All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தீராப் பகை, தீராக் காதல் - அவிரா( பகுதி - 10&11&12&13, 14,15,) )

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி-10

சின்னக் கவுண்டர் ...படத்துல, விஜயகாந்து கூட, சுகன்யா,
தொப்புளுல.... பம்பரம் தான் விட்டாரு. இவன் என்னடானா... விவசாயத்துக்கு .. போர் போடலனு அங்க....சீனைப் போட்டுட்டு ..இங்க வந்து .. இந்த கருப்பி தொப்புளுல.... போர் (ஆழ்துளை கிணறு)போட்டு.... ஸ்டரா... வைச்சி தண்ணீயை உறியற மாதிரி... உறிஞ்சிட்டு இருக்கான்... என்ன? கொடுமை? பகவானே?.. என பதறியப் படி ரதி.. தன் நெஞ்சில்.. கை வைத்துக் கூறினாள்.

அவள் .. தான் இருக்கும் அறையை திறந்ததும்.. ஐய்யோ, அடப்பாவி.. எனப் போட்ட... சத்ததில் ... தன் வேலையிலிருந்து மீண்டவன்.. தன் வேலை தடைப்பட்ட கோவத்தில்.,,,
". ப்ச்.. " எனச் சலித்துக் கொண்டே, எழுந்து நின்றவன் ..

முன்னே!.. அவள் சொன்ன அபகரித்த நிலம் .. என்ற வார்த்தையில் ... அவள் மீது கொல்லும் வெறியோடு,
இருந்தவனுக்கு .. தற்போதைய கோவமும் சேர.. அவள் முன்னே, வேக எட்டுகளுடன் சென்று நின்றான்...

அப்போது... ரதியின் ... முன்னே.. .. அப்பெண்ணை மறைத்ததுப் போல் பாண்டியன் நிற்க.... அவனின் முதுகு புறம் எட்டி ... படுத்திருந்தவளை பார்த்தவாறு... மனப் படப் படப்புடன்... முகம் கோவத்தால் சிவக்க....

." கொஞ்சமாச்சும் .. வெட்கம் இருக்கா பாரு.. அப்படியே அசையாம படுத்திருக்கா?... என அந்தக் கருப்பு பெண்ணை ... திட்டவாரம்பித்தாள்..

ரதியின் விஜயகாந்த் ; சுகன்யா..தொப்புள்...போர்... பேச்சில், முன் தோன்றிய கோபங்கள் கரைந்து.... சிரிப்பை வரவழைக்க அதை மறைத்துக் கொண்டு .. அவள் முக சிவப்பை ரசித்துப் பார்த்தவன்.. அவளை மேலும், சிவக்க வைக்க ...

"நீ பேசின பேச்சுல.. ஓவர் டென்ஷன் ஆயி.. அதை குறைக்க.... இங்க வந்து... தியானம் .. பண்ணினா.. என் கூடவே வந்து.... என் உயிரை எடுக்குற .. ஒருத்தர் ரூம்முக்குள்ள போனா.. கதவைத் தட்டிட்டு... போற மேனஸ் இல்லையா?.உனக்கு?.. பூஜை வேளை கரடி.. என பல்லைக் கடித்துக் கொண்டு பாண்டியன் கூறினான்..

அவன் கூறியதில் ... தன்னை மீறி .. மனம் சுருங்க.. ஸாரி..தெரியாம வந்துட்டேன்.. நீங்க போயி.. கருப்பியுடன் .... புது வகை தியானம் செய்யுங்கள"... என மொழிந்து விட்டு ..வெளியேற போனவளின் கைப்பற்றி... நீயும் வந்து .. சாந்தி... தியானத்தில் கலந்து ... மோட்க்ஷம் அடை... என்று கூறியவாறே அவளை இழுத்துச் சென்றான் அறையினுள்...

"ச்சி ".. கையை விடுடா ... பொறுக்கி ராஸ்கல்.. நீ பண்ணுறதே, பொறுக்கி தனம் .. இதுல நானும் உன் கூட வரவா?... விடுடா, கையை "... என அவனை திட்டியப்படியே .. தன் கையை உறுவ போராடியபடியே .. அவனுடன் சென்றாள்.

படுத்திருந்தப் பெண்ணின் அருகே சென்றதும்.. பாண்டியன்,... ரதியின் கரத்தைப் பற்றி.. அப்பெண்ணின் தோளின் இருபுறமும் வைக்க .. ரதிக்கு.... ஆடை களைந்த நிலையில் ... அப்பெண்ணைத் தொட .கைகள் கூச கண்களை இறுகி மூடிக்கொண்டாள்.

பாண்டியனோ?... அவளின்
முகச்சுளிப்பை இரசித்தவாறே.....

"அவளின் தோளை.. இரு பக்கமும் பிடி என் வேலையை செய்ய ஆரம்பிக்கிறேன்.. என்று இரட்டை அர்த்தத்தில் கூறினான்.

அவன் கூறிய அர்த்தத்தில் ..
வாந்தி வருவது போல் ..அவளின் முகம் போன போக்கில் .. இம்முறை சத்தமாக இடி, இடியென நகைக்க ஆரம்பித்தான்..

கொஞ்சம் நேரம் அவன் சிரிப்பே.. அவ்விடத்தை ஆட்சி செய்ய... உடல் வியர்க்க.. கைகள் நடுங்க.. கண் மூடி.. நின்றிருந்தவளின் .. விரல்களை .... படுத்திருந்த பெண்ணின் மீது வைத்து... உடல் முழுவதும் தொட வைக்க ... தன் விரல்கள் உணர்த்திய சேதியில் .. திடுக்கிட்டு.. கண்களை திறந்து .. அப்பெண்ணை... தலை முதல் பாதம் வரை நன்றாகப் பார்த்தவள்.. பாண்டியனை நோக்கி.. அதிர்ந்த பார்வையை வீசினாள்..


"ச்சி,ச்சி .. ேபாயும், போயும்.. பொம்மை கூட வா ?.. " .. வார்த்தைகளை முடிக்காமல் ரதி திணற.....

இம்முறை நிஜமாக சட்டென்று, தோன்றிய கோபத்தில், "ஏய் ' என்னை என்ன?.. அவ்வளவு கேவலமாவா? நினைக்கிற ... கண்ணைத் திறந்து நல்லா பாருடி.. எனக் கர்ச்சித்தான்....

"உக்கும் " .. என இதழ் சுளித்துப் பழிப்புக் காட்டியவள்... அப்பொம்மையை நன்றாகப் பார்த்தவள். அதன் வயிற்றில், நிலைக்குத்தி நின்றது. அங்கே,

நிறைய வெயர்கள் .. வெளியே தெரிந்தவாறு.. இருப்பதைப் பார்த்து விட்டு ..பாண்டியனை நோக்கி மன்னிக்கும் சிரிப்பை சிந்தி விட்டு ..

இந்த பொம்மைக்கு வயித்துல.. வொய்யிர் (wire) வெர்யாராகப் போகுதா?.. நமக்கு வயிற்றாலை போவது போல,...அதை தான் சரி பண்ணிட்டு இருந்திங்களா?.. என்றவள்.
அவனை தவறாக பேசியதற்கு சமாளிப்பாக . . .

ஏது ? இந்த பொம்மை ... அப்படியே ! 2.0 .. பட எமி ஜாக்சன் தங்கச்சிப் போலவே இருக்கா... என்று விட்டு ..... எள்
இடி உரலில் மாட்டிய மருமகன் போல.... இயென இளித்தாள் ......

தன்னை தவறாக நினைத்ததற்கு சமாளிப்பாக... அவள் முகத்தில் காட்டும் குரங்கு வித்தையில் தன் கோபம், குறைந்தும் ...கடுகடு.... முகத்துடன் இறுக்கமாகவே நின்றிருந்தான் பாண்டியன் ..
அவனை தவறாக பேசியதால் மன்னிப்பை கண்களின் மூலம் கேட்டு விட்டு, அவன் கோவத்தை திசை மாற்றும் பொருட்டு ....மேற்கொண்டு.??இதழ்கள் வழி.. கேள்வி கேட்கலானாள்.. வானதி ..

"இந்த பொம்மை, விலை எவ்வளவு?..
எதுக்குக்காக...வாங்கினிங்க?.., எங்க வாங்கினிங்க?......- . தொடர்ந்து கேள்விகளை அவன் மீது வீசினாள்...

அவளின் கண்வழி மன்னிப்பில்... சற்று மனம் குளிர்ந்தவன் - .அவளின் தொடர் கேள்வியில், கடுப்பாகி ..

"முதலில் இது பொம்மை இல்லை.., ஹீயூமன் ரோபோர்ட், அப்புறம் காசுக் கொடுத்து, வாங்கினது இல்லை, நானே செய்தது....

"என்னது?.. என வாயைப்
பிளந்தவள்...நீங்களே செய்திங்களா? அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?.. நீங்க?..

அவன் முறைப்பில், மீண்டும் ... வேதாளம், மீண்டும் விக்கிரமாதித்தியன் மேல் ஏறுவதற்குள் மூட்டை மாத்து எனத் தனக்குள் கூறிக்கொண்டவள்...

"நீங்க அவ்வளோ, பெரிய ஜூனியஸ்ஸா?.. என்ற அர்த்தத்தில் கேட்டேன்.. நிஜமாவே ? நீங்களே? செய்திங்களா?..

"ம்ம்... எனத் தலையாட்டினான்.

"மார்வெலஸ், செம்ம.. சூப்பர்?.. என மனதாரப் பாராட்டியவள்.. அடுத்ததாக ..

எதுக்காக?... உருவாக்கினிங்க... சிட்டி ரோபோ போல .. இராணுவத்துக்கு சேவையாற்றவா?..

இல்லை இது அதுக்கும் மேல.... என ஈ பட விக்கிரம் போல் சொல்லிக் காட்டியவன். எனி கெஸ் ... அப்பெளட் ஷிஇ....(She).. என கண்களால் கேள்விக் கேட்டான்..

||ம்ம்.. என மேலே பார்த்து யோசித்தவள், என்ன ஆப்ரேஷன் பண்ணுமா.. இது.. " என்றிருந்தாள்.

"இல்லை"

ம்ம்.. அப்போ...தெரியலை ?...நீங்களே சொல்லுங்க.....

இந்தியாவில் மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று, பாதாளச் சாக்கடை மற்றும் கழிவு நீர் அடைத்தலை நீக்க, மனிதர்கள் அந்த உயிருக்கு ஆபத்தான பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி எடுக்கும் தொழில். சுமார் 2 இலட்டம் பேர் இந்த ஆபத்தான தொழிலில் ஈடுபட்டு உள்ளார்கள் .. கடந்த 10-வருடங்களில் சுமார் .. 1, 340 -பேர்கள் சாக்கடை விஷவாயு தாக்கி உயிர் இழந்துள்ளார்கள். அவர்களுக்கு மாற்றாக.. .இந்த "கருப்பி ஹீ யூமன் ரோபேர்ட்டை " வெற்றிகரமாக செய்து உள்ளேன்.

என் நாடு .. செவ்வாய்க்கு, ராக்கெட் விடுறது.. ஆசிரியரு க்குப் பதிலாக பாடம் எடுப்பது .. விண்வெளியில் வெங்காயம் வளர்ப்பது .. பெருமையாக இருந்தாலும்,..
இதை எல்லாத்தையும் விட .. ஆழ்துளை கிணற்றில் சிக்கிய உயிரை மீட்டெடுப்பது .. சாக்கடையை சுத்தம் செய்ய .. சுரங்கத்தில் வேலை செய்ய .. போன்றவற்றிற்கு முதன்மையாக இயந்திர மனிதர்கள் தான் தேவை என்பது என் கருத்து .". என யாராலும் தவிர்க்க முடியாத கருத்துகளை முன்வைத்தவாறே;கருப்பியை சரி செய்து முடித்து .. கருப்பியை
ஜார்ஜ்ஜில் ..போட்டான் ...

அவனின் பொது நலக் கருத்தில், மனம் குதுகலிக்க .... அவனைப் பாராட்டும் விதமாக கை தட்டியவள் ... பின் சிறிது ஜயத்துடன் ... இந்தப் பணிக்கு .. கருமை நிறப் பெண்ணை ஏன்? தேர்ந்தெடுத்தீர்கள் ... இதை செய்யும் அளவுக்கு... என்ன படித்தீர்கள்?

நேரடியாவே கேளு.. ஏன்?.. ஆண் ரோபோவை உருவாக்கவில்லை என்றவன்.. பொண்ணுனா... எனக்கு ரொம்ப பிடிக்கும் "அதனால அதிக ஈடுபாட்டோடு .. செய்ய முடியும்.. அப்புறம், கருமை நிறம் .... நம் தமிழரின் வீரத்தைக் குறிக்கும் ..

என பாண்டியன் முன்னுக்கு, பின் முரணாக கூறியதில் .. வீரம், சேவை, பொது நலம் எல்லாம் சரிதான்.. ஆனா.. பொண்ணுனா.... பணத்தைப் பார்த்த பிணம் போல .... ஆஹா.. வென வாயைப் பிளப்பான்..

அவளின் மனதை சரியாகப் படித்தவன்.. குறுநகையோடு, "அப்போ .. பணத்தைக் காட்டின.. உங்க ஊர் பொணம் .... உன் அப்பா.. மாதிரி ஆஹா.. என வாயைத் திறக்குமா? எனக் கேட்கவும்..

நாம மனசுக்குள்ள பேசினாக்கூட எப்படி தெரியுதோ! இவனுக்கு ..அப்புறம், என் அப்பாவை இழுக்கலனா.. இவனுக்கு தூக்கம் வாராதோ! .....க்கும் .. எனக் கனைத்தவள்..

நீங்க என்ன படிச்சிங்க, இதை செய்ய, ெராம்ப செலவு ஆகுமே?... தன் தந்தையிடம் இருந்து ....பேச்சை வேறு திசைக்கு மாற்றினாள் ....

உன் அப்பனை இழுக்கல.... இனி அவன் பெண்ணை பிடித்து இழுத்து .. கட்டிப்பிடித்து தூங்கிகிறேன். என்ன? சரியா?.. நக்கலாக ' கண்களில் ஆசையோடு கேட்டான்..

கருப்பியை கட்டிப் புடிச்சு தூங்குங்க.. அதுதான் முன்னமே .. சொன்னீங்களே.. உங்களை ஒரு நாள் பார்க்கலனா.....கருப்பி .. கரெண்ட்டுல .. முதுகை கொடுத்துடுவானு... முதுகில் ெ வாயர் சொருகப்பட்டு ..ஜார்ஜ்.. ஏறிக் கொண்டிருந்த ரோபோவைப் பார்த்துக் கொண்டே நக்கலாகக் கூறினாள்..

நல்ல சமாளிக்கிற..... அண்ட் நல்ல
சமயோசிதப் புத்தி .. என்றவன்.. தொடர்ந்து...
"எம்.எஸ்.....ரோபோட்டிக்ஸ் ...
மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகம்-ஆம்ஹெர்ஸ்ட்டில் ...... தமிழ்நாடு கவர்மெண்ட் காலர்ஷிப்பில்.... படித்து, முடித்துவிட்டு .." "Save souls 00" .. வெர்ஸன் .... கருப்பி .. ப்ரோகிராமை .... இந்திய கவர்மெண்ட்... மற்றும் தொண்டு நிறுவனங்கள் சிலவற்றின்,. நிதி உதவி மூலம் ... இதை செய்ய ஆரம்பித்து... வெற்றிகரமாக முடித்துவிட்டேன்.. சிற்சில குறைபாடுகள் தான் அவற்றையும் சரி செய்து விட்டால்.. பல உயிர்களைக் காக்கலாம்.

அண்ட் படித்தாக சொன்னது வெறும் இடம் மட்டுமே... மற்றபடி வெளிநாட்டு பெருமைகாக கிடையாது.. 2-வது ப்ரோகிராம் ஆங்கில பேர் .. இந்தியாவின் பொதுவான இணைப்பு மொழிக்காக மட்டுமே. கடைசியாக, கருப்பி .. நம் தமிழ் இனத்தின் பெருமையை உலகமறிய... எனக் கூறி விட்டு,,,

கருப்பியின் "ஜார்ஜ்ஜை.... நீக்கிவிட்டு, சில, பல கட்டளைகளை ... இட்டு... நடக்கவும், சில பொருட்களை, பிடிக்கவும், மேலும், சிலவற்றை செய்து.... அதன் மார்பில் இருந்த சிப்பை' எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டவன். தினமும் இந்த வேலைகளை செய்ய தான் கருப்பி .. என்னைத் தேடுவா?.. மற்றபடி ஷி இஸ் மை பெஸ்ட் ப்ரெண்டு.... சரியா?... என அவள் முகம் பார்க்க..

அவனின் ,,, ஒவ்வொரு பரிணாமத்திலும்.. மெய்சிலிர்த்தவள்.. கடைசியாக அவன்.. அழுத்தமாக சொன்ன ப்ரெண்ட்டு ... வாக்கியத்தில் தெரியாமல், எவற்றையும், யாரையும் ... தவறாக பேசாதே... என்ற மறைமுக எச்சரிக்கையை புரிந்துக் கொண்டவள் .. சரியென .... தலை அசைந்தாள்.,

அதன் பின், அவ்வறையை பூட்டி விட்டு .. கார் இருக்கும் இடத்திற்கு சென்று கொண்டே .." மிகவும் , நன்றிங்க.. .. என் கருப்பியை எமி ஜாக்ஸன் தங்கச்சினு சொல்லி .. முதல் காம்ளிமெண்ட் கொடுத்ததற்கு" என கூறி விட்டு .. .. காரை திறந்து .. ஓட்டுநர் இருக்கையில் அமரவும்.. அவன் தனக்கு தான்; நன்றி சொன்னனா?.. நம்ப முடியாமல் திகைத்தவள்.. அவன் காரில் அமரவும்.. பட்டென்று முன் பக்க கதவை திறந்து .. அவனருகே, .அமர்ந்தாள்.

"குட்.. இப்படி தான் சொல்லாமலே தீயா.. எல்லா விஷ்யத்திலையும் இருக்கணும்" எனப் பாராட்டி விட்டு காரை இயக்க ஆரம்பித்தான்..

" எல்லா விஷ்யத்திலையுமே.. என்றதில் ரதி .. நீ அதிலேயே இருடா.. . ஓவரா வேலைப் பார்த்து... கடைசியில ஒன்னுத்துக்குமே.. முடியாமல் ஃபோக போகுது... என்று நினைத்தவள்.. ஜன்னல்புறம் திரும்பி .அமர்ந்து ... வெளிக் காற்றின் .. உதவியால் .. சிறிது நேரத்திலேயே தூங்கி வழிந்து .. அவனின் ..தோளில். சாய்ந்தாள்..

அவளின் பேச்சில் .. இளம் முறுவல் பூத்தவாறே காரை வேகமாக ஓட்டியவன். அவள் தோளில் சாய்ந்ததும் ... அவள் தூக்கம் கெடாதவாறு .. நன்றாக தன் மீது சாய்த்துக் கொண்டவன்.. மெதுவாக காரை இயக்கினான்...



..
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீராப் பகை, தீராக் காதல் - அவிரா(பகுதி-11)

ஒரு மணி நேரத்தில் பயணிக்கும் தூரத்தை ரதியின் தூக்கம் "
கலையதவாறு...மெதுவாக காரை ஓட்டி இரண்டு மணி நேரம் . கழித்து. வீட்டை அடைந்தான் பாண்டியன் ...

கார் நின்றும் விழிக்காமல் அவனின்... இடது கையைப் பிடித்தவாறு ... நிச்சலனமாக உறங்கியவளை .. எழுப்ப மனம் இல்லாமல் .அப்படியே சிலையாக அமர்ந்திருந்தான்.

அப்போது .. பாண்டியனின் பேசி இனிய இசையை வெளியிட .. அதை அவன் பதறி கட் செய்யவும் .. அந்த சத்தத்தில்... பதறி எழுந்து அமர்ந்தவள் .... சுற்றும், முற்றும் .. பார்த்து.. எங்கே!தான் இருக்கிறேன்! என்பது போல் ே பந்த பேந்த விழித்தாள்.. .
கடந்த இரண்டு நாட்களில் தனக்கு ஏற்பட்ட .. அனைத்து நிகழ்வுகளிலும் .. தூக்கத்தை மறந்திருந்தவள்..இன்றைய அதீத அலைச்சல் .. குழப்பம் .. முக்கியமாக வாழ்வின் முக்கிய தருணம்.. அனைத்தும் ேசர்ந்து .. அவளுக்கு ஆழ்ந்த தூக்கத்தை வரவழைத்து இருந்தது..

சிறிது நேரம் கண்ணை மூடி.. தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள்.. காரிலிருந்து இறங்கி நின்றாள் ...

அவள் இறங்கிய உடனே, தானும் ..

காரிலிருந்து இறங்கிய பாண்டியன் காரை பூட்டி விட்டு .. இவ்வளவோ நேரம், என் தோளில் .. சாய்ந்து .. குஷன் மெத்தைப் போல... ஓய்யரமான தூங்கிட்டு.. விழிப்பு வந்ததும் ... என் தோளில் தூங்கின நினைவே இல்லாமல், புலிக் குகைக்கு வந்த மாதிரி என்னைப் பார்த்து முழிக்கிறா.... என அவளின் செயலில் மனம் ஏனோ?.. கோபம் கொள்ள... அவளை விடுத்து, விடு வி்டு வென அவன் அறைக்குச் செல்ல.. அவளும் வழக்கம் போல் ..ஓட்டமாக அவனை பின் தொடர்ந்தாள் ரதி..


அவள் அறைக்குள் செல்வதற்க்குள் கதவை சாத்தியவன் .. அடுத்த10-வது நொடியில்.. தன்னை சுத்தப்படுத்தி வெளியே வந்தவன்.. கதவின் ஒரத்தில் சுவரில் ..சோக சித்திரமாக சாய்ந்திருந்தவளைப் பார்த்து ...5 நிமிஷத்துல ப்ரெஷ் ..ஆயிட்டு சாப்பிட வா.. என்றவன் .. .அறையின் வெளியே இருந்த ஷோபாவில் அமர்ந்துக் கொண்டான்.

அறைக்கு வெளியே அவன் இருப்பதால் .. இரவு அவன் தூங்கினதும் .. டாக்குமெண்டை எடுத்துக் கொள்ளலாம் என நினைத்தவள்.. குளித்து முடித்து .. சுடிதாரை அணிந்துக் கொண்டு வெளியே வர ..
கடின முகத்தோடு இருந்தவன் ... எதுவும் அவளிடம் பேசாமல்.... எழுந்து செல்ல ..

நல்லாதானே காரில் வந்தான் ... அதுக்குள்ள என்ன?.கோவம் அவனுக்கு " என நினைத்துக் கொண்டே அமைதியாக அவனுடன் இரவு உணவை முடித்துவிட்டு ... அறைக்கு திரும்பினாள் அவனுடன் ....

ஷோபாவில் ரதி படுக்கச் செல்ல..."உன் திங்ஸை எடுத்துட்டு.பக்கத்து ரூம்க்கு போ" என்றிருந்தான்.. கட்டிலில் அமர்ந்து போனைப் பார்த்தபடி..

அதில் விதிர்த்தவள்.. எங்கே?.. பக்கத்து அறைக்குச்சென்றால் ..
.டாக்குமெண்டை எடுக்க முடியாதே என நினைத்தவள் பாவமாக அவனின் முகத்தைப் பார்க்க..

அவனோ.... அவளின் பாவமுகத்திற்கு... மனம் இளகாமல்,..... முழுக் குரலில் "அவுட்'' எனக் கத்தினான்.
இதற்கும் மேலும், அவனிடம் பேச முடியாது.. திருட்டு சாவி மாதிரி வேறு ஏற்பாடு செய்துக் கொள்ளலாம். என தலைக் குனிந்து நினைத்துக் கொண்டே, தன் பொருட்களை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்..
பாவி, பாவி.. அவனை கண்ணை...நேருக்கு நேர் பார்த்தால் கூட மனதில் நினைப்பதை படித்து விடுகிறான்..

பாரதியாரின் புரட்சிப் பெண் போல ... தலை நிமிர்ந்து .. நேர்க் கொண்ட பார்வை பார்த்தால்.... குற்றம் நினைத்தது என்ன?... என்று ... பஞ்சாயத்தை கூட்டி விடுவான். ஆதலால் .. தற்போது இருந்து... முக்கியமானவற்றை; தலை குனிந்து மனதில் நினைக்க வாரம்பித்தாள் ...

அவள் .. அறையை விட்டுச் சென்றதும்.. ரூம்மை பூட்டி விட்டு .. பால்கனிக்குச் சென்றவன்.. இவ்வளவு நேரமாக தவறிய அழைப்புகளை கொடுத்துக் கொண்டிருந்தவனுக்கு.. .. கால் செய்ய ஆரம்பித்தான்..

முதல் ரிங்கிலே.,,, அந்தப் பக்கம் எடுக்க .. இந்தப் பக்கம் ... பாண்டியன் .. " டேய் மாமா, " என்றிருந்தான் ....

அதில் .. பல்லைக் கடித்தவாறு அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ ..

ஆமாம்.. இவ்வளவு .. ரணக் களத்திலையும்" எனக்கு குதுகலம் கேட்குதான் .. எனக்கு இருக்குது. முடிஞ்சுக்கிறேன்.. உனக்கு ஏன்? வயிறு எரியுது.. என நித்தி ஸ்டெய்லில் கலாய்க்க...

"ரொம்ப ஆடாதடா.. இதுக்கு ஒரு நாள் நல்லா என்கிட்ட அனுபவிப்ப" என அந்தப் பக்கம் சாபம் விட..

நேத்து ராத்திரி .. யம்மா.. தூக்கம் போச்சுடி சும்மா .. இன்னிக்கு இராத்திரியும்... தூக்கம்
போகுமடியம்மா.. இப்படியே நீ கடுப்பேத்திக்கிட்டே இருந்தா... நான் அங்க வந்தா.... நீ கத்துவ ..."அய்யோ, அம்மா".. ஸோ.. மூடிகிட்டு போனை வைடா.... என் டுபுக்கு.. எனப் பேசிவிட்டு போனை அணைத்து விட்டு பாண்டியன் திரும்ப ..

அவனுக்கு பின்னே.. " முகம் சிவக்க .. ரதி நின்றிருந்தாள்....

அவன்.. பேசியதில் இருந்தே.. சத்யாவிடம் பேசுகிறான் என்பதை புரிந்துக் கொண்டவள்.. பாண்டியனுக்கும், தனக்கும் .. எல்லாம் முடிந்து விட்டதைப் போல்.. சத்யாவிடம் கூறியது.. ரதிக்கு..... கோவம்.. உச்சிக்கு ஏறி.. பாண்டியனை முறைத்துக் கொண்டிருந்தாள்..

அவள் காரில் பேந்த .. பேந்த விழித்துக் கொண்டிருந்ததில் கோவம் கொண்டிருந்தவன் ... சற்று முன் சத்யாவிடம் பேசியதில் தன் மீது .. கோபம் கொண்டவளைப் பார்த்ததும்... கோவம் போயி... மன்மத மோடுக்கு ... மாறியவன்..

" ரதி.. எனக்கு நண்டு சூப் செய்து ... உடனே ... எடுத்துட்டு வா என்றான்.. மெல்லிய சிரிப்போடு..

எவ்வளவு பெரிய விஷ்யத்துக்கு உன்னை முறைக்கிறேன்" இப்ப போயி சம்பந்தம் இல்லாம நண்டு சூப் கேட்கிறே......நீ என்ன லுஸா.... என்பதுப் போல் அவனைப் பார்க்க..

சம்பந்தம் இல்லாம இந்த இரவு நேரத்துல நண்டு சூப் கேட்பேனா... என் குலாப் ஜாமூன் .....நீ தானே முன்னை நினைச்ச ....ஓவரா வேலைப் பார்த்து... கடைசியில ஒன்னுத்துக்குமே.. முடியாமல் ஃபோக போகுது... என்று .. அப்படி போக கூடாதுனு தான் ... வேலை " செய்யுறதுக்கு முன்னாடி....நண்டு சூப் குடித்தால் .. உடம்பு சூடாகி .. உடனடி சக்தி கிடைக்கும் ... இப்போ சூப் குடிச்சா தான்...,,உன் கூட நல்லா வேலைப் பார்க்க முடியும் . இல்லை ?.... என வெட்கத்துடன் உதடு கடித்துப் பாண்டியன் சொல்ல..

ஆளை விடுறா சாமி.. என்றவள் அவனின் ரூம்மிற்கு.. போர்வை கேட்க... அவனைத் தேடி வந்தவள்.. அவ்வறை பூட்டி இருந்ததும்.. பால்கனியில் பேச்சு சத்தம் கேட்க.. அங்கே விரைந்தாள்.. அவன் பேசிய .... மிட்நைட் மேட்டரில் ... கேட்க வந்த போர்வையை மறந்து .. நாலுக்கால் பாய்ச்சலில் அறைக்குப் பறந்திருந்தாள் ..

அவள் ஓடிய வேகத்தைக் கண்டு, கண்களில் நீர் நிறைய சிரித்துக் கொண்டவன் ..அவளைப் பற்றியதன் மனக் கணக்கு .. தப்பவில்லை என்ற இறுமாப்புடன் .. முழு நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தான்..

முழு நிலவோ.. என் பூரண ஒளியைப் போல் .உன்னை அவள் மனதில்... ஒளித்து வைத்து உள்ளாள்.... புரிந்துக் கொள் மூடனே........ என தன் ஒளியை அவன் மீது பாய்ச்சி... பெண்ணவளின் காதலை சொல்ல முயன்றுக் கொண்டிருந்தது..

- x - x_x_
மருதவேல் இல்லம்.
"அவனைப் பற்றி.. யார்?.. என்னனு?விசாரிக்க சொன்னனே?.. விசாரிச்சியா.." மருதவேல் .. இடுக்கிய கண்களுடன், சத்யாவிடம் கேட்டார்.

எல்லா விதத்திலையுமே, விசாரிச்சுட்டேன்.. ஸார்.. பாண்டியன் என்ற பெயரை தவிர வேறு ஒன்றும் கண்டுபிடிக்க முடியலை.

அவன் கூறியதில், கோபம் தலைக்கேற....நற நறத்த பற்களுடன், இரண்டு, கெட்ட வார்த்தைகளில் சத்யாவை திட்டியவர் .." என் சம்சாரத்துக்கு .. என் பொண்ணு பேசின..அவன், மொபல் நம்பர்வைச்சு தானே!.. அவன்...
வீட்டைக் கண்டு பிடிச்சதுமில்லாம ., நமக்கு இடைஞ்சல், கொடுத்தவன் புகார் பதிவு பண்ணினஅட்ரஸ்சும்..... ஒன்னு நீ தானே!...கண்டு பிடிச்சி சொன்ன .. பிறகு, தானே அவன் வீட்டுக்கு சண்டைக்கு போயிட்டு வந்தோம்..

அவன் அப்படி சொல்ல சொன்னான், நான் சொன்னேன்.,, யாருக்கும் என் மீது சந்தேகம் வரக்கூடாததுனு தான் .. அவன் போன் நம்பரில், உன் பெண்டாட்டிக்கு பேசி.. அதை நான் கண்டுபிடிப்பது போல் கண்டுபிடித்து, உன்னிடம் சொல்லி.. உன்னை நேராக வரவழைப்பது தான். அவனின் திட்டம் ..... இதையே கண்டு பிடிக்க முடியலை...... நெஞ்சுவலியில் .. மூளையும் வேலை செய்யவில்லை போல் " ....என மனதினுள் நினைத்தவன் ...... வெளியே..அப்பாவியாகப் பார்த்து வைத்தான் அவரை ...

அவரோ . தொடர்ந்து.... இப்ப . என்னடானா ஒன்னும் தெரியாதா..மீயா கலிபா ... முழு ஆடையோடு போட்டாளாம் வீடியோ..... என்கிற ..கணக்கா.. இருக்கு நீ சொல்லறது ..... எனக் கூறி ..தீயாய் முறைத்தார் சத்யாவை .

கிழம் ... இந்த வயசுல மீயா கலிபா - வீடியோ.. பார்க்குதுப் போல.. உதாரணத்தைப் பாரு.. என மனதினுள்ளே திட்டிக்கொண்டான் அவரை....

அந்தப் பாண்டியனோட .. வீட்டு முகவரி.. போன்.. கார் .. எல்லாமே வேற 'வேற பேர்ல் இருக்கு.. கடந்த 3 - நாளா .. அவன் எங்க போறான் ....வரான்னு. நம்ம பசங்களை வைத்து .. ஃபாலோ பண்ணினா .. எப்படியோ..வேற .. வேற காரு.. ஆட்டோ .. டாக்சி .. பிடித்து.. எஸ்கேப் ஆயிடுறான் ....பேசாம நம்ம ஏ.சி.பி.மாறன் கிட்ட உதவி கேட்டா.... உடனே கண்டுபிடித்து கொடுத்துடுவாறு... சற்று சத்யா தடுமாறி கூற..

அந்த வெளக்கெண்ணெய் எனக்குத் தெரியாதா.. . தொழில் பொறாமையில் ... மக்களை நீர் மாசு என்று தூண்டி விடுவது; இன்கம்டேக்ஸ்ஸில் போட்டு தருவது... எல்லாம் சாதாரணம் .... இத்தனை வயசுல என் பொண்ணு, ஒரு பையனை கூட ஆர்வமா பார்த்திருக்க மாட்டா... அவளையே ... கல்யாணம் பண்ணாம , குடும்பம் நடந்த வைச்சுருக்கான் ... மேலும்.. வெளிநாட்டுக்கு சென்ற கன்டெய்னர் சிப் ..(கப்பல்) ரிப்பேராகி நின்னது ..


நேத்து தான் சரி பண்ணி.. எடுத்திருங்காங்க.. அது அப்படியே நின்னு இருந்தா.. எவ்வளவு கோடி பாதிப்பு ..இதையும் அவன் தான் ஏதோ .. தில்லு மாறி தனம் செய்து இருப்பான். இது எல்லாத்துக்கும் மேலாக . எனக்கு அவன்.. 5 - நாள் கெடுவைச்சு இருக்கான். அங்க தான் உதைக்குது.. நாம பாட்டுக்கு; போலிஸுக்குப் போனால்.... என்ன தான் நண்பன் மகனாகவே இருந்தாலும், நான் பண்ணின .. தில்லுமுல்லுகளை..... போலிஸ்காரன் கண்டுபிடிச்சுட்டா.. அப்புறம். அவன் குடைய ஆரம்பிச்சுடுவான்.. எப்படி சொத்தை சேர்த்தேன். அதுக்கு எத்தனை கொலைப் பண்ணினேன் என்று.....இது ... எனக்கு நானே !ஆப்பை...சொருக்கின.. மூலம் வலியாயிடும் ....

அதனால் மூடிக்கிட்டு.. அவன் யாரு, எதுக்கு என்னை கார்னர் பண்ணியிருக்கான். என் சொத்தே பரிபோறளவுக்கு .. என்னவோ?.. பெரிசா.... குளறுப்படி பண்ணி இருக்கான்.. என்பதை மட்டும் 2 -நாளுல .... கண்டுப்பிடிக்கிற... இல்ல உன்னால முடியும்.. அப்படி முடியலைன்னா...

இவ்வளவு வருஷமா ஊராரர். சொன்ன மாதிரி..நீ தெxxxx பெத்த பையன் என்கிறது ..உண்மை ஆயிடும்..
..... என்ன... நான் சொல்லறது விளங்குச்சா... என சிறிது வயதில் தன்னோடு அவனை கூட்டி வந்ததில் இருந்து .. சத்யாவுக்கு பிடிக்காததை.. செய்ய வைக்கவும், அவனால் முடிக்க முடியாத செயல்களை கூட முடிக்க வைக்கும் ... சத்யாவின் உயிர்க் கொல்லும் வார்த்தைகளை ..... தன் அஸ்திரமாக அவன் மீது ஏவினார் ...

வழக்கம் போல் அவ்வார்த்தைகளின் .... தாக்கத்தில் ..... குனி, குருகி.. ..தன் இதயத்தினுள் ... கோபம் எனும் எரிமலை லாவை.... அடக்கிக் கொண்டிருந்தான் சத்யா...
எரிமலை வெடித்து லாவைக் கக்கும்.... போது... அதன் நெருப்பு குழம்பில் பொசுங்கி போவது யாரோ?... பகை முடிக்க கிளம்பியவன்.. பகை முடிப்பானோ?... இல்லை உயிர்
துறப்பானோ?.. இம்முறை ..நியாயதேவனின் தராசு.. யார்? பக்கமோ?..

... பகைப் போர் .. தொடரும் ...


பின்குறிப்பு' ...

அன்பான வாசகர்களுக்கு
வேண்டுக்கோள்
இக்கதையில் ஏதேனும் பிழைகள் ... இருந்தால் தெரிவிக்கவும் .... நிறை - குறைகளை எதிர்ப்பார்க்கும் உங்களில் ஒருத்தி ..
.

"
 

Sivakumari

Well-known member
Story nalla iruku romba interesting ah poguthu vanathiyoda appa pandian family ku etho semathaiya senji irukaru athuthanda paiyan ipadi thuluran next ud ku waiting pa
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story nalla iruku romba interesting ah poguthu vanathiyoda appa pandian family ku etho semathaiya senji irukaru athuthanda paiyan ipadi thuluran next ud ku waiting pa
Tqs fr ur comment sis,, nxt epi soon
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீராப் பகை, தீராக் காதல் - அவிரா-(பகுதி-12)

காலை உணவை முடித்து ..தன் அறையில் அமர்ந்திருந்தவள்... கடந்த சில நாட்களாக நடத்தவற்றை
அசைப் போட்டுக் கொண்டிருந்தாள்.


"இயற்கை உயிர் பண்ைணக்கு "... சென்று வந்த நான்கு நாட்களுமே .. ரதிக்கு... தன் வாழ்நாளின். பொற்காலமாகும்.

முதல் நாள் பாண்டியனோடு சென்று வந்த பிறகு, அடுதடுத்த நாட்கள் ... போக, வர ஆகும் இரண்டு மணி நேரப் பயணம் .... அவனுடன் சுவாரஸ்யப் பயணம் .. ஆகும்....

அப்பயணத்தின்போது ..அவனுடன் இன்னது என்று இல்லாமல் ... விவசாயம், நிர்வாகம், விளையாட்டு சினிமா, அரசியல் ... என அனைத்துதுறைகளில் ... அவளுக்கு....தோன்றும் சந்தேகங்கள் ... அதற்கு அவனின் விரிந்த சிந்தனை பதில்கள்.. சில பதிலுக்கு அவளின் எதிர் விவாதங்கள் .... கூடவே அது சார்ந்த வாய்ச் சண்டைகள் என. அவள் மனம் கவர்ந்தவனுடன் பயணம் ... அவளுக்கு இனியப் பயணமாகப்பட்டது ...

மேலும், அங்கு சென்று... ஒரு வருட கணக்கை முடித்துவிட்டு .. இளம் மரங்கள், இயற்கை உரங்கள்.... பூச்சிக்கொல்லி, மண்புழு வளர்த்தல், நாட்டு மாடுகளைப் பராமரித்தல் .. போன்றவற்றை அதன் நிபுணர்களுடன்.... உரையாடி ஒரளவு பக்குவத்தை தெரிந்துக் கொண்டாள்..

அங்கு கூட்டிச் சென்று அவளை விட்டதும் ... கருப்பியின் கடைசிக் கட்ட ஆராய்ச்சிக்கு சென்று விடுவான்.. பாண்டியன் .. முழுதாக தன் பணியில், ஈடுபட்டாலும் ..அவ்வப்போது ... அவளை இடை ,,,,இடையே ... பாதுகாப்பு கேமிராவின் மூலம் தன் கைபேசியில் ... அவள் எங்கு இருக்கிறாள் ?....என்ன செய்துக்கொண்டிருக்கிறாள் .... என அவளைக் கண்காணித்துக் கொள்வான்..

இங்கு வந்த முதல் நாள் பாண்டியன் அறையில் அவனோடு, தங்கியது தான்.. அதன் பின் ... அவளை தன் அறையில் தங்க அனுமதிக்கவில்லை பாண்டியன்... அவன் அவ்வறையில் இருக்கும் நேரம் தவிர, அவ்வறையை பூட்டியே வைத்திருந்ததால் ..ரதி அதனுள் செல்ல தக்க தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்., முரண்பட்ட மனத்தோடு ....

போன முறை... சொத்து பத்திரங்களை எடுக்க நினைத்தது.... தன் மீது கொண்ட காமத்திற்காக .. பழி வாங்கவும் ..தன் சொத்தை மீட்கவும்.. ..இம்முறை ...
அவ்வறையை அலசி ஆராய துடிப்பது...."உயிர்நேசம் " கொண்டவனின்.... பகைக்கான காரணத்தை எதன் மூலமாவது ... அறிந்துக் கொள்ளவே ...

. ஆம் ... என்ன தான், மனதின் அடி ஆழத்தில் .. அவன் மீதான நேசத்தை அமிழ்தினாலும்.... அவன் விழியால் ..தன் விழிகளிடம் .. எதையோ யாசிக்கும் குறு, குறு பார்வையில்.. தன் மனக் கடலில் மேலே எழும்பும் காதல் பந்தை அழித்திவைக்க பெரும்பாடுபட்டாள். மேலும்.,,

சூப் கேட்ட தினத்திற்கு பிறகு.. இரட்டை அர்த்த வசனங்களை
தவிர்த்திருந்தான் .. அது மட்டுமின்றி .. முதல் நாளில் இருந்தே .. கண்ணைத் தவிர பார்வையை எங்கும் செலுத்தியதில்லை.அவன் ....

வப்பாட்டி .. என அடிக்கடி கூறினாலும்,தன்னிடம் முறை தவறி நடக்கவில்லை ஒரு போதும் .. இப்போது் நினைவு அடுக்கில் அவன் பேசியவற்றை தேட... தெளிவாகப் புரிந்தது... தன்னை பயப்படுத்தி தன் தந்தை உடனான....பகையில் .. இருந்து தன்னை விலக்கி வைக்கவே... இம்முறையை கையில் எடுத்திருப்பானோ.... அந்த உணர்வும் .... போக ., போக .. நமந்துப் போனது. அடுத்து வந்த நாட்களில் .....

அன்று; அலுவலகத்தில்....சத்யாவின் தனிப்பட்ட அறையில் ... அவனை சந்திக்க செல்ல..." மெல்லிய குரலில் சத்யா.. போனில் .... நீங்க உங்க பேருக்கு, எல்லா சொத்தையும், மருதவேல்... சுயமாக எழுதிக் கொடுத்துட்டதாக .. சொல்லிறிங்க.. எப்படினு கேட்டா.. என் கிட்ட டாக்குமெண்ட் இருக்குனும்.. சொன்னா.. நம்ப நான் கேணையன் கிடையாது... என வாதிட்டுக் கொண்டிருக்கும் போது.. அவன் முன் தான் நிற்க .. என்னைப் பார்த்து பயந்து
போனை அணைத்தவனை ... பிடித்து உலுக்கி..பாண்டியனைப் பற்றி அவன் மூலம் அறிந்து .. நானே தானே.. அவனைப் பார்க்க இங்கு வந்தேன்..

முதல் நாளில் செக்.. வைத்தவன்.. தந்தை வந்த நாளில் .தான் அழுகையோடு.. மூளை மங்கிய .நிலையிலும் பாண்டியன் தந்தையிடம் பேசியபோது ...காதில் வந்து விழுந்த ...

'யோவ், நான் மட்டும் தான் ... உன்னை . பழி வாங்க .. ஒவ்வொன்னா... பண்ணிட்டு இருக்கேன்.. இதுல இவ ஒண்ணும், கூட்டு கிடையாது ... உன்னை காப்பாத்த .. குறுக்கே வந்து .. ஐ மீன் .. உன் சொத்தை காப்பாற்ற .. இங்க இருக்குறா.... என்.. .... என ஏதோ கூற வந்து..... ஏதோ என்ன.. வப்பாட்டி எனக் கூற முடியாமல். தடுமாறியது... கூட்டிட்டு போ பெரிசு.. போன்ற .வார்த்தைகள் அன்று... புரியவில்லை ...


இன்றோ புரிந்தது.... தன் தந்தையால் ஏதோ ஒரு வகையில், பாதித்த பாண்டியன் ... பழி வாங்கவே.. இந்த சீதை வனவாசப் படலம்.. அவன் பெண்கள் விஷயத்தை தவிர .. மற்றபடி... நல்லவன் ஆதனாலே ... என்னிடம் தவறாக முயற்சி செய்யவில்லை ..

மேலும்.. இத்தனை நாட்களில் என்னுடன் தான்....உண்பது... நான்.. என் தந்தை, தாயை நினைத்து .. சோகத்தில் இருந்தால் ... அதிரடியாக ஏதேனும் வேலைக் கொடுத்து ..தன் மனநிலையை மாற்றுவது ... இப்படி அவனின் அனைத்து செயல்களிலுமே ... தன் மீதான பாதுகாப்பு, மற்றும் நலனே மேலோங்கி இருந்தது...... மொத்ததில் முதல் நாளை தவிர.. அவன் அருகாமை .. ஒரு வித பாதுகாப்பு உணர்வையே அளித்தது.. இத்தகைய காரணங்களால் தான் ....

கார்முகில் கண்ணனான .. உனக்கு என் இதயத்தோடு... உயிரையும் கூட தருவேனே!..

தவிர உடலால் மட்டுமே உன்னுடன் கூட ... மாட்டேன் .... அதற்கான என் சம்மத்திற்காக தான் ...அடிக்கடி என் விழிகளை ஆழ்ந்துப் பார்க்கிறாயோ ?..

என் உயிர்போகிற வரை உன்னை தவிர யாரையும் நினைக்க, மணக்க மாட்டேன்; உன்னுடன் முறையின்றி கூடல்புரிய மாட்டேன் .. என சபதம் எடுத்தவள்.. அவன் முன் .. தன் மனதை மறைத்து .கோபமுகமூடி அணிந்துக் கொண்டாள் ... இப்போதும் பெண்ணவள் சில விஷயத்தில் ..பாண்டியனை தவறாகவே கணித்தாள் ...

இவ்வாறு சிந்தனையில் இருந்தவளை பக்கத்து அறைக்கதவு ..படீர் .. என்ற சப்தத்துடன் ... சாற்றப்பட.. என்னவோ.. என்று பதறி தன் அறையை விட்டு ... அவள் வெளியே வர..

அங்கே 'பாண்டியன்; யாருடனோ .. பேசியப்படி.. இரண்டு, இரண்டு படிகளாக ... தாவியப் படி கீழிறிங்கி இறங்கிக் கொண்டிருந்தவனின் ..முதுகைதான் பார்க்க முடிந்தது ..

எங்கோ... அவசரமாக செல்கிறான்.. என தனது அறைக்கு திரும்பியவளின் ..கண்களில் பட்டது. போகும் அவசரத்தில் ..பாண்டியன் பூட்ட மறந்த..பாதி திறந்திருந்த அவனின் அறை கதவு. இயென இளித்து ... அவளை அழைத்தது...

அவள் வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்ததும், அதனுள் புகுந்து .. கதவை வெறுமனே சாத்திவிட்டு .. ஜன்னல் வழியே பார்க்க.. புழுதி கிளப்பியபடி சென்றிருந்தது .பாண்டியனின் கார் ..

அவன் திரும்பி வருவதற்குள் ..பற, பறவென... சாவியை மறைவிடத்திலிருந்து, எடுத்தவள்.. அவனின் பீரோவை ., திறந்துத் தனக்கு வேண்டிய பத்திரத்தை எடுக்க . அதனுடன் .. மேலும் சில பத்திரங்களும், பழைய காலத்து....கருப்பு, வெள்ளை போட்டோ .. ஒன்றும் .. அவள் காலடியில் விழ.. குனிந்து ...அதை எடுத்து வைக்கும் முன் ... இயல்பாக .. போட்டோவில் இருந்தவர்களை கூர்ந்துக் கவனித்தாள் ..அவ்விடம் ..இருண்டாக இருந்ததால், கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்து .. அரியணைப் போன்ற ஆசனத்தில்.... கணவன், மனைவியும் ... அவரின் மடியில் நான்கு வயது பாலகனும் அமர்ந்திருக்க .. அவர்களின் பின்னே.. புதுமண தம்பதிகள் .. நின்றிருக்க .. அவர்களை உற்றுப் பார்த்த ரதி அதிர்ந்தாள். இவர்கள் எப்படி...இந்த படத்தில்.. கையில் குழந்தையுடன் இருப்போர் யார்?.. என
குழம்பியப்படியே ..

நேரம் ஆவதால், எங்கே? பாண்டியன் திரும்ப வந்து விடுவானோ ?.. எனப் பயந்தப்படியே..... முதலில் நம் சொத்துப் பத்திரத்தையும், நாம் கையெழுத்துப் போட்டதையும் எடுத்து ,,, தன் அறையில் பத்திரப்படுத்தி விட்டு .. .. பிறகு, போட்டோவை, ஆராயலாம் என முடிவு எடுத்தவள்... அதை கீழே வைத்து விட்டு ... கத்தையான பேப்பரை மடியில் வைத்து தேட ஆரம்பிக்க .. அவளின் விழிகள் முதலில் .. வியப்பையும், பிறகு ஆச்சரியத்தையும் .. காட்ட... கடைசியில் இருந்ததைப் பார்த்தவளின் ... கண்கள் கண்ணீரை சுரக்க .. மூளை ஸ்தம்பிக்க .. இதயமோ.... பந்தைய குதிரையின் வேகத்தில், ஓட ஆரம்பித்தது..


- xxxx - xxxxx_ பகையோடு, காதல் தொடரும் ...
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீராப் பகை, தீராக் காதல் - அவிரா-(பகுதி-13)
பாண்டியன், மருதவேலுக்கு .. கெடுவைத்த 5-வதுநாள்..

தலைமை அரசாங்க உயர் அலுவலக .. கட்டிடத்தின் முன்பு அதிவேகமாக .. வந்து நிறுத்திய காரிலிருந்து ... சில கோப்புகளுடன் இறங்கிய ..
மருதவேல் வேகநடையோடு அலுவலகத்திற்குள்ளே செல்ல .. அப்போது ..

" அய்யா பெரிய்ய்யவரே!" என்ற பழக்கப்பட்ட குரலில் ... தன் நடையை நிறுத்தி, திரும்பினார் ..

அங்கே, வெற்று முகத்துடன், கையில் பைலுடன், சத்யா நின்றிருந்தான்

அவன் பெரியவரே என அழைத்த விதத்தில், மருதவேலின் முகம் , கடுமையை பூசிக்கொள்ள.." என்ன?. புதுசா .. பெரியவரேனு, தெரியாதவங்கள , கூப்பிடுற மாதிரி, கூப்பிடுற? .. என்ன.. ஏத்தம் .. ஏறிப்போச்சா?..

மேலும், 2 .. நாட்களாக அவன் இல்லாததால் ... தன் அனைத்து வேலைகளும், கெட்ட .. ஆத்திரத்தில்,.....முக்கியமான .. வேலை நேரத்தில.... இரண்டு நாளா .,,எங்க?... போயி தொலைஞ்ச.... நாதாரி..தெ... பெத்த சனியனே! .... எனக் கடுமையான வார்த்தைகளால் சாடினார் ... சத்யாவை ...

" ஏத்தம் .. எனக்க்கு ஏறிப் போகலை., பெரியவரே!... நீங்க சொன்ன வேலையா தான்... 2- நாளா அலைஞ்சு... திரிஞ்சு .. அந்தப் பாண்டியன், யாரு, என்ன,ஊரு.. என்று.. எவிடன்ஸ் யோட கண்டுபிடிச்சுட்டு .. வந்திருக்கிறேன்.. என்று விட்டு .. அவரின் முன் எவிடென்ஸ், பைலை நீீட்டினான். -

சத்யா மறைமுகமாக சொன்ன, நீயெல்லாம் ..பெரிய மனுஷனா... என்பதை .. எனக்க்கு .. என்ற வார்த்தைக்கு,...அழுத்தம் கூட்டி சொன்னதில், ஏத்தம் எனக்கில்லை, உனக்கு தான் என.... சரியாக புரிந்துக் கொண்ட மருதவேல்,


அடுத்ததாக ..பாண்டியன் பற்றி.. அனைத்தையுமே.. கண்டுபிடித்து விட்டேன்.. என்றதில் .. சத்யாவின் ... இன்றைய மரியாதையற்றப் பேச்சு .. பின்னுக்கு செல்ல .. சட்டென்று .. முகம், பிரகாசமாக ..

பைலை வாங்கி... பிரிக்கப் போக .. டெண்டருக்கான .. அறிவிப்பு வரவும்.. பைலை மூடியவர். நடந்துக் கொண்டே ..
என் கூட, வா.. சத்யா.. டெண்டர் .. வாங்கிட்டு.. அந்த xxxxx மவனை .. வந்து .. வைச்சுக்குறேன்.. என விரைவாக .. டெண்டர் ஹாலுக்குள் ... சென்று மறைந்தார்..

அவரை .. கடுப்புடன் பின் தொடர்ந்த சத்யாவின், பின்னந்தலையில் .. யாரோ!.. பட்டென்று தட்ட.. யாரென்று . சத்யா, திரும்பிப் பார்க்க...

"எட்டப்பன் ... வேலையை சிறப்பாக .. செய்ததற்காக ..இந்த வருட.. அவார்டு.. உனக்கு தான் .. அப்புறம்.. பந்தியிலேயே சோறு.. இல்லையாம்.. எதுக்கு பெரிசு.. வேட்டியை மடிச்சு, கட்டிக்கிட்டு ; ஒடுது... இலையை எடுக்கவா? என நக்கல்.... சிரிப்புடன் கடந்தவனை.. ஆத்திரமாக முறைத்தான் சத்யா..

அரசாங்க மேம்பாலம் .. கட்டுவதற்கான ..200-கோடி
டெண்டர்கான... நடை முறை ... முடிந்து ..முடிவு அறிவிக்கப்பட்டது ..

தமிழக அரசின் ... கோயமுத்தூர் பகுதியில் .. சின்னப்பட்டி கிராமத்தில் இருந்து....கோயமுத்தூர் பஸ் நிலையம் ... வரை .(கற்பனை). சுமார் .. 5 - ஆண்டு காலத்திற்குள் .. பறக்கும் மேம்பாலம் கட்டுவதற்கான .. வந்திருந்த... பாரம்களை அனுப்பியிருந்த ....


கன்ஸ்ட்ரக்ஷன்..
கம்பெனிகளில் .. குறைந்த செலவு, நெகிழி பொருட்களைப் பயன்படுத்துதல்,.. 3-வருடத்தில் பாலம் கட்டி முடிக்கப்படும். போன்ற யுக்திகளை அனுப்பியிருந்த ...
" தெய்வா குருப்ஸ் ஆப் கம்பெனியின் "நிர்வாக இயக்குநர்.... திரு.வீரேந்திரப் பாண்டியன்,..ஸன் ஆப் பூபதி பாண்டியன். அவர்களுக்கு அளிக்கப்படுகிறது... உரிய ஆவணங்களை . வீரேந்திரன் வந்து பெற்றுக்கொள்ளவும்.. என அறிவிக்கப்பட..

அங்கிருக்கும், அனைவரையும் .. மிரட்டியும், கள்ளத்தனம், புரிந்தும் .. இந்த டெண்டர் ... தனக்கே... கிடைக்கும் என இறுமாப்புடன். அமர்ந்திருந்த
மருதவேலுக்கு .. டெண்டர் பறி போனதை விட ... அறிவிக்கப்பட்ட, பூபதி பாண்டியன்,
வீரேந்திரப்பாண்டியன் .. என்ற பெயர்களில்.... இதயம் நடுங்க.. சத்யா கொடுத்த பைலைப் பார்க்காமலேயே... பாண்டியன் யார்? எனப் புரிய.... நிலை குழைந்து... அமர்ந்திருந்தார்..
மருதவேல்....

அனைவரும், கலைந்துச் சென்றிருக்க...
டெண்டரைப் பெற்றுக் கொண்டு .. மருதவேலின் முன் நின்ற...

வீரேந்திரன்....
" என்ன என் முழுப் பேரைக் கேட்டதும்... சும்மா அதிருதுயில்லை.. அதிரமா?... இருக்குமா .. நீ ... பண்ணின ...,,பண்ணிட்டு இருக்கிற .... வேலை அப்படி .. இது சும்மா .. ட்ரையல் தான் மருது .. மெயின் கிளைமாக்ஸ் .. நீ என் வீட்டுக்கு .. என் பின்னாடியே... ஓடி வா .. காட்டுறேன்.. என கூறிவிட்டு .. இரண்டு அடி நடந்தவன்.. சத்யாவைக் காட்டி...இவனை .. அடிக்கடி, என்ன சொல்லி திட்டுவ எனத் தாடையைத் தடவி ..யோசித்தவன்.

ஹான் நியாபகம்; வந்திருச்சி .. வப்பாட்டிபையன் .. தெ.. பையன் .. னு... இப்போ ... நான் ஒண்ணு சொல்லட்டா. . உன் பொண்ணு... இப்போ ,எனக்கு வப்பாட்டியா தான் இருக்கா.. என வீரேந்திரன் கூறியவன் ... தொடர்ந்து...


. அவளுக்கு, நாளை பிள்ளை பிறந்தா.. என் இன்ஷியலைப் போட மாட்டேன்னு ..கையெழுத்துப் போட்டு கொடுத்திருக்கா.. ( முதல் நாள் இதைப் பார்த்து தான் ரதி. அழுதது) அப்போ .. உன் அவ பிள்ளையையும் அப்படி தான் சொல்லுவியா.." எதுவோ ஒன்று இதயம் அடைக்க.. கண்களில் நெருப்பு மின்னக் கேட்டான்.. பாண்டியன் ....


அப்போது...சத்யா., "வீர்.. வார்த்தையை பார்த்து பேசு.. பல்லை உடைச்சுடுவேன்" .. எனச் சிறினான்.,,


சத்யாவின் "பேச்சை... இதழ் சுளித்து புறம் தள்ளி விட்டு .. மருதவேலின் .. முகத்தை ஆராய்ந்தான் .. பாண்டியன்

மருதவேல்... தன் முகத்தை சாதரணமாக வைத்துக் கொண்டு,
"அவ என் இரத்தம்டா .. கழிசைடையும்... செந்தாமரையும் ஒன்னாடா .. போடா.... பொசக் கெட்டவனே.... எவனை எங்க.. அடிக்கனும்,. எங்க தூக்கணும்..எனச் சொல்லி விட்டு,, அறையை விட்டு வெளியேறினார்.. . அவர் வெளியே போகும் சமயம், .. அவரின் மூளை .. வேகமாக பாதக திட்டம் ஒன்றை தீட்டியது....

அவருக்கு இணையாக நடந்த .. வீரேந்திரன் ....


சத்யாவைப் பார்த்து, "டேய் மாமா., இன்னுமா .. இந்த துரோகிக்கு ... சொம்படிக்குற.... பேசாமல் நிரந்தரமாக என் கூடவே வந்திரு.. தங்க
சொம்பாவே வாங்கித் தரேன் .. என்ன வரியா.. எனக....

போடா ...ரதியை மிரட்டி... உன் கூட
வைச்சுருக்கிற .. உன் முகத்துல கூட முழிக்க மாட்டேன் .. என்றவன்.. ஓடிச் சென்று.. கிளம்ப தயாராக இருந்த காரில் .. மருதவேலுடன் ஏறிக் கொண்டான்..

காரில் சத்யா ஏறியதும் .. அவன் பாண்டியன் குறித்து ..கொடுத்தப் பைலை .. கிழித்துத் தூக்கி... வெளிபுறம் எறிந்தவர் .. சத்யாவைக் கடுமையாக முறைத்து ..

அவனைப் பத்தி உனக்கு ..முன்னமே. தெரிந்து இருக்கு.. அன்னிக்கும். நீ தான்.. கம்பி்ளைண்ட் கொடுத்ததும், நாச்சி கூட இருக்கிறதும், ஒருத்தனு சொல்லி, கூட்டிட்டுப் போன.. இப்போ .. இங்க அவனைப் பத்தி எனக்கு தெரியப்போறதுக்கு..
தெரிந்துக்கிட்டு..அவனைப் பத்தி கண்டுபிடிச்சேனு வந்து நிக்கிற...

அது மட்டுமில்லாம... நாச்சியை அவன் வப்பாட்டிங்கிறான்.. நீ.. அவனை ..ஏய்..னு மிரட்டுற..ஸோ.. இதையெல்லாம் .. பார்க்கும் போது.. உன்னை அவன் மிரட்டி .. அவன் வேலைக்கு .. பணிய வைச்சு இருக்கணும், இல்லை .. நீயும் .. அவனுக்கு கையாளாக இருக்கணும் என்றவர் .. வழக்கம் போல .. அவனை திட்ட ஆரம்பிக்க ..

அவரை கை நீட்டித் தடுத்த .. சத்யா.. ஓட்டுநரிடம்..." அண்ணா.. கொஞ்சம் .. தனியாக ..பெரியவர்க்கிட்ட பேசணும்.. வண்டியை ஒரமாக நிறுத்தி .. கொஞ்ச நேரம் கீழிறங்கி நில்லுங்க .. எனச் சத்யா கூறவும்.

ஓட்டுநர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு .. தயக்கமாக .
மருதவேலைப் பார்க்க.. அவர், "நான் சோறு போட்ட வளர்த்த எச்சிகலை நாயி, என்னை.. என்ன?.. பண்ணிடும்... நீ போயி அங்கிட்டு.. நில்லு எனக்கட்டளையிட்டார் .. ஓட்டுனருக்கு ...

அவர் .. இறங்கினதும், "பெரிய்யவரே,...எச்சி சோறு..எனக்கு மட்டுமா.. போட்ட.. என் அம்மாவுக்கும் .... தானே.. போட்ட.. பாவம்.. என் அம்மாவும், நல்ல சோறுனு. நினைச்சி .. ஒரே , ஒரு தடவை .. உன் எச்சி சோறு..தின்னதுக்கு .. வேசி, வப்பாட்டி ..தெவிடியா .. இப்படி பல பேர் ..வாங்கி...கடைசியில ... நெஞ்சுவலி வந்து ... போயி ேசர்த்துடிச்சு...

ஒன்னு தெரியுமா?.. மருது .. வேசியா.. வப்பாட்டியா.. தெவிடியாவா?.. இருக்கிற பொண்ணுங்க... கேவலம் இல்லடா.. அவங்களை உன்னை மாதிரி... சதை வெறிக்கும், பணம், புகழ் வெறிக்கும் .. சுயநலத்துக்கும்,.மாத்தின... கேவலமான, மிருக .. ஜென்மங்கள் ... அசிங்கப் படணும், அவமானம் படணும், கேவலப்படணும்.. ...த்து" ... எனத் துப்பியவன்.....

உனக்கு நான் பையன்னு ,நிருபிச்சு.. எனக்கு அங்கிகாரம் கிடைச்சா ... அது...என் தாய்க்கு .. நான் செய்யுற மகா பாவம்டா... அதனால் நான்.. வப்பாட்டி, வேசி, தெவிடியா.... மகனே.i பெருமையாக சொல்லிக்கிறேன்..

ஏன்னா.. அவங்க.... எல்லாம்... யாரு பணத்தையும், திருடாம... யாரையும் .. சொல்லாமல் சமூகத்துல.. உன்னை மாதிரி.. சதை தின்னி.. பிணங்களுக்கு .. தங்கள் தேகத்தை உணவாக கொடுத்து... மனதால் .. மறித்து .. சமூகத்தால் தூற்றப் பட்டு .. தங்கள் உயிரையும், தன் குழந்தைகள் உயிரையும் காத்துக் கொள்கிறார்கள்..

கடைசியாக ..ஒன்னு.. பாண்டவர் யுத்ததில் .. நான் கர்ணன் .. வரட்டா?.... ச்சே. ச்சே..போகட்டா..... என்றவன் ... காரிலிருந்து, இறங்கி .. நெடுநாளைக்குப் பிறகு.. சுதந்திரக் காற்றை சுவாசித்துப் படியே .. மெதுவாக நடந்துச் சென்றான்.

பேய்கள் அறைந்ததுப் போல் .... வரிசையாக .. வீரேந்திரன் யார் என்பது தெரிந்தது .. டெண்டர் கை விட்டுப் போனது.... சத்யா... பேசிவிட்டுச் சென்றதில் .... குழம்பியபடி அசையாமல் அமர்ந்திருந்தார் .. சடுதியில் தன்னை நிலைப் படுத்திக் கொண்டு ... மனதில் தோன்றிய குரூர .. எண்ணத்திற்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தார் ..மருதவேல் .. கெட்டவர்கள் எந்த சூழ்நிலையிலும் ... மனதால் நல்லவர்கள் போல், தடுமாறாமல் .. அடுத்தது .. என்ன என்று .. யோசித்து... அடுத்தவர் குடியை் அலுக்காமல் ... அழிப்பார்கள் . ..
மருதவேலும்..அவ்வகையைச் சார்ந்தவர் தாம் ... இம்முறை வீழ்வாரோ! .... இல்லை .. ...வீழ்த்தப்படுவாரோ' ...

வாய்மையே வெல்லும் .... (சத்யமேவ ஜெயதே!.) ... . மனித மாண்பை உயிர் வாழவைத்துக் கொண்டிருக்கும் .. வார்த்தைகளுக்கு... சக்தி உண்டோ?..

உண்மையே வெல்லுமா ?...


xxxx பகைத் தொடரும் ...
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி - 14

" நாம அடிச்சு.. தப்பிக்க விட்ட பாம்பு... என்னிக்கா இருந்தாலும், நம்மளை கொத்தாம விடாது.. அதனால முனியா .. போட்டு தள்ளிடு.. உயிர் மட்டும் இருக்கணும்.. " என போனில் ..கட்டளையிட்டவர் .. அடுதடுத்ததாக விஷ்த்தை யார் ...
. யார் .. மீது கக்கலாம் .. என முடிவு செய்து, அதை செயல்படுத்த விரைந்தார் ... மருதவேல் ..


இங்கே., வீரேந்திரன், ரதியை வப்பாட்டி, அவளின் குழந்தையை அப்பா, பெயர் தெரியாத குழந்தை.. என என்ன தான் மருதவேலுக்கு, உரைக்கட்டும், என்று கூறினாலும்,... "எந்த சூழ்நிலையிலும், பெண்ணை... தவறாக பேசாதே, அவர்கள் மனம் நோக... பேச்சோ, செயலோ ..கூடாது ... " என சொல்லி, தன் அன்னை வளர்த்தது .. இன்று .. விழலுக்கு இறைத்த ..நீராக... வார்த்தையை கொட்டியது,,, தன் மனத்தை அழுத்த .. இன்றே அனைத்தையும் ..ரதியிடம் ..கூறி. விட்டு.. அவள் விட்டிற்கு அவளை அனுப்பி விட வேண்டும் . என நினைத்தவன் ....காரை விரைந்துச் செலுத்தி, இல்லம்.. சென்றான்.,,

கீழே ஹாலில், ரதி இருக்கிறாளா.. என பார்வையை சுழற்றிப் படியே ..மேலேறி, தன் அறையை திறக்க .. சாவியை தேடி எப்போதும் போல்,..பேண்ட்டினுள் .. கை விட... அப்போதுதான், நினைவுக்கு, வந்தது.. டெண்டர் - எடுக்க .. நேரம் ஆனதால், அறையை பூட்டாமல், விட்டுச் சென்றது.. "ச்சே... என நெற்றியில் தட்டிக் கொண்டவன். அறையைத் திறந்து .. உள்ளே செல்ல .. மங்கிய வெளிச்சத்தில். கட்டிலில் கிடந்தவற்றைப் பார்த்து.. அதிர்ந்து நின்றான்".பாண்டியன் ....
- xx - xxxx -

மருதவேலால், தானும், ....தன் அன்னையும் பட்ட அவமானங்கள், கஷ்டங்கள்,அவப்பெயர்கள் .. தன்னால் தான் தன் மகனிற்கு.. இத்தகைய இழிநிலையோ... என உள்ளுக்குள் வைத்து.. மருகி, மருகியே இறுதியில் இருதய வலியால் .. உயிர் விட்டது... அதற்கு காரணமானவனிடம் ... இவ்வளவு நாளாக .. அனைத்தும் தெரிந்திருந்தும்...,, எதுவுமே ..தெரியாதது போல் .... அவனருகே இருந்தது.... கழுத்தை யாரோ!.. இறுகப்பற்றியது.. போல் ... அவனை ஒன்றும் செய்ய முடியாமல், கைகள் கட்டப்பட்டு, துடித்துக் கொண்டிருந்தவனுக்கு .. இப்போது..அதிலிருந்து விடுதலைக் கிடைத்ததும்.. சுதந்திரக் காற்றை சுவாசித்தப்படியே .. நடந்துக் கொண்டிருந்தவனை .. அடித்துத் தூக்குவதுப் போல் .. பயங்கர வேகத்தில்... ஜிப் .. ஒன்று அவனை நோக்கி வந்தது...

- xx - xxxx -
கட்டிலில் பத்திரங்கள் .. சிதறி கிடக்க.. தரையில்.. ரதி மயங்கி கிடந்தாள்... இதை பாண்டியன் பார்த்ததும் ...
பதறியவன்..

அவளருகே, ஓடிச் சென்று... அவளின் தலையைத் தூக்கி.... தன் மடியில் வைத்தவன்., "ரதி ".. என அழைத்துக் கொண்டே .. அவள் உடல் முழுவதும் ஆராய்ந்தான்... இவ்வளவு காவலையும் மீறி .. யாரெனும்.. ரதியை தாக்கிவிட்டர்களா?.. என உள்ளம் பதற.... கண்கள் கலங்க.. அவளை ஆராய்ந்தவனுக்கு .. அப்படி எந்த அடியும் படாமல் .. அவள் உடல்
இருக்கவே..


சற்று ஆசுவசமானவன்.. அப்போது தான். சிதறியப் பத்திரங்களை பார்த்தவன்.. ஓஹோ ... இதைப் பார்த்துட்டு தான் .. மயக்கிட்டியா?. என அந்நிலையிலும் .. மெல்லிய சிரிப்பு வர ... அதை அவள் உடல் நிலைக் கருதி அடக்கியவன்.. அவளை எழுப்பும் பொருட்டு கன்னத்தில் தட்டினான். அதற்கு எந்த பிரதிபலிப்பும் அவளிடம், இல்லாமல் போகவே.. . அவளை கைகளில்... ஏந்தியவன் .. காற்றோட்டமாக இருப்பதற்காக .. மாடி ஹாலில் இருந்த ..ஷோபாவில் கிடத்தி விட்டு .. நீரை எடுத்து வந்து ... முகத்தில் தெளித்தான் °.....

இம்முறை அவளிடம், அசைவு தோன்றவும், மீண்டும் கிச்சனுக்கு ஓடிச் சென்று. . ஆரெஞ்சு பழ ரசத்தை எடுத்து வந்து, இன்னும் விழி முடிப்படுத்து இருந்ததவளை... தூக்கி ... தன் மார்பின் மீது சாய்த்து.... பழரசத்தை பருக வைத்தான்..

பழரசத்தை.... அரை சுயநினைவோடு பருகி முடித்தவள் ... சற்று தெம்பு பிறக்கவும் ... நினைவு வந்தும் விழிகளை திறந்தவள்.. அவன் மார்பில் சாய்ந்திருந்த தன் தேகத்தை .. சிறு கூசலுடன் .. அவனிடமிருந்து ..தன்னைப் பிரித்து .. தள்ளி அமர்ந்தவள்..பாண்டியனின் கண்களை நேராகப் பார்த்து.." அப்போ, சொத்துக்காக தான்". என்னை.. என முழுவதும் கூற முடியாமல் ... கண்ணீரில் கரைய ஆரம்பித்தாள்....

அவளின் கண்ணீரை துடைக்க .. எழுந்த கரத்தை .. கட்டுப்படுத்திக் கொண்டு .. சற்று தள்ளி . மாடிப்படி.. அருகேயிருந்த தூணில் சாயந்து .. கண்களை மூட .. மனமோ.. ஒரு நிலைப்படாமல் .. தன் அன்னை இறந்த அன்று, துடித்தைப் போல துடிக்க.... பெண்ணவளிடம் .. உண்மையை சொல்லப் போவதால் .. இப்படி..துடிக்கிறது இதயம் .. என இதயம் கூறும் .. எச்சரிக்கையை புறம் தள்ளியவன்.. கண்களைத் திறந்து ..

வானதி நாச்சியார்... நான் யாரு.. என் அப்பா - அம்மா, யாரு.. உனக்கும், எனக்கும், என்ன சம்பந்தம் .. குள்ள நரி உன் அப்பனுக்கும், எங்க சந்தோஷம், உயிர் .. அழிஞ்சதுக்கும் .. என்னோட இத்தனை வருஷ தீராப் பகைக்கும், என்ன காரணம்னுதெரியுமா?.. என்க...

ரதி..' தெரியாது' என்பது போல் தலை அசைத்தாள்.,,,
"என் அப்பா... பூபதி பாண்டியன்... கோயமுத்தூர் மாவட்டம், 64 - பட்டிக்கும் தலைமை கிராமமான ... சின்னப்பட்டி .. கிராமத்தோட ஜமின் மகேந்திரப் பாண்டியனின் ..ஒற்றை ஆண் வாரிசு.. ஏகப்பட்ட நில, புலன்கள். தங்கம், வைடூரியங்கள் .. கணக்கில் அடங்காத ..அசையும், அசையா.. சொத்துக்களுக்கு உரிமைப்பட்டவர்..

அவர் தான் .. தந்தைக்கு அடுத்ததாக, அனைத்து .. நிர்வாகத்தையும், பார்த்துக் கொண்டார்

அப்போது .. கழனி ( வயல் ) முழுவதையும்.. பார்த்துக் கொள்ள.... உன் அப்பாவும் ., என் அம்மாவும்.... யாருமற்றவர்களாக... வந்தார்கள். இங்கே.. நிறுத்தி ..பாண்டியன் .. அப்போ .. நான் உனக்கு என்ன உறவென்று புரியுதா.. என்பதைப் போல் ரதியைப் பார்க்க...

அவன், பார்வையின் அர்த்தத்தைப் புரிந்துக் கொண்டவள்.." என் அப்பாவும், உங்க அம்மாவும், அண்ணன் ..தங்கையா?... அப்போ.. நீங்க .. எனக்கு மச்சான் முறை வேணும் .... அதனால தான்... அன்னிக்கு .. மச்சானு.. கூப்பிட சென்னிங்களா"..

போட்டோவில் இருந்தவர்களை பார்த்தே.. ஓரளவு இதை யூகித்திருந்தவள்.,, அவன் தன் அத்தை மகன்., என்பதில் .. சிறிது. மகிழ்ச்சி எட்டிப் பார்க்க. .. அது அவனுக்கும் உள்ளதா ?... .என ஆராயும் நோக்கில் .கேள்வி கேட்டு .. ஆர்வமாக அவன் முகம் பார்த்தாள். ...

பழைய நினைவுகளில் முகம் கசங்க நின்றிருந்தவன் அவளின் ஆர்வமுகத்தை .. கவனிக்காமல், தரையைப் பார்த்திருந்தவன்.. அவள் கேள்விக்கு.. கசந்தமுறுவலை .. முறுவலித்து விட்டு.. தன் கசந்தப் பக்கத்தை .. திறக்க ஆரம்பித்தான்..

என் அம்மா.. தெய்வநாயகி.. கருணை, பொறுமை, எதை ஒன்றையுமே.. ஆக்கும் சக்தி கொண்டவர். அவர் வயலில் வேலை செய்யும் , பாங்கு .. சகவேலை.... செய்பவரிடம் காட்டும் அக்கறை ... இதை எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த .. என் தந்தைக்கு .. அவரின் பால் மனம் .. சாய... உயிர்நேசத்தை என் அன்னையின் மீது வளர்த்துக் கொண்டார்..

ஜமின் குடும்ப வழக்கப்படி .. ஜமின் குடும்பத்து பெண்களைத் தான் திருமணம் செய்ய வேண்டும், ... என்ற ...கட்டுப்பாட்டையும் .. மீறி ... அவரை கைப்பிடிக்க..அவரின் சம்மதத்தோடு..தக்க சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டே ....

நேரம் கிடைக்கும் போதெல்லாம், கண்களால் அவரை சிறையெடுக்க முயல .. இது என் அன்னைக்கு தெரியவில்லை.. உன் தந்தைக்கு தெரிய.. பணத்தாசை., பேர்... புகழ்.. ஆசைக்காக.,அவர் போட்டது தான் ... முதல் சதி திட்டம் .. கடைசியான நல்ல திட்டம் ..


என் தந்தை.. . மாலை. தினமும் கழனியைப் பார்க்க ....வரும் மாலை வேளையில்.. என் அன்னையோடு.... சில வயதான கிழவிகளை ... களை பறிக்கச் சொல்லி விட்டு...

விஷம் குறைவான பாம்பை... விலைக்கு வாங்கி வந்தவர் ... அங்கு வேலை பார்க்கும் ..ஒரு கிழவிடம் ..கொடுத்துத் தான் சென்றதும். சின்ன ஜமின் அய்யா வர சமயத்துல.. தெய்வா... காலுல கடிக்கிற மாதிரி.. பாம்பை விட்டுடு.. இப்படியாவது சின்ன ஜமின் அய்யா ஆசை நிறை வேறட்டும் ... என்று விட்டு மருதவேல்... சென்று விட... கிழவியும் அவ்வாறே செய்ய .. பாம்புக்கடி பட்ட தெய்வதுடிக்க..ஓடி வந்து அவரை தூக்கியபூபதி.. ஓட்டமும் ... நடையூமாகவே ..வைத்தியரின் வீட்டிற்கு... தெய்வாவை தூக்கிச் சென்று சேர்ப்பித்து ..அவரின் உயிரைக் காக்க.. மருதவேலின் கணக்குப்படி ..தெய்வாவை ஊராரர் தவறாகப் பேச .. அப்பேச்சில்... கொதித்தெழுந்த பூபதி.. "என்னால் தானே. அப்பெண்ணிற்கு, அவப்பெயர் .. அதனால் மணந்தால் அவளை தான் மணப்பேன் ... அவள்ளின்றி ... வேறு யாரையும் மணக்க.. மாட்டேன் .. இது இந்த ஜமின் ... மீது ஆணை என சொல்லவும் .... எங்கே ?...ஜமினுக்கு வாரிசு இல்லாமல் போயிவிடுமோ என பயந்து .. என் பெற்றோருக்கு மணம் முடித்து வைத்தார்" என் தாத்தா.


அவர்களின் அன்பிற்கு சாட்சியாக அடுத்த வருடமே.. நான் பிறக்க.. ஊரே திருவிழா கொண்டாட்டம் தான் அன்று... அடுத்த நாள்.. என் தாத்தாவின் ... வரவு... செலவு கணக்குகளை.... கேட்பதாலும், .... அனைத்து ...வகையிலும்,அச்சுறுத்தம்... கெடு, பிடிகளை தாங்க முடியாமல் ..2 ன் தந்தை. என் தாத்தாவை .. மாடியிலிருந்து தள்ளிக் கொன்றார்.

தன் அத்தை - மாமா.. காதல் கதையை... சுவாரஸ்ஸியமாக... கேட்டிருந்தவள்.. உன் தந்தை, என் தாத்தாவைக் கொன்றார்.. என்றதும்.. அதிர்ச்சியில், "ஆஹா "வென... வாயைப் பிளந்தாள்.

மேலும், தொடர்ந்தவன்.. எனக்கு .. நாலு வயது இருக்கும் போது.. பணக்கார பெண்ணான , .உன் அன்னையை .. அனைத்து .. செலவுகளையும் .... என் தந்தையே செய்து .. உன் தந்தைக்கு திருமணம் செய்து ..30 - ஏக்கர் .. நில,புலன்னோட ....ஒற்றை மாளிகைப் போன்ற வீட்டைக் கட்டிக் கொடுத்தார்..

அந்த நன்றி.. கூட இல்லாமல் .. அடுத்த .. ..4-வது மாதமே.... வேட்டைக்குச் சென்ற .. என் தந்தையை இருவர் ...பிடித்து... குப்புற தள்ளி .. கண்ணில் மண்ணை கொட்ட ....... சகல தற்காப்புக் கைலகளையுமே கற்றவர். நிலை குழைந்துப் போக..அவரின் ...முதுகில் .. கத்தியால் ... நிறைய தடவை கிழித்து .. .. அவரை தடுமாறச் செய்து..... குரல்வளையை நசுக்கி... உன் தந்தை.. கொஞ்சம் கூட மனிதத் தன்மையின்றி .. என் தந்தையை .... கொன்று விட்டு .. பணம் கொடுத்து .. யானையை விலைக்கு வாங்கி.... அதை விட்டு.... மிதிக்க .. வைத்து .. ஊராரின் ..பார்வைக்கு.. யானை மிதித்துக் கொன்றதுப் போல் .. நாடகமாடி .. அனைவரையும் நம்ப வைத்து .. என் அம்மா, நான் .. எங்கள் சொத்துக்களை அவரின் கைக்குள்ளே கொண்டு வந்தார் ...

"அய்யோ . இவ்வளளோ.... கொடூரனா.. தன் தந்தை.....என நெஞ்சில் கை வைத்து அலறினாள் ரதி..

அவளின் வெளிரிய முகத்தைப் பார்த்து. மேற்கொண்டு சொல்லலாம... என யோசித்தவன். அவளருகே சென்று... அவளின் ..கைப்பற்றி தட்டிக் கொடுத்தவன்.

சில மணித்துளிகள் அமைதியாக கழிய..

ஏன்? பாதிலேயே ..நிறுத்திட்டிங்க.. எங்க என் அத்தை என்றவளுக்கு. அப்போதுதான் மூளையில் பளிச்சிட்டது. இங்க வந்த முதல் நாள். கையெழுத்து போட..பாண்டியன் கடைசி அறைக்கு... அழைத்துச் சென்ற போது... மங்கலான ஒளியில் ..
பக்கப்பார்வையில்.. யாருக்கோ? .... மாலையிட்டு .. ஊதுபத்தி, விளக்கு... வைத்தும் எரிந்துக் கொண்டிருந்ததை.. நினைவுப்படுத்தியவளின் ..கண்கள் கண்ணீர் மழையைப் பொழிய ... "அப்போ... அவங்களையும்". . என் தந்தை கொன்று விட்டாரா?.. எனக் கேட்க முடியாமல் பாதியிலேய நிறுத்தி ..பாண்டியன் முகத்தை பயத்துடன் பார்த்தாள்.

"ம்ம்ம் எனத் தலையசைத்தவன் ... கத்தி எடுத்து.. கொல்லலை .. ஆனா, அதைவிட மோசமாக ..என்றவனின் ... கண்களிலும் .. கண்ணீர் ..வலியாகப் . பளபளத்தது...

இதை பற்றி சொன்னா.. நீ
தாங்கமாட்ட... இருந்தாலும்.. எனக்கு வேற வழி இல்லை ... மனசை திடப்படுத்திக்கோ.. என்றவன்.. எழுந்துச் சென்று. தூணில் பழையபடி சாய்ந்து நின்றுக் கொண்டான்.

"என் தந்தை இறந்த .. 7-வது மாதத்தில் நீ பிறந்தாய் ... உனக்கும் பேர் சுட்டு... விழாவுக்கு .. என் அன்னையுடன் .. நானும் ...எங்கள்... காரில் . பக்கத்து ஊரில் இருந்த ... உங்கள் வீட்டுக்கு வந்தோம்.. அப்போ ., எனக்கு 5 - வயசு ..இருக்கணும், மாலை வேளையில் ... விழா தொடங்கியது ..
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி-15

வைர அட்டிகை, மோதிரம் .. தங்ககாப்பை நான் தான் உனக்கு அணிவித்தேன்.. என் அன்னை தான் உனக்கு....
." வானதி நாச்சியார்" .. என்ற என் தந்தையின் அன்னை, பெயரை .. எங்கள் குலம் செழிக்க... அதாவது .... ... நகை அணிவித்து .. எங்கள் குலப் பெயரை வைத்து .. என அவன் முழுதாக முடிப்பதற்குள் . ... " மடீர் " என .. அவன் பின்னந்தலையில் ..யாரோ ?... அடித்தார்கள் ...

சுற்றுப்புறம், மறந்து தன் , வேதனையை.... ரதியிடம் கொட்டிக் கொண்டிருந்தவன்..... இன்றைய அதீத மன உளைச்சலால் தன் பின்னே.. வரும் ஆபத்தை.... நிதானிக்க தவறியிருந்தான் பாண்டியன் ...

தன் மண்டையில் ..தீடிரென்று. பளிச்சென்று .. மின்னல் தாக்க.. அதனால் உண்டான ..வலியில் .... மண்டைக்குள் புகம்பம் ... வெடிக்க.... பின்னந்தலையில், கையை வைத்து . அழுத்தியவாறே .... "ஏய் " என்ற அலறலுடன் .... தன்னை தாக்கியது யார்?.. என பாண்டியன், திரும்ப....

அங்கே, 'பாவை' வெண்கல அலங்கார சிலையை, தலைகீழாகப் பிடித்தவாறு, கொலை வெறியோடு நின்றிருந்தார். மருதவேல் ..


உனக்கு நான் தான் நகை, அணிவித்தேன்.. என்று அவன் ...கூறிய... வார்த்தைகளில் ... அந்நாளைய நினைவுக்கே.. சென்று... இருவரின், குழந்தைப் பருவத்தை மனக்கண்ணில் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவள் .... பாண்டியனின் . ஏய் ... என்ற சத்தத்தில், திடுக்கென்று, தூக்கி வாரிப் போட.. கற்பனை கலைந்து.... நிமிர்ந்து பாண்டியனைப் பார்த்தாள் ....

அங்கே., இரத்தம் வழியும், முகத்தோடும், பின்னந்தலையில் அழுத்திய கையோடும், மருதவேலை முறைத்துக் கொண்டு நின்றிருந்தான்... அவன்..

, தன் தந்தை தான் அவனை அடித்து .. காயப்படுத்தி விட்டார் .. என இரத்தம் வழியும் அவனின் .... தோற்றத்தில் ....கலங்கிய இதயத்தோடு, கண்கள் குளமாக... அவனை நோக்கி... ஓடிச் சென்றவள் ... அவன் தோளைப் பற்ற முயல, அதற்குள், அவளின் கைகளைப் பற்றி, தன் பின்னே., நிறுத்தியிருந்தார்.. மருதவேல் ..

இரத்தம் வழிய..... நின்று இருந்த பாண்டியனைப் பார்த்தும்..... தன் தந்தையின் கோர.. முகத்தையும் பார்த்து...... சிலையாக நின்றிருந்தவளின் ..முன்..
சொத்திற்காக ரதியை ஏதாவது ... செய்து விடுவாரோ .. என எண்ணி... அவரைத் தள்ளி விட்டு ... அவளுக்கு அணையாக நின்றான்.,,, தன்னை மீறி தான் அவளைத் தொட வேண்டும் ... என்னும் பொருளில், நெஞ்சை நிமிர்த்தி .. மருதவேலை...
அந்நிலையிலும், தீயாக முறைத்தான் .. பாண்டியன் ..

மருதவேல்,..,,,,"இத்தனை வருஷம் கழிச்சி ..வந்து ..அவ....மகன்னு...
சொன்னா.. வாப்பானு.. தாம்பூலம் .. வைச்சு .. அழைப்பேனா?... அன்னிக்கே .. உன்னைத் தேடி..கொன்னுயிருக்கனும் °." பச்.." என்று சலித்தவர்.,,இப்போ .. சரி பண்ணிடறேன்.. என்றவர் .. சட்டென்று.. வேட்டியில்..மறைந்து வைத்திருந்த... கத்தியை எடுத்து ..பாண்டியனை குத்த வர..

அவரின் .. பார்வையை வைத்தே .. அடுத்ததாக .. அவர் செய்யவிருக்கும் " செயலை அனுமானித்தவன்,,, பட்டென்று .. அவரருகே . ... சென்று....கத்தியைத் தட்டி விட்டு .. அவரின் ... கழுத்தைப் பற்றி.. சுவரோடு சாத்தி.. தூக்கியிருந்தான்.

பொணம் தின்னி பேயே!.. இன்னும் .. முதுகுல குத்துற பழக்கம் போல இல்ல உனக்கு.. எப்படி போகும்.. பணம்னா.. நீ பிணத்தைக் கூட... தின்னும்.. மிருகம்டா.. எப்படிடா.. சோறு போட்டு.. உன்னை வாழவைச்ச..என் அப்பாவை .. துடிதுடிக்க..கொல்ல முடிந்தது.என் அம்மாவை .. என.... மேற்கொண்டு சொல்ல முடியாமல்.தழுதழுத்தவன்.


10-வருஷத்துக்கு முன்னமே... உன்னை துண்டு, துண்டா.. வெட்டிப் பொலிப் போட்டு இருப்பேன் ... அப்படி செய்தா?... என் தெய்வத்தோட... வளர்ப்பு ... பொய்யா போயிடகூடாதுனு .தான் ... அதை செய்யவில்லை..... அதுக்குப் பதிலாக..... இந்த சொத்தை... முழுவதும் உன்கிட்ட... இருந்து... பறிச்சாவே.. நீ நடைப்பிணம்டா.. இதைவிட சிறந்த தண்டனை வேறு இல்லைடா உனக்கு -என்று கர்ஜித்து விட்டு,

தன் கைக்கடிகாரத்தின் ..மூலம் .. ஆபத்து ஒலியை எழுப்ப... அது வீடு முழுவதும் போட்ட.. பீப் .. சத்தத்தில் .. மார்னிட்டர் மூலம் ... பாண்டியன் எங்கிருக்கிறான் .. என....
லொக்கேஷேனைப் பார்த்து... துப்பாக்கி ஏந்திய கார்ட்ஸ்கள் தப, தப வென....மேலே ஓடி வந்தார்கள். ..

மேலே,...வந்த வேகத்தில் ... ஒருவர் ...இரத்த வெள்ளத்தில் நின்றிருந்த பாண்டியனைப் பிடித்துக் கொள்ள.. .. அவனின் இந்த நிலைக்கு காரணமான .. அவனுக்கு ..எதிரே நின்றிருந்த மருதவேலை இருவர் .. பிடிக்க .. 5-வது ... நபர் .. மருத வேலை சுட.. துப்பாக்கியை நீட்ட..

" டோண்ட்ஷுட் " .. எனக் கத்தினான் பாண்டியன்

அவனின் " கட்டளைக்கு கீழ்படிந்தவர்,, துப்பாக்கியை கீழே, இறக்கி.. அடுத்து . "என்ன செய்ய " என்பது போல்...பாண்டியனைப் பார்த்தார் ..

என்னோட வக்கீல் வரும் வரை ..வீட்டு காவலில் வையுங்க... எந்த சூழ்நிலையிலும் .. அடிக்கவோ ..
மிரட்டவோ .. செய்யாதீங்க. .என்றவன். தன்னை ...பிடித்திருந்தவரிடமிருந்து ..விடுவித்து ..

ரதியிடம் தள்ளாடியபடியே சென்றவன். "உன்னை தவறாக பேசியதற்கும், மிரட்டி கையெழுத்து வாங்கியதற்கும்". .. என்ைன மன்னிச்சுடு.. எனக் கூறிக் கொண்டே... எப்போதும், போல் .. எதையோ எதிர்பார்த்தப்படியே ..அவள் விழிகளை ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டே .. அவளின் காலடியில் மயங்கிச் சரிந்தான்.

மயங்கியவனை.. தன் மடித்தாங்கி ..
" அழகா".. என தன் மனதில் உறுப்போட்ட.. அவனுக்காக.. காதலாக ..வைத்த செல்லப் பெயரைச் சொல்லி .. அந்த வீடே .. அதிரும் படி கத்தியிருந்தாள் .... வானதி நாச்சியார்.

- xxx -
அந்த 3 - பாதையின் மையத்தை ... நோக்கி சத்யா..யோசனையுடன் .. நடந்துக் கொண்டிருக்க... அவன் பின்னே.. புயல் போல் வந்த ஜீப் .. சற்று வேகத்தை குறைத்து .. ஒட்டிக் கொண்டே அதை செலுத்தியவன்."எரும.. சத்யா.. ஓடி வந்து .. ரன்னிங்கல... பின்னாடி ஏறு... எனக் கத்த.. பழக்கப்பட்ட குரலில் .. சத்யா.. ஓடி வந்து .. ஜீப்பில் பாய .. அடுத்த நொடி.. ஜீப் வேகமெடுக்க - அவனை இடிக்க வந்த .. லாரி .. Lார்கெட் மிஸ்ஸான .. பதற்றத்தில் ..வேகத்தைக் குறைக்க முடியாமல், பாதையின் ஒரத்தில் இருந்த மரத்தில் இடித்து ..நிறுத்தப்பட்டது .. கூட்டம் கூடுவதற்குள்... லாரி டிரைவர் .. இறங்கி .. ஓட்டமெடுக்க ... பைக்கில் வந்த போலிஸ்ஸால் .. பிடிக்கப்பட்டு ..ஸ்டேஷனுக்கு இழுத்துச் செல்லப்பட்டான்..

ஜீப்பில் .. ஏறிய சத்யா. ஏண்டா.. நீயே ஒரு .. யுகாண்டா பன்னி... இதுல ....நீ.. என்னை.. எருமைனு .. சொல்லற .. போலிஸ் வேலையை விட்டுட்டு .. .. ஓடுற ஜீப்பில் .. ஏற சொல்லி வித்தை காட்டுற.... புது தொழில... பார்க்க ஆரம்பிச்சுட்டியா?.... என முன்னவனை ஓட்ட..

ஏன்? நக்கல் அடிக்க மாட்ட.. ஒரு நிமிஷம், நான் லேட்டா... வந்திருந்தா.. பப்பரப்.ே பனு .. லாரி அடிச்சு..மேலோகம் போயிருப்ப.... நக்கலாக...கூறினாலும் அவனின் .. குரலில் மெல்லிய பதற்றம் இருந்ததைக் கண்டுக்கொண்ட .. சத்யா.. உடனடியாக ..இது மருதவேல் வேலை எனப் புரிய .. உனக்கெப்படிடா.. தெரியும்.. இந்த விசயம்". . என்றிருந்தான்..

வீரா .. (வீரேந்திரன்... இவனுக்கு வீரா ) தான்.. மருதவேலுக்கு .. இன்னிக்கு தான் ..கட்டம் கட்டி ..நீங்க இரண்டு பேரும் ... காட்டு .. காட்டுனு . காட்டப் போறிங்கன்னும் ..


நீ..அந்தாளுகூட கார்ல போகும்.. பேசினதையும் ... காரை விட்டு இறங்கியதையும் .. ப்ளுடுத் வழியாக கேட்ட.... பாண்டியன்..... நீ ...அந்தாளை . காட்டுன .. காட்டுல .. காரை விட்டு நீ இறங்கினதுமே ....உன்னைப் போடப் போறான்னு.. என்னை.. உன்னை ..... பின் தொடர சொன்னான்.


நான் .. உன் மொபைல் லொக்கேஷன் மூலமா .. நீ ... இருக்கிற இடத்துல.. போலிஸ்ஸை.. வாட்ச் பண்ண சொல்லிட்டு .. அடிச்சி .. பிடிச்சி.. வந்தேன் .. ஜஸ்ட் .. மிஸ்.." என்று நண்பனை காத்த மகிழ்ச்சியில்.. ஜோக்கோடு..... தான் ...வந்த தகவலை கூறினான்.

அப்போது.... அவனின் அலைபேசி, அழைக்க... அதில் .... பாண்டியன் அடிப்பட்டு ..மருத்துவமனையில் .
சேர்க்கப்பட்ட செய்தி ....பாண்டியனின் கார்ட்ஸ் மூலம் சொல்லப்பட்டதும் .. காரை ஓரமாக நிறுத்தியவன்.,,,

போனை அணைத்து விட்டு .. தலையில் அடித்துக் கொண்டே ."ஒரு நண்பனை காப்பாத்திட்டு. ஒருத்தனை
உயிருக்குப் போராடவிட்டுட்டேன்.. நான் எல்லாம் என்ன ஏ.சி.பி.....சத்யா.... என பதறினான். ஏ சி பி .மாறன் ....

பின் இருவரும் ... பதறி மருத்துவமனைக்கு வர ... அங்கே., தலையில் அறுவைச் சிகிச்சை நடந்துக் கொண்டிருந்தது..பாண்டியனுக்கு ..

ஆப்ரேஷன் தியேட்டருக்கு .முன்.மாறனும், சத்யாவும்.. நின்றிருக்க .. ஏதேட்சையாக சத்யா திரும்ப.....அங்கிருந்த சேரில்.. அமர்ந்து... தன் கையிலிருந்த பாண்டியனின் ... இரத்தத்தைப் பார்த்து.. கதறிக் கொண்டிருந்த ..ரதியிடம் ஓடினான் சத்யா.,,,
அவளின் கசங்கிய தோற்றத்தில் .... மனம் வலிக்க...." நாச்சி "என சத்யா அழைக்கவும்...

ஆப்ரேஷன் ரூம் ...கதவைத் திறந்து வெளியே... வந்த மருத்துவர் ..
மாறனிடம் ..பாண்டியன். ரிலேஷன்ஸ் எனத் தயங்கமாக கேட்க .. என் ப்ரெண்ட்டு தான் சொல்லுங்க ... அவன் ... எப்படி இருக்கிறான்?.... என மாறன் ... அவரின் தயக்கத்தில் .. பயத்தோடு.. மருத்துவரைப் பார்த்துக்கேட்டான்.

மருத்துவர் வெளியே வந்ததிலிருந்து .. உயிரைக் கையில் பிடித்தப்படி அவரின் பதிலுக்காக ...அவரையே பார்த்திருந்த ரதி.. மருத்துவர் கூறிய பதிலால் .. மயங்கிச் சரிந்தாள் ....


- xx - காதல் தொடரும் ..
 
Top