All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உள்ளிருந்து தீண்டும் நேசம் நீயானாய்...!!!" - கருத்துத் திரி

Status
Not open for further replies.

Puneet

Bronze Winner
சேதுராமன்தான் அழகியோட அப்பாவா😳
இந்த Twist a நான் எதிர்பாக்கவே இல்ல😥😥😥😥😥

படுபாவி👿👿
அவன் பொண்ணுன்னு தெரிஞ்சும் அவ வாழ்க்கையை அழிச்சு அவளையே காரணம் காட்டி மிரட்டி உதயாவுக்கு சிவாகூட கல்யாணம் ஏற்பாடு செய்ய எத்தனை தைரியம் இருக்கனும்😡😡😡

அந்த திமிருக்குத்தான் வேம்புகிட்ட வாங்கி கட்டி இத்தனை அசிங்க பட்டிருக்கான்😏😏
இன்னும்கூட அவனுக்கு நல்லா கொடுத்து விடு சிவா...

ஆமா வேம்புக்கு இந்த உண்மையெல்லாம் எப்போ எப்படி யாரால தெரிஞ்சது :unsure::unsure:
 

Vaazugi

Well-known member
சேதுராமன்தான் அழகியோட அப்பாவா😳
இந்த Twist a நான் எதிர்பாக்கவே இல்ல😥😥😥😥😥

படுபாவி👿👿
அவன் பொண்ணுன்னு தெரிஞ்சும் அவ வாழ்க்கையை அழிச்சு அவளையே காரணம் காட்டி மிரட்டி உதயாவுக்கு சிவாகூட கல்யாணம் ஏற்பாடு செய்ய எத்தனை தைரியம் இருக்கனும்😡😡😡

அந்த திமிருக்குத்தான் வேம்புகிட்ட வாங்கி கட்டி இத்தனை அசிங்க பட்டிருக்கான்😏😏
இன்னும்கூட அவனுக்கு நல்லா கொடுத்து விடு சிவா...

ஆமா வேம்புக்கு இந்த உண்மையெல்லாம் எப்போ எப்படி யாரால தெரிஞ்சது :unsure::unsure:
நான் எதிர்பார்த்தேன்,எதிர்பார்க்காதது வேம்பின் கம்பீரம் கலந்த ஆளுமையான நிமர்வை.
அழகியின் அழகான நிமிரவுக்கு
👏👏👏👏👏👏
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
semma maasssaaanaa epi Vembu ur chanceless arumai arumai unnoda gethu style peachu ellame semma masss....
Peachu family payanthathukku maraa unnoda alumai unnoda gambeeramana peachu awesome....
superana idathula ud finish pottittinga pls post next ud asap....

thank you priya..உங்க கமன்ட் என்னை உற்ச்சாக படுத்துது...
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குடும்பமே இந்த ஆயிரம் வாளா பட்டாசு சத்தத்தை எப்படி தாங்குறதுனு முழிச்சிகிட்டு இருந்தப்ப அதை புஸ்வானாமா ஆக்கிட்டு ,லட்ச வாளா பட்டாச தூக்கி சேதுராமன் குடும்பத்தின்
மீது போட்ட வேம்பழகிக்கு செல்லத்துக்கு :smiley15::smiley15:
அந்த தையரித்தையும் தன்னம்பிக்கையும் தந்த முழு குடும்பத்திற்கு:smiley7::smiley39:

:smiley8::smiley28:
உதயா செம கவனிப்புபோல :smiley11::smiley27: இதுல இந்த அம்மா அப்பாவுக்காக பொருத்து இருந்தாங்களா
எவ்வளவு வாங்கனாளும் வடிவேல் கணக்கா சும்மா அசராம அது நேத்து இது இன்னைய பாக்கி வாங்கரியே தாயி .....பின்ன சேதுராமன் பொண்ணா கொக்கா
பெண்மையின் தாய்மையும் மென்மையையும். இந்த சில வக்கிர எண்ணணங்ள் கொண்ட :smiley56::smiley56::smiley54::smiley53: கழிசடைகள் தனக்கு சாதமாக்கி கொள்கின்றனர்

ரெம்ப வலிநிறைந்த கரு கதைக்களம் ,நகைசுவையாக கொடுத்தது மட்டுமில்லலாமல் ,பாதகம் செய்தவன் தலைகுனிந்து கூனி குறுகி தன் வாழ்நாளின் மறக்கமுடியாத நாளா மாற்றி சவுக்கடி கொடுத்த அருமையான பதிவு :smile1::smile1:
செமடாமா :awesome:

பேபிமா thanks அண்ட் hugs உங்க ரியாக்சன் பார்த்து எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு :love::love::love: ஒரு சிலர் இப்படி தான் இருக்காங்க நாம மட்டும் நல்லா இருந்தா போதும்.. நம்ம சுகம் நம்ம சந்தோசம்னு இருக்காங்க.. ஒருத்தரை எமாத்தும்போது அவங்களுக்கு எவ்வளவு வலிக்கும்னு தெரிய மாட்டேண்டுதா.. இல்ல தெரிஞ்சும் இப்படி நடந்துகுராங்கலான்னு தெரியல பேபி...

பாதிக்க பட்டவங்க எதிர்த்து நின்னு கேள்விகேட்டு அவங்களை கூனி குறுக வைக்கணும்... அது பாதி பேரு செய்ய மாட்டேங்குறாங்க பா...

உங்க பதிவு மனசுக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு பேபி... ஒருத்தவங்கலுக்கு அங்கீகாரம்ங்குறது ரொம்ப முக்கியம்..

அதை நீங்க ரொம்ப ஸ்ட்றாங்கா எனக்கு கொடுத்துட்டிங்க மா லவ் you பேபி...
 
Status
Not open for further replies.
Top