கிறது. அதுபோல் ஒரு ஐந்து பவுனில் அவர்கள் கடை மூழ்கிவிடுமா என்று சந்தியா அலட்சியாக கேட்பாள். இன்று அந்த ஐந்து பவுன் தாலி கொடி இல்லையென்றால் அவர்களது குடி மூழ்கி தான் இருக்கும்.

அதுபோல் இருவரது சண்டைகளுக்கும், அதன்மூலமாக அவர்கள் கொள்ளும் வாக்குறுதிகளுக்கும் இரண்டாவது பாகத்தில் அர்த்தத்தை சேர்த்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

சில கணவன், மனைவி வாழ்க்கை முழுவதும் சண்டையிட்டு கொண்டே இருப்பார்கள். ஆனால் ஒருவர் இறந்துவிட்டால் மற்றொருவரால் வெகுகாலம் வாழ முடியாது. அப்படிப்பட்ட இருவரின் கதையே இது.

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த இடத்தில் விக்ரம் கதாப்பாத்திரத்திற்காக கவிதை எழுதிக்கொடுத்த என் நண்பன் விக்ரமிற்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 49

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்..
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் - 50

ஹலோ ப்ரண்ட்ஸ்,
ஐம்பது அத்தியாத்தோடு தான் முடிக்க எண்ணியிருந்தேன். ஆனால் நாற்பத்தியொன்பதாவது அத்தியாயம் சற்று பெரியதாக இருந்ததால் அதில் கொஞ்சம் நிறுத்திவிட்டேன். அதையும் அடுத்த அத்தியாயத்தில் இருந்து சிறிதும் எடுத்து ஒரு அத்தியாயமாக தந்திருக்கிறேன். அதனால் இங்கு மட்டும் இக்கதை ஐம்பதுயொரு அத்தியாயங்களாக இருக்கும். நாளை இறுதி அத்தியாயம் தருகிறேன்.

உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ரண்ட்ஸ்.
 

vennilasridhar27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ ப்ரண்ட்ஸ்,
கதையை முடித்துவிட்டேன். இக்கதையை எழுதிய போதும் சரி, அதை சரி பார்த்து உங்களிடம் சேர்த்த போதும் சரி, நிறைய இடையூறுகளை கடந்தே செய்ய வேண்டியதாக இருந்தது. எப்படியோ உங்களிடம் இக்கதையை சேர்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

வழக்கம் போல், இது உங்களுக்கானது அம்மா😘.

கதையை படித்து, உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவித்து தொடர் ஆதரவு கொடுத்த அத்தனை பேருக்கும் மிக்க நன்றி. படிக்காதவர்களுக்கு வரும் திங்கட்கிழமை அதாவது ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை கதை நம் சைட்டில் இருக்கும். படித்துவிட்டு மறக்காம கருத்துக்களை பதிந்துவிடுங்கள் தோழமைகளே.

இது நான் ஒரு கதை எப்படி இருக்க வேண்டும், புத்தகம் எப்படி போடுவார்கள், எத்தனை பக்கங்களுக்கு எழுத வேண்டும் என்றெல்லாம் தெரியாத போது எழுதியது. அதனால் உங்கள் கருத்துக்களே என்னை திருத்தி கொள்ளவும், மென்மேலும் எழுதவும் ஊக்குவிக்கும். கமெண்ட்ஸ் முக்கியம் பிகிலு 😄😄😄.

வாய்ப்பு கொடுத்த ஶ்ரீ மேமுக்கும் (@ஶ்ரீகலா), என்னுடைய ஒவ்வொரு அத்தியாயத்தையும் தவறாமல் படித்துவிட்டு கருத்து பதிந்த @Joe Deepan க்கும் ஸ்பெஷல் தேங்க்ஸ்.

கதை ஆரம்பித்த போது சில ஒற்றுமைகளோடு எழுதியிருக்கிறேன் என்று சொன்னேன், அதை என்னவென்று யாராவது கண்டுப்பிடித்தீர்களா.. 🤔🤔

அடுத்த கதையோடு வெகு விரைவில் வருகிறேன்.. 🙂🙂


நன்றி,
நிலா ஶ்ரீதர் ✍️
 
Status
Not open for further replies.
Top