All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகாதேவியின் "உனதன்பில் உயிர் தொலைந்து பித்தானேன்..!" கதை திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..

எனது அடுத்த கதை "உனதன்பில் உயிர் தொலைந்து பித்தானேன்.."

தலைவன் - கரியுரியன்.
தலைவி - காத்தியாயினி. கதையின் போக்கில் மற்றவர்களை தெரிந்துக்கொள்ளலாம்..
நன்றி..

"உன் எண்ணமும் செயலும் நேர்மையாக இருந்தால்
நீ வைக்கும் குறி,
யார் தடுத்தாலும் எது தடுத்தாலும்
தப்பாது இலக்கை நோக்கி பாயும்..."

அன்புடன்
ரம்யாராஜ்..
 
Last edited:

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..

ஒரு மகிழ்வான செய்தி.. என்னன்னு தானே கேக்குறீங்க..
மிஸ்டர் ராயரும் மேடம் திகம்பரியும் புத்தகமா வந்துட்டாங்க. என்னோட முதல் புத்தகம் வெளி வந்திருக்கு நட்பூக்களே. இது எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான். நீங்க என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி உற்ச்சாக படுத்தி கொண்டு சென்றதால் தான் இந்த வெற்றி எனக்கு கிடைச்சிருக்கு. அதுக்கு என் முதல் நன்றியை உங்க கிட்ட பகிர்ந்துக்கிறேன் தோழமைகளே.. அடுத்து நம்ம ஸ்ரீ மாவுக்கு. அவங்க வாய்ப்பு குடுத்ததால் தான் இந்த பயணம் தொடங்கியது. அவங்களுக்கும் மிக பெரிய நன்றிகள்.

ராயருடைய சேட்டைகளையும் திகம்பரியோட காதலையும் படிக்கனுமா
இந்த தொடர்பில் முயலுங்கள் தோழமைகளே.
ஸ்ரீமா கிட்ட வாங்குனா 10% தள்ளுபடி விருப்பம் உள்ளவங்க வாங்கி படிங்க மா..



இந்த எண்ணுக்கும் தொடர்புக்கொண்டு புத்தகத்தை வாங்கலாம்.

அருண் பதிப்பகம்: எண்: 9003145749
 
Last edited:

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...!

அடுத்த ரீரன் கதை "உனதன்பில் உயிர் தொலைத்து பித்தானேன்...!"

நம்ம கரியுரியனும் காத்தியாயனியும் தான். மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். படிக்காதவங்களுக்காக மீண்டும் இந்த கதையை பதிவிடுகிறேன்.

தினமும் ஒரொரு அத்தியாயம் வந்துவிடும்.
படித்து விட்டு கருத்துகளை பகிந்துக் கொள்ளுங்கள் தோழமைகளே...!
நீங்கள் கொடுக்கும் உற்சாகத்துக்கும் ஊக்கத்துக்கும் எனக்கு அன்பு கனிந்த நன்றி...

நீங்கள் இல்லை என்றாள் இந்த எழுத்து பயணம் தொடர்ந்து இவ்வளவு தூரத்துக்கு வந்து இருக்க இயலாது தோழமைகளே...!


"என்றைக்கும் உங்களது தன்மானத்தையும்
சுயத்தையும் அடமானம் வைத்து விடாதீர்கள்...!
இழந்து விட்டால் மீண்டும் மீட்டுவதற்கு அது
போக்கசம்(பொக்கிஷம்) அல்ல..
உயிரினும் மேலானா கவசம்"



எப்பொழுதும் அன்புடன்
ரம்யா ராஜ்
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொஞ்சம் முக்கிய வேலை காரணமாக இந்த பக்கம் வர முடியவில்லை தோழமைகளே.. மன்னிக்கவும்.

இதோ பதிவுகள்




 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
6வது அத்தியாயம்

படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே🙂

 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
7 & 8 அத்தியாயங்களை பதிந்து விட்டேன். படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே😍


 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
9வது அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே😍

 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
9வது அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே😍

 
Status
Not open for further replies.
Top