Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ்.. மிக்க நன்றி..காதலை ஒப்புக் கொள்ளும் வரை இருக்கும் தடுமாற்றம் காதலித்துக் கைப்பிடித்த பின்னும் தொடர்ந்தால் என்னவெல்லாம் நடக்க கூடும் என்று மிக அழகாகச் சொல்கின்றீர்கள் Sis... அடுத்து தேனு எப்படியெல்லாம் தப்பா யோசிச்சு தன் வாழ்க்கையை மட்டும் அல்லாமல் இன்னும் இரண்டு அப்பாவி ஜீவன்களின் வாழ்க்கையையும் சோதிக்கப் போறான்னு பார்க்க Sorry படிக்க ரொம்ப ஆவலா இருக்கு..very interesting storyline sis...super
![]()
![Smiling face with smiling eyes :blush: 😊](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.6/png/unicode/64/1f60a.png)
தேனுவின் தடுமாறும் மனநிலை தான் கதையே..