All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "இணைந்திட வா எனதுயிரே..!" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
அடக்கடவுளே இந்த வைத்தியரும்
இவங்கள தவிக்க விட்டாரே

மணியரசு தான் ராஜுவ
ஏதாவது செஞ்சு இருப்பானோ
மிக்க நன்றி
 

ThulasiRaj

Bronze Winner
மதனிடம் சொல்லிய விளக்கமும், பழனி தேர் ஓட்டத்தில் எடுத்த photos தான் பிற்காலத்தில் சாட்சியாக மாற உள்ளதாக sis? கிருஷ்ணா அப்பா இப்படி செய்திருக்க கூடாது, அவர் இறப்பை உணர்த்து தன் தம்பியை அணைத்து விடுவித்ததும் , ராஜுவை விட்டு விலக கூடாது என கூறியதும், பெண்ணை கண்ணில் நிரப்பி கொண்டதும் போதுமா? உடனே எதாவது treatment செய்து இருக்கலாமே sis? தன் மனைவியுடன் இணைய போகும் சந்தோஷதில் மகளை மறைந்தாரே...
மிக்க நன்றி. போட்டோ சாட்சியாக மாறும் தான். ஆனால் அதை அக்னி நம்புவான் என்று நீங்க எப்படி நினைக்குறீங்க?
 

ThulasiRaj

Bronze Winner
தாரா தனக்கு அனைத்துமாய் இருந்த தந்தையை இழந்தது அதிர்ச்சியே. அவள் துக்கத்தில் இருந்து விடுபட வானதி குடும்பமும் ராஜுவும் துணையாய் இருந்ததது சூப்பர். கவின் plan work out ஆனால் அக்னியை விரைவாக நெருங்கி விடுவார்கள் போலவே sis??? அக்னியின் குடும்பம் அவனின் மேல் அன்பில்லாமால் இருப்பது வேதனையே... நல்ல வேளை விக்ரம் போல் நண்பன் கிடைத்ததால் தப்பித்தான்.
மிக்க நன்றி
 
Top