சரண்யா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி சிஸ்..அருமையான கதை. ஆனால் முடிவைக்காணவில்லையே சகோதரி.
வெண்ணிலா நிலைப்பாடு என்ன? விக்கிரமன் என்ன செய்வான்? உண்மைகள் வெளிவருமா?
தயவு செய்து கதையை தொடருங்கள் இல்லாவிட்டால் தலை வெடித்துவிடும்
கதை பாதியில் நிறுத்தியிருக்கிறேன்..
சீக்கிரம் தொடருகிறேன்.. லேட் ஆவதற்கு சாரி சிஸ்..