All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உள்ளம் ஒன்றே என்னுயிரே...!! கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குடி என்ற அரக்கன் பல மனிதர்களின் கண் மற்றும் மனது மக்க செய்கிறது. பாவம் மிருது. சந்தேகம் உள்ள இருவர் யார்?
மிக்க நன்றி மா💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன அக்கா டுவிஸ்ட் இல்லாத கதைன்னு சொல்லிட்டு ipdi எல்லாம் twist வச்சிருக்கீங்க.....🙄🙄🙄🙄🙄

அப்போ அவர் சந்து ஓட இறப்புக்கு காரணம் இல்லையா...... யார் அந்த இன்னும் ரெண்டு பேர் 🤔🤔🤔🤔🤔 வெயிட்டிங் அக்கா....
ஹா ஹா... இப்போவும் அப்படி தானே சொல்றேன்... இதில் ட்விஸ்ட் இல்லையே
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிருதுளாவின் மரணம் மர்மமாக உள்ளது .அவளுடைய மாமா இல்லை என்றால் யாராக இருக்கும். வம்சிக்கும் தெரியவில்லை போலலே! வம்சிக்கு மிருதுளா கொலை செய்யப்பட்டு இறந்துள்ளாள் சந்தேகம் இருந்துள்ளது அதுஇப்பொழுது உறுதியாகியுள்ளது. அதைப்போல் சந்தனாவையும் கொலை செய்து விடுவார்கள் என்று தான் வெறுப்பது போல் நடிக்கிறானே! Very nice ud thanks sis :):):)
மிக்க நன்றி மா💞💞
 
Top