All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "தென்பாண்டி தேரழகா...!" கதை திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...!

தென்பாண்டி தேரழகா...!
கதையின் தலைப்பு...

தலைவன் - ஐயன் - ஐயபாண்டியன்
தலைவி - பவதி...
இவர்களோடு மீதம் இருப்பவர்களை கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம்..

"அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்திடுங்கள் அது தான் உண்மையான தலைமை பண்பு.."

எப்பொழுதும் போல உங்களது ஆதரவையும் கருத்துக்களையும் என்னோடு பகிந்துக் கொள்ளுங்கள். நீங்கள் இல்லை என்றால் என்னால் இவ்வளவு கதைகளை எழுத இயலாது. ஒவ்வொரு எழுத்தாளரின் முதுகெலும்பும் அவரது கற்பனையும் வாசகர்களும் தான்... அது போல தான் எனக்கு நீங்களும்...


என்றும் அன்புடன்..
ரம்யா ராஜ்
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...

கதையை படிக்கும் பொழுது சில குழப்பங்கள் நேரலாம். பவதி ஏன் முன்னுக்கு பின்னாக நடந்துக் கொள்கிறாள் என்று. அதை இப்பொழுதே சில வாசகர்கள் கண்டு பிடித்து இருக்கலாம். உங்களது ஊகம் சரியா என்று போக போக கதையின் போக்கில் தெரியவரும்.

அவளது முன்கதை வரும் பொழுது அதை தொடர்ந்து அவளுக்கு என்னவானது என்று தெரியவரும். அதுவரை பவதி இப்படி தான் இருப்பாள். புரிதலுக்கு நன்றி.


அத்தியாயம் 9
 
Last edited:
Status
Not open for further replies.
Top