All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.

இமயனுக்கு ஆருவை முன்னாடியே தெரியுமா? இமயன் மனசுல ஆருதான் இருக்காளா முதல் மனைவியால இமயன் ரொம்ப கஷ்டபட்டானா? ஆரு வேற வழி இல்லாம நடக்கறது நடக்கட்டும்ன்னு முடிவுக்கு வந்துட்டாள்
 

Deepika Sachdev

New member
இமயனுக்கு ஆருவை முன்னாடியே தெரியுமா? இமயன் மனசுல ஆருதான் இருக்காளா முதல் மனைவியால இமயன் ரொம்ப கஷ்டபட்டானா? ஆரு வேற வழி இல்லாம நடக்கறது நடக்கட்டும்ன்னு முடிவுக்கு வந்துட்டாள்
Aama Imayanuku Aaruva munnadiye therinjiruku.. Imayan manasula aaru than irukka aana chandarpa soolnilaiyala mayilravanan ponna marriage pannikita maathiri therithu
 

Deepika Sachdev

New member
இமயனுக்கு ஆருவ முன்னாடியே தெரிஞ்சிருக்கு ஒரு வேளை சின்ன வயசுல இருந்தே ஒன்சைடு லவ்வா இருக்குமோ?? இமயன் கேரக்டர் வெய்ட்டு.. சந்தர்ப்ப சூழ்நிலைனு எனக்கு சரியா தெரியல ஆனா மயில் சுயநலத்துக்காக இமயன கைக்குள்ள போட்டுக்கிட்டாரு அந்த ஆளு.. முதல் மனைவி பேரும் இப்போ வரைக்கும் தெரியல.. ஒன்னு மட்டும் தெரியுது முதல் கல்யாணத்துல இமயன் சந்தோஷமா இல்லைனு.. கதை ரொம்ப இன்டிரெஷ்டிங்கா போகுது அக்கா அடுத்த யூடி எப்டி இருக்கும்னு கெஸ் பண்ணவே முடியல.. சீக்கிரம் அடுத்த யூடி கொடுங்கக்கா ❤️

பின் குறிப்பு- இமயன் ஆரு கல்யாணம் நல்ல படியா முடியனும் 🙏
 

Indhumathy

Well-known member
அறிவுகெட்ட ஆரா அவன் வீட்ல இருந்து ஏன் அவனே உன்னைக் கடத்தணும் 🤭🤭🤣🤣🤣

நல்லவேளை லாக் போட்டதால தப்பிச்சான் கொலைகாரி அசால்ட்டா சுட்டுட்டா...😥😥😥

ஆராவை ரொம்ப லவ் பண்றான் இமயன்.... அப்போ ஏன் மயிலு பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டான்.... 🤔🙄

இமயனை ரொம்ப கஷ்டப்படுத்தி அப்புறம் தான் பிரிஞ்சு போயிருக்கா போல first wife 😒

ராகவ் ஆரா இருக்க சூழ்நிலையில எதையும் அவளால புரிஞ்சுக்க முடியாது அவ கோபமும் தப்பு இல்லை ஸோ அவ கோபம் போற வரைக்கும் வெயிட் பண்ணித் தான் ஆகணும்....

நைஸ் அப்டேட் 🤗🤗🤗🤗🤗
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இமயனுக்கு ஆருவ முன்னாடியே தெரிஞ்சிருக்கு ஒரு வேளை சின்ன வயசுல இருந்தே ஒன்சைடு லவ்வா இருக்குமோ?? இமயன் கேரக்டர் வெய்ட்டு.. சந்தர்ப்ப சூழ்நிலைனு எனக்கு சரியா தெரியல ஆனா மயில் சுயநலத்துக்காக இமயன கைக்குள்ள போட்டுக்கிட்டாரு அந்த ஆளு.. முதல் மனைவி பேரும் இப்போ வரைக்கும் தெரியல.. ஒன்னு மட்டும் தெரியுது முதல் கல்யாணத்துல இமயன் சந்தோஷமா இல்லைனு.. கதை ரொம்ப இன்டிரெஷ்டிங்கா போகுது அக்கா அடுத்த யூடி எப்டி இருக்கும்னு கெஸ் பண்ணவே முடியல.. சீக்கிரம் அடுத்த யூடி கொடுங்கக்கா ❤️

பின் குறிப்பு- இமயன் ஆரு கல்யாணம் நல்ல படியா முடியனும் 🙏
மிக்க நன்றி டியர். உங்களுக்குப் பிடிச்சதில் ரொம்ம்ம்ப ஹேப்பி. அடுத்த யூடி போட்டாச்சு 😍

பின்குறிப்பு: கல்யாணத்தை நடத்தாமல் இமயன் விட மாட்டான்.
😅

Thanks a lot dear ❤
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அறிவுகெட்ட ஆரா அவன் வீட்ல இருந்து ஏன் அவனே உன்னைக் கடத்தணும் 🤭🤭🤣🤣🤣

நல்லவேளை லாக் போட்டதால தப்பிச்சான் கொலைகாரி அசால்ட்டா சுட்டுட்டா...😥😥😥

ஆராவை ரொம்ப லவ் பண்றான் இமயன்.... அப்போ ஏன் மயிலு பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டான்.... 🤔🙄

இமயனை ரொம்ப கஷ்டப்படுத்தி அப்புறம் தான் பிரிஞ்சு போயிருக்கா போல first wife 😒

ராகவ் ஆரா இருக்க சூழ்நிலையில எதையும் அவளால புரிஞ்சுக்க முடியாது அவ கோபமும் தப்பு இல்லை ஸோ அவ கோபம் போற வரைக்கும் வெயிட் பண்ணித் தான் ஆகணும்....

நைஸ் அப்டேட் 🤗🤗🤗🤗🤗
அதானே.. சுட்டுருந்தா நான் ஹீரோவுக்கு என்ன செய்றது? அறிவே இல்லை இந்த பொண்ணுக்கு.
தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா ❤
 
Top