All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின்.. "அன்பின் அதீதங்களில்..! - கருத்துத் திரி.

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பார்ரா இவங்க ரெண்டு பேருக்குள்ள இப்படி ஒரு பிளாஷ்பேக் இருந்துருக்குது.. ஆருவுக்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா நியாபகத்துக்கு வருது

அர்ஜூன் இவ்ளோ நல்லவனா இருக்கான் நல்லது தான் ஆனா அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா அக்கா?? ரெண்டு பேரும் நண்பர்கள் அவனுக்கும் இமயன் வயசு தானே இருக்கும்..

பாவம் மயிலு வயசான காலத்துல என்ன பண்ணுறோம்னு தெரியாம குண்டக்க மண்டக்க பண்ணிட்டு இருக்காப்ல 😂 இமயன் பண்ணுறதும் சரி நினைக்கிறதும் சரி ரொம்ப சரியா தெளிவா இருக்கான் இது தான் வயசுக்கேத்த மெச்சூரிட்டி போல.. இவ்ளோ அறிவா இருக்குறது நால தான் மயிலு மாயன எங்கையும் விடாம கைக்குள்ள வச்சிருக்கனும்னு ஆச பட்ருக்காரு போல.. கதை சூப்பர் அக்கா ❤️ அதுலயும் மாயன் பிளாஷ்பேக் ஆவ்சம் 🥰
Wow.. thanks da. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் டா 💛
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இமயனும் அர்ஜுனும் நண்பர்கள் மயிலுதான் கவி, இமயன், வாழ்க்கைல விளையாடி இருக்காரு இமயனுக்கு ஆருத்ராவை சின்ன வயசில இருநதே தெரியும் ஆருக்கு எல்லாம் மறந்துருச்சு இப்ப தான் கொஞ்சம் ஞாபகம் வருது சின்ன வயசுல இமயனை மாயன் தான் கூப்பிட்டுருப்பா போல இனி ஆரு இமயனை பத்தி நல்ல விதமாக யோசிப்பா 😍
ஆமா.. ஆமா.. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டியர் ❤
 
ஆருத்ராவுக்கு மாயன் பேரை தவிர வேறு எதுவும் ஞாபகம் இல்லை. ஆரு சொல்றதும் சரிதானே அவளை விரும்புவதை அவளிடம் சொன்னால் தானே ஆருக்கு புரியும். மறுபடியும் இந்த மயிலு இமயனை கொல்ல திட்டம் போட்டுருக்கானா 😡😡மயிலுக்கு பயாசத்தை ஊத்துங்க 😡
 

Deepika Sachdev

New member
அக்கா இந்த மயிலுக்கு கை கால ஒடைச்சி விட்டு படுக்க வைங்க அப்போதான் அந்தாளு கொஞ்ச நாளைக்கு ஆச்சும் கம்முனு இருப்பாரு..

ஆக மொத்தம் ஆருவுக்கு இமயனோட உருவம் சப் கான்ஷியஸ் மைண்ட்ல இருக்கு அதுனால தான் விக்ரம லவ் பண்ணிருக்கா போல.. அக்கா உங்க கற்பனை திறன் செம போங்க.. ஆருவுக்கு என்ன தான் கல்யாணத்துல சம்மதம் இல்லைனாலும் இமயன் மேல காதல் இருக்கு ஆனா அது அவளுக்கே தெரியல பாவம்

கதை அருமை அக்கா.. இப்படியோ கொண்டு போங்க ❤️
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆருத்ராவுக்கு மாயன் பேரை தவிர வேறு எதுவும் ஞாபகம் இல்லை. ஆரு சொல்றதும் சரிதானே அவளை விரும்புவதை அவளிடம் சொன்னால் தானே ஆருக்கு புரியும். மறுபடியும் இந்த மயிலு இமயனை கொல்ல திட்டம் போட்டுருக்கானா 😡😡மயிலுக்கு பயாசத்தை ஊத்துங்க 😡
நன்றிகள் டியர்.. சீக்கிரம் பாயாசத்தை போட்டுடுவோம் 😊
 

susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா இந்த மயிலுக்கு கை கால ஒடைச்சி விட்டு படுக்க வைங்க அப்போதான் அந்தாளு கொஞ்ச நாளைக்கு ஆச்சும் கம்முனு இருப்பாரு..

ஆக மொத்தம் ஆருவுக்கு இமயனோட உருவம் சப் கான்ஷியஸ் மைண்ட்ல இருக்கு அதுனால தான் விக்ரம லவ் பண்ணிருக்கா போல.. அக்கா உங்க கற்பனை திறன் செம போங்க.. ஆருவுக்கு என்ன தான் கல்யாணத்துல சம்மதம் இல்லைனாலும் இமயன் மேல காதல் இருக்கு ஆனா அது அவளுக்கே தெரியல பாவம்

கதை அருமை அக்கா.. இப்படியோ கொண்டு போங்க ❤️
உங்களுக்கு பிடிச்சதில் ஹேப்பி டா.. உங்க ஆசைப்படியே கொண்டு போவோம். நன்றி! ,நன்றி!
 
Top