All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😵😵😵😵😵😵😵😵 வெய்ட் கொஞ்சம் தண்ணீர் குடிச்சுக்கிறேன்..

அம்முமுமுமுமு.. ஒரு எபி அளவிற்கு ரிவ்யூ.. வொன்டர்புல் டா...😍😍😍😍😍😘😘😘😘😘😘

அப்படியே கதையை ரிவைன் பண்ண மாதிரி இருக்கு..
ஒவ்வொரு விசங்களையும் அழகா சொல்லிருக்க..
அதில் அதிகம் அஜய்யைப் பற்றித்தான்.. ஹாஹா..

கொஞ்சம் வித்தியாசமாக சஸ்பென்ஸோட கொடுக்க நினைத்தேன்..
உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சிடா..
கடைசி வரியில் என்ன அது???🧐🧐🧐🧐

ரொமான்ஸா..😅😅😅
இந்த கதைக்கு ரொமான்ஸ் கொடுத்திருந்தால் கதையின் போக்கு மாறியிருக்கும்..
அதனால் தான் தேவைக்கு அதிகமாக வைக்கவில்லை..

ரொம்ப நன்றி அம்மு..
சோ ஹாப்பி ஃபார் யூ.. ஒரு அழகான விமர்சனம் கொடுத்து, இந்த நாளை இனிமையாக மாற்றியதற்கு..

:smiley39::smile1::smiley55:
சரண்கா இன்னும் நிறையா சொல்லனும்னு நினைச்சேன்.......ஒவ்வொரு எபிலையும் உங்ககூட ட்ராவல் பன்ன முடியலனு பீலிங்காஆஆஆ இருக்குஉஉஉ........நன்றி அக்காஆஆஆ😻😻😻😻😻
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரண்கா இன்னும் நிறையா சொல்லனும்னு நினைச்சேன்.......ஒவ்வொரு எபிலையும் உங்ககூட ட்ராவல் பன்ன முடியலனு பீலிங்காஆஆஆ இருக்குஉஉஉ........நன்றி அக்காஆஆஆ😻😻😻😻😻
எல்லாத்துக்கும் காரணம் ஷாலினி தான்.. 😜😜😜
நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சு வச்சது..

ஹாஹா அடுத்த கதையில் தொடரலாம் அம்மு.. ஏன்னா கதை அப்படி😁😁😁
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாத்துக்கும் காரணம் ஷாலினி தான்.. 😜😜😜
நம்ம ரெண்டு பேரையும் பிரிச்சு வச்சது..

ஹாஹா அடுத்த கதையில் தொடரலாம் அம்மு.. ஏன்னா கதை அப்படி😁😁😁
ஆமா கா ஷாலு தான் காரணம்......
அவள😠😠😠😠
அடுத்த கதை எப்போ அக்கா😻
 

Shalini M

Bronze Winner
சரண்காஆஆஆஆஆஆஆ......😍😍😍
கதை படிச்சுஉஉஉ முடிச்சாச்சு. முதல்ல உங்களுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் லிங் எக்ஸ்டண்ட் பன்னத்துக்கு😘😘😘😘
ஒரு நல்ல கதையை நான் மிஸ் செய்யவில்லை
படித்துவிட்டேன்.......ஜாலிஈஈ😻😻😻
சரி வாங்க கதைக்குள் போகலாம்.....
பர்ஸ்ட் சீன்லையே மர்கையா பன்னீட்டீங்க இரண்டு பேர்அ......ரொம்ப ஷாக்கிங்அ இருந்துச்சு.......அடுத்த சீன்ல கொலை கடத்தல்...த்ரெல்லர் படம் மாதிரியே இருந்துச்சுக்கா....அவ்ளோ அழகா கதையை நகர்த்திக்கொண்டு போயிருக்கீங்க.....
முதல்லலையே கன் வைச்சு கைலாஷ்அ போட்டுதள்ளுரதுலையே நான் அஜய்கிட்ட டோட்டலா பிளாட் (ஹீ..ஹீ..ஹீ)அவன் மெல்லினாவ கடத்தி கொண்டுவந்து அவகிட்ட நடந்துகொண்ட முறை சற்றே கடுமைதான்கா
அதுவும் இருட்டு ரூம்ல அடைச்சு வைச்சது ரொம்ப தப்பு........அதுவும் அவனுக்கு ஒய்வாஅ ஒரு பொன்னு வந்ததும் நான் அப்புடியே ஷாக் ஆயிட்டேன் கதை எப்புடி போகபோகுதுனு....
அஜய்க்கும் மிதுக்கும் அன்யோன்யம் இல்லனு தெரிஞ்சுகிட்டதும்......எப்புடினாலும் முன்னாடியே தெரியும் இருந்தாலும் அங்க தெரிஞ்சுகிட்டதும்தான் ஹாப்பி.....அக்காஆ
அப்புறம் உங்க மேல கோபம் கா ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் மோகன் மேல சந்தேகம் வர மாறியே சீன் செட் செய்து இருந்தீங்க.....மோகன் அண்ணா!!! சாரி
(நானும் உங்களை அண்ணானுதான் கூப்பிடுவேன்)துவாரக் தான் அஜய்னு என் மரமண்டைக்கு கொஞ்சோ எபி கழிச்சுதான்கா
புரிஞ்சுது...🙈🙈😹😹😹அப்புறம் இன்னொரு திருப்பம் நம்ம மெல்லி யாரையோ ஜெய்னு லவ் பன்னுறனு சொல்றாளே....அது யாருபா புதுசானு இருந்துச்சு அப்புறம் பாத்தா நம்ம அஜய்தான்......பாவம் புள்ள அவளிடம் துளிர்விட்ட புது காதல் சில மணி நேரங்களிலேயே அவளால புதைக்க பட்டதுனு....அஜய் மோகன் இப்படி இருக்குறக்கு கண்டிப்பா காரணங்கள் இருக்கும்னு தெரியும்...ஆனா இப்படியொரு காரணம்னு எதிர்பார்க்கல.....உயிரை காக்க வேண்டிய மருத்தவ துறையில் எவ்ளோ அவலங்கள் நடந்திருக்கும்......உயிரைக்கு காக்கும் மருத்துவர்கள் எமனா மாறி எவ்ளோ சுலபமா உயிரை எடுக்குறாங்க....படிக்க படிக்க அவ்ளோ கோபம் இந்த ரவீந்தர் மேல ....அவனுக்கும் ஒரு பொன்னு இருக்குதான....எப்படி இப்படிஎல்லாம் செய்ய மணசு வந்துச்சோ.....!!!!அஜய்யோட பிளாஷ்பேக் ரொம்ப ரொம்ப கணமா இருந்துச்சு கா.......வேனுபிரசாத் சுஹானா வாழ்க்கைல காதல் எங்க போச்சுனு இருந்துச்சு...சுஹானா பாவம் ரொம்ப எவ்ளோ மன அழுத்தம் இருந்திருக்கும்....அவங்கள நினைக்கும் போது அவ்ளோ கஷ்டமா இருந்துச்சு......வேனு பிரசாத் பாக்கும்போது..இப்படியுமா ஒரு மனிதர்னு இருந்தச்சு......உட்கார்ந்து பேசி சரி செய்ய வேண்டிய விஷயங்களை ஈகோவினால் எவ்ளோ இழப்புகளை கொடுத்திருக்கிறது...
இந்திரா சித்திகளில் மாறுப்பட்டவர்.... அவரோட பாசபோராட்டம் மனச நிறைச்சிருச்சு.....
தீனத்தயாளன் என்னதான் மனிதரோ.....
இப்படி ஒவ்வொருவரும் அஜய் வாழ்க்கைல ஏற்படுத்தி சென்ற வலிகள்தான் அஜய்யை இந்த அளவு இறுக்கமாகியதோ!!!அதுவும் உயிருக்கு உயிரான நண்பன் மற்று தன் தோழியின் இழப்பு....எப்படி வலிச்சிருக்கும் அஜய்க்கு பாவம் கா அஜய்......மிதுனா வெறுப்பு.. ப்ரியா தென்றல் மோகன் ரியா காதல் அழகு.......கரண் நல்லவனு பாத்தாஆஆ அவன்தான் கொலை செய்திருக்கினானு
தெரிஞ்சதுமா அதுக்கு பின்னாடி ஒரு காரணம் சொன்னான் பாருங்க....நல்ல வேல அஜய் பட்டுனு போட்டுடான்.....இல்லனு வைங்க நானே சீன்குள்ள என்டர் ஆகியிருப்பேன்🙈🙈🙈😼😼😼😼....... இப்படி பல்வேறு கஷ்டங்களால் சூழப்பட்ட அஜய் வாழ்க்கையில் வசந்தமா தேவதையா மெல்லினா வருகை....அவளையும் தன்னவளாக்கிக்க எவ்ளோ போராட்டங்கள்....
எப்படியோ இறுதியில் எல்லாப் போராட்டங்களிலும் வென்று தன் தாயின் நினைவான த்வாராகவையும் தன் உயிர்ப்பான மெல்லினாவையும் கைப்பற்றி சந்தோஷமாக
அவனுக்கான வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டான் அஜய்.... என்ட்கார்ட் பயங்கரமா போட்டிருக்கீங்க..... உண்மையாலுமே அருமையான கதை ரொம்ப அழகா தெளிவா கொண்டுபோயிருக்கீங்க....
இப்படி ஒரு கதை கொடுத்தற்க்கு ரொம்ப நன்றி😻😻😻😻😻😻😻😻
#அஜய்#மெல்லினா#மோகன்#ரஞ்சித்#சது#மிது#இந்தரா#விஷூ#கரண்#துவாரக்#தீனத்தயாளன்#ரவீந்தர்#ஷேத்ராசுமன்#நவுசீக்#முகமத்#ரூபா#ரகுராம்#விஜயா#சிந்து#முகுந்தன்#முகிலன்#சாவித்திரி#சுஜி#நரேன்#கார்த்திகா#வீரா#வேனுபிரசாத்#சுஹானா#காதல்#அன்பு#பாசம்#இழப்பு#கடத்தல்#வலி#துரோகம்#மருத்துவம்#உயிர்#பலி#ஏமாற்றுதல்#ஆராய்ச்சி#தண்டனை##துவாரக்#கடவுள்#நட்பு#போராட்டம்#வெற்றி#கல்யாணம்#வாழ்வு#மகிழ்ச்சி#சுபம்#நிறைவு😻😻😻😻😻😻😻😻
நீங்க ரொமான்ஸ் அவ்ளோக்கா வைக்கவே இல்லகா......நீங்க வைக்கவே இல்ல அதான் உண்மை😼😼😼😼😼😼டூஊஊஊஊ உங்ககூட...
😻😻😻😻
அம்மு as usual un comment superp 😘😘😘😘😘😘😘😘😘😘😘
Story ah apdiye recall panna mari irunthuchu d....💓💓
அப்புரம் லாஸ்ட் லா ne sonnathu than romance tha missing....😄😄😄😄
 
Status
Not open for further replies.
Top