All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நித்திலா மதுகிருஷ்ணாவின் 'ராதை தேடிய கீதம்' - கருத்துத் திரி

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooooo..... Appo வருண் ku முன்னாடியே மது oda அக்கா va pathi theriji இருக்கு அந்த lady தான் எல்லா பிரச்சனை kum காரணம் nu therinji இருக்கு...... But ithu varaikum ethuyum theriyaatha மாறியே இருந்து இருக்கான்.... Mayu kum. Therinji இருக்க வாய்ப்பு இல்லை..... Geethan ku avan akka mela ulla கண்மூடி thanamaana பாசம் யோசிக்க veikkila நம்பினா.... கேவலம் சொத்து kaaga அவன் வாழ்க்கை ah நாசம் ஆக்க enna enna velai panni இருக்கா.... Avanuku engagement ஆயிடுச்சி nu பொய் solli இருக்கா.....abi maari yaarayo vechi pesa solli ava manasula mathu mela வெறுப்பு varaamaari panna try பண்ணியிருக்கா.... வருண் எல்லாம் kandupidichitaan.... அந்த video எப்படி வருண் எப்படி eduthaan.... யாரோ சுயநலத்துக்காக... எதனை பேர் வலி vethanai annuppa vechikitu இருக்காங்க.... எல்லா உண்மை யும் therinjidichi இனிமேல் என்ன panna போறாங்க... Super Super Super maa... Semma semma episode... Eagerly waiting for next episode

ஹாய் சித்ரா,

தொடர்ந்து சப்போர்ட் பண்றதுக்கு

நிறைய நிறைய தேங்க்ஸ்

சித்ரா🌹🌹🌹🌹

ஆம் சித்ரா. வருணுக்கு முன்னரே

தெரியும்.தெரியாதது போல் நடந்து

கொண்டான்.மயூவுக்குத்

தெரிந்திருக்குமா என தெரிந்து

கொள்வோம்.

வேதனைக்கு உரிய விஷயம் தான்.

பணம்,சொத்துக்காக பல நாடகங்கள்

ஆடி இருக்காங்க.இவங்கனால

எல்லாருக்கும் பாதிப்பு.இப்பப்

போட்ட திட்டம் நிறைவேறலை.

எல்லாருக்கும் உண்மை தெரிஞ்சுடுச்சு.

என்ன செய்யறாங்கன்னு பார்ப்போம்.

வருண் எப்படி வீடியோ எடுத்தான்,

எப்படி கண்டு பிடிச்சான்

எல்லாத்தையும் ஒவ்வொண்ணா

தெரிஞ்சுக்கலாம்மா.

திடீர்னு அக்காவைப் பத்தி

சொன்னவுடனே, அதுவும் தன் மேல

அன்பா இருக்கிற அக்காவைப் பத்தி,

கீதனால நம்ப முடியலை சித்ரா.

கீதனே சொல்லுவான். நானே

எல்லாம் சொன்னா நல்லா

இருக்காது.

என்ன சொல்லி இருக்கீங்கன்னு

ஆவலா பார்ப்பேன்.சூப்பர்னு கேட்க

ரொம்ப ரொம்ப சந்தோஷமா

இருக்கு.கரெக்டா

கொடுத்திருக்கோம்னு நிறைவா

இருக்கு.உங்களுக்கு எனது

அளவில்லாத அன்பும்,மனமார்ந்த

நன்றிகளும் சித்ரா 😍😍😍😍😍
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update sis 😊😊
ஹாய் மோகனா,

வாங்க:)

ரொம்ப சந்தோஷம்.ரொம்ப

நன்றி மோகனா :)

லைக் கொடுத்ததோடு,கருத்தையும்

பதிவு செய்ததற்கு எனது

மனமார்ந்த நன்றிகள் மா :love::love:
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொத்துக்காக தனது சொந்த தம்பியின் வாழ்க்கையை அழிக்கும் அக்காவா அந்த வசந்தி சகோ
😡😡😡😡😡😡😡
உணர்ச்சி பூர்வமான பதிவு சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁

ஹாய் கவி,

ஆம் சகோ.இப்படியும் சுயநலமாக

இருக்கிறார்கள்.

உணர்வுப் பூர்வமான பதிவு

தான். இனி குறைந்து விடும்.

உங்கள் கருத்திற்கு எனது

அன்பும், மனமார்ந்த

நன்றிகளும் சகோ :):love:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Very emotional episode.... Karthik ava kita onnum illa nu sollitu pogara varaikum avaluku manasu kekavelai அதே maari வருண் mayu vuku ethura ஒண்ணுமே seiya maataanu therinja பிறகு தான் thelinja..... Ethuku avaluku அடிக்கடி மயக்கம் வருது ஏன் என்ன ஆச்சு..... Mayu vuku மது oda அக்கா தான் இது எல்லாம் pannathu nu theriyala nu ninaikiren..... வருண் nuku kintal ah paarungalen 😊 😊 😊 😊.... Geethan ah la அவன் அக்கா இந்த maari நடந்து kitathai தாங்க முடியல.... அவன கொண்டு வந்து வீடு la vittutu சாப்பாடு vaangi kitu வந்து avana சமாதானம் பண்றா mayu super la... Super Super Super maa...
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... Very emotional episode.... Karthik ava kita onnum illa nu sollitu pogara varaikum avaluku manasu kekavelai அதே maari வருண் mayu vuku ethura ஒண்ணுமே seiya maataanu therinja பிறகு தான் thelinja..... Ethuku avaluku அடிக்கடி மயக்கம் வருது ஏன் என்ன ஆச்சு..... Mayu vuku மது oda அக்கா தான் இது எல்லாம் pannathu nu theriyala nu ninaikiren..... வருண் nuku kintal ah paarungalen 😊😊😊😊.... Geethan ah la அவன் அக்கா இந்த maari நடந்து kitathai தாங்க முடியல.... அவன கொண்டு வந்து வீடு la vittutu சாப்பாடு vaangi kitu வந்து avana சமாதானம் பண்றா mayu super la... Super Super Super maa...
ஹாய் சித்ரா,

ஹய்யா சூப்பர்னு கேட்டுட்டேன்:):)

ரொம்ப சந்தோஷம்.ரொம்ப ரொம்ப

நன்றி சித்ரா:love::)

எமோஷனல் எபி சரியா

வந்திருக்குனு நிறைவா

இருக்கு. ஆம் சித்ரா.கார்த்தி

சொல்லும் வரை மயூவுக்கு அமைதி

இல்லை.

மயூவுக்கு மதுவோட அக்கான்னு

தெரிஞ்சுடுச்சு சித்ரா. என் யூகம்

சரியா இருக்கக் கூடாதுன்னு

நினைக்கிறா பாருங்க.

கீதன் பாவம் தான். கீதனால

தாங்கிக்க முடியலை.பார்ப்போம்

சமாதானம் ஆகறானான்னு.

வருண் :) இனி கொஞ்சம்

சாந்தம் ஆகிடுவான் சித்ரா.

என்னைத் தொடர்ந்து உற்சாகப்

படுத்தும் உங்களுக்கு எனது

அன்பும்,நன்றியும் சித்ரா.:love::love:
 
மதுவின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது அவன் நம்பிக்கை வைத்த உடன் பிறப்பு அவனுக்கு துரோகம் செய்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் சகோ
பாவம் மது சகோ
உணர்வு பூர்வமான பதிவு சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁🙁
 

நித்திலா மதுகிருஷ்ணா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதுவின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது அவன் நம்பிக்கை வைத்த உடன் பிறப்பு அவனுக்கு துரோகம் செய்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் சகோ
பாவம் மது சகோ
உணர்வு பூர்வமான பதிவு சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁🙁

ஹாய் கவி,

உண்மை தான் கவி. மது பாவம்

தான். உடன் பிறந்தவரின் துரோகம்

கொடுமையானது.

உணர்வுப் பூர்வமான பதிவு தான்.

மன்னியுங்கள். சீக்கிரம் சரியாகி

விடும்.

உங்கள் கருத்திற்கு எனது

மனமார்ந்த நன்றிகள் சகோ.

உங்கள் பதிவு கண்டு

மகிழ்ந்தேன். உங்களுக்கு

எனது அன்பும்,

நன்றியும் சகோ:):love:
 

Chitra Balaji

Bronze Winner
Enna aachi maa.... Are you alright..... Super Super Super maa... Very emotional episode.... Karthik வருண் ah தேடி vanthutaan mathu வீடு la enna நடந்தது nu தெரிஞ்சிக்க அந்த video va karthik yum paathutaan......geethan அந்த video va பாத்து எவ்வளவு odinji போய் irupaanu avanuku theriyum.... Mayu vuku BP ஜாஸ்தியா இருக்கா அதுனால தான் மயங்கி மயங்கி vizhara..... Geethan oda மாமா Vanthutu irukaaru.... Mayu kalambita.... Avanala தான் avaluku இந்த அளவுக்கு BP ஏறி இருக்கு nu avanuku நல்லா புரியுது.... Avaluku சமாதானம் solli வீடு la vittutu kalambitaan.... Avanuku avala நினைச்சி கவலை padran... Ava avana நினைச்சி கவலை padraan.... Semma love pa... Rendu peruthum...
 
Top