All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "கண் பேசும் மௌனமே.." கருத்து திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண் பேசும் மௌனமே...


தான் உதித்த கருவறையில் தனக்காய் உதித்த ஒர் உயிர்

உடல் இரண்டு உயிர் ஒன்றாய் வாழ்ந்த அழகிய உறவுகள்

தாயாய் தமையன் இருக்க சேயாய் அவன் வானில் பறந்தவள்
பாசம் மட்டும் சூழ்ந்த அவர்கள் உலகில்

ஆபத்தில் அறிமுகமானவன் உன்னதனின் உள்ளத்தில் இடம்
பிடிக்க அவன் உயிர் தங்கையை

உயிர் நண்பனின் உடையாளாய் சேர்த்தான்..

மணம் முடித்த மங்கை மகிழ்வில் திளைக்கும் நொடி தேடி வந்தது
அன்பு தமையனின் மரண செய்தி.

உயிர்கூட்டில் அன்பு சிறையிட்டு வளர்த்தவன் உயிர் அருந்த சிலையென
கிடந்ததை எண்ணி உள்ளம் சிதறி போனாள்..

தன் உள்ளம் உறைந்து போனாள்

மனைவியின் மனம் மாற்ற இடம் மாற்றம் கொண்டவன் தொழில்
என்ற பெயரில் நேசமாய் கையில் வைத்து காத்தான். அண்ணன் நினைவில்
அழுபவளை அவன் பெயர் கொண்டே திசை திருப்பினான்.

வலியில் சுமையாய் நின்றவள் மித்ரன் வந்து நிற்க சுமை மறந்து இதழ் விரித்தால்..

தோழியவளை கண்டவன் எத்துணை வேண்டுமாயின்
உன் துணை நான் என்று வாக்கு தந்து சென்றான்.

தொழிலின் சூரியனாய் இருப்பவன் சுடர்கொடிக்கு சூச்சமனாய் மாறிபோக
அவன் உள்ளம் அறியாமல் போனாள்

கயவனின் முகம் அறியாத அரிவை காப்பவனை கயவன் என்று எண்ண

கயவனின் முகத்திரை கிழித்து ஏறிந்தன் உற்றவன் துணைக்கொண்டு..

நஞ்சம் கொண்ட நங்கையின் உதவிக்கொண்டு வஞ்சியின் வாழ்வை
சிதைத்தான் கணவன் என்ற உறவில் வந்த கள்வன்

முழு உயிராய் இருந்தவளை குற்றுயுராய் மாற்றி அவள் கொண்ட
சொத்தை ஆள நினைத்தவன் அழிந்து போக...

அன்பு வாழ்ந்தவள் கூட்டில் தானும் சேர துடித்த தம்மான் அவன் அவனவள்
கண்ணீரில் உடைந்து போனான்.

தன் கொண்ட வலியை கடக்க நினைத்த காந்தை தன் உயிர் தமையனையும்
தன் கொண்ட வாழ்வையும் சிதைத்த சொத்தை துறந்தவள்.
உயிர் நண்பனிடம் ஒப்படைத்து சென்றாள்.

நெஞ்சம் நிறைய காதல் கொண்டவன் தன்னவளுக்காய் காத்திருந்தவன்
காதலை கேட்கும் நொடி பெண்ணவள் கொண்ட காயம் அதை ஏற்க மறுக்க

மீண்டும் காத்திருந்தான்
இன்று அவனவள் கண் பேசும் மௌனம்(மே)
என்றாவது ஒரு நாள் காதல் பேசும் என்று...


machchi ithu tha suprice nalla illla u machchi mannichuuuuu love you machchi na u ellam storyum padichi irukken but ithu tha spl en na nama friends ayidommmmmm love you machhci :smiley13::smiley13::smiley13:
 
Last edited:

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண் பேசும் மௌனமே...


தான் உதித்த கருவறையில் தனக்காய் உதித்த ஒர் உயிர்

உடல் இரண்டு உயிர் ஒன்றாய் வாழ்ந்த அழகிய உறவுகள்

தாயாய் தமையன் இருக்க சேயாய் அவன் வானில் பறந்தவள்
பாசம் மட்டும் சூழ்ந்த அவர்கள் உலகில்

ஆபத்தில் அறிமுகமானவன் உன்னதனின் உள்ளத்தில் இடம்
பிடிக்க அவன் உயிர் தங்கையை

உயிர் நண்பனின் உடையாளாய் சேர்த்தான்..

மணம் முடித்த மங்கை மகிழ்வில் திளைக்கும் நொடி தேடி வந்தது
அன்பு தமையனின் மரண செய்தி.

உயிர்கூட்டில் அன்பு சிறையிட்டு வளர்த்தவன் உயிர் அருந்த சிலையென
கிடந்ததை எண்ணி உள்ளம் சிதறி போனாள்..

தன் உள்ளம் உறைந்து போனாள்

மனைவியின் மனம் மாற்ற இடம் மாற்றம் கொண்டவன் தொழில்
என்ற பெயரில் நேசமாய் கையில் வைத்து காத்தான். அண்ணன் நினைவில்
அழுபவளை அவன் பெயர் கொண்டே திசை திருப்பினான்.

வலியில் சுமையாய் நின்றவள் மித்ரன் வந்து நிற்க சுமை மறந்து இதழ் விரித்தால்..

தோழியவளை கண்டவன் எத்துணை வேண்டுமாயின்
உன் துணை நான் என்று வாக்கு தந்து சென்றான்.

தொழிலின் சூரியனாய் இருப்பவன் சுடர்கொடிக்கு சூச்சமனாய் மாறிபோக
அவன் உள்ளம் அறியாமல் போனாள்

கயவனின் முகம் அறியாத அரிவை காப்பவனை கயவன் என்று எண்ண

கயவனின் முகத்திரை கிழித்து ஏறிந்தன் உற்றவன் துணைக்கொண்டு..

நஞ்சம் கொண்ட நங்கையின் உதவிக்கொண்டு வஞ்சியின் வாழ்வை
சிதைத்தான் கணவன் என்ற உறவில் வந்த கள்வன்

முழு உயிராய் இருந்தவளை குற்றுயுராய் மாற்றி அவள் கொண்ட
சொத்தை ஆள நினைத்தவன் அழிந்து போக...

அன்பு வாழ்ந்தவள் கூட்டில் தானும் சேர துடித்த தம்மான் அவன் அவனவள்
கண்ணீரில் உடைந்து போனான்.

தன் கொண்ட வலியை கடக்க நினைத்த காந்தை தன் உயிர் தமையனையும்
தன் கொண்ட வாழ்வையும் சிதைத்த சொத்தை துறந்தவள்.
உயிர் நண்பனிடம் ஒப்படைத்து சென்றாள்.

நெஞ்சம் நிறைய காதல் கொண்டவன் தன்னவளுக்காய் காத்திருந்தவன்
காதலை கேட்கும் நொடி பெண்ணவள் கொண்ட காயம் அதை ஏற்க மறுக்க

மீண்டும் காத்திருந்தான்
இன்று அவனவள் கண் பேசும் மௌனம்(மே)
என்றாவது ஒரு நாள் காதல் பேசும் என்று...


machchi ithu tha suprice nalla illla u machchi mannichuuuuu love you machchi na u ellam storyum padichi irukken but ithu tha spl en na nama friends ayidommmmmm love you machhci :smiley13::smiley13::smiley13:
Maccccchhhiiii... semmmmmmma da... ipdi oru surprisea sathiyama edhir parkkave illa.. :smiley15:woww.... evlo alaga eluthiruka.. above 400 pages eluthuna kadhaiya ipdi cute ah oru kavithaila sollittiye da.. semma talent machi.. :smiley7:really romba romba romba happy ah irukku.. 😘😘😘

Un kavithaiku en kadhai worthannu enakke theriyala machi... kannu verkudhu moment.. ipdi oru surprise kuduthadhukku love u machi..😍😍😍❤❤❤

en story padichirukkiya nee? Sollave illa.. indha story enakkum romba romba special dhan da.. love you soooooo much machi...:Puszi::Puszi::Puszi:
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Maccccchhhiiii... semmmmmmma da... ipdi oru surprisea sathiyama edhir parkkave illa.. :smiley15:woww.... evlo alaga eluthiruka.. above 400 pages eluthuna kadhaiya ipdi cute ah oru kavithaila sollittiye da.. semma talent machi.. :smiley7:really romba romba romba happy ah irukku.. 😘😘😘

Un kavithaiku en kadhai worthannu enakke theriyala machi... kannu verkudhu moment.. ipdi oru surprise kuduthadhukku love u machi..😍😍😍❤❤❤

en story padichirukkiya nee? Sollave illa.. indha story enakkum romba romba special dhan da.. love you soooooo much machi...:Puszi::Puszi::Puszi:
love you mahchi samma happy nee happy nan happy yess sidhdhu first next kalaba kathal rendum siddu spl na adhi atha vitha spl ippo aadhuu and karthick
 
Top