All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உள்ளம் ஒன்றே என்னுயிரே...!! கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
மதுப்பழக்கம், பணத்தின் மேல் உள்ள ஆசை மற்றும் ஆதித கோவம் பலராமனை கொலை செய்யும் அளவுக்கு கொண்டு சென்றுவிட்டது. நல்லவேலை கடைசி நேரத்தில் அந்த செயலை அவர் செய்யவில்லை. ஆனால் மிருது தன்னை கொன்றவர்களை காட்டிக்கொடுக்க மாட்டீங்கிறாள். வம்சிக்கு இந்த சந்தேகம் இருப்பதால் தான் மீண்டும் அவளுக்கு ஏதேனும் ஆபத்து நேரிடுமோ என அஞ்சி அவளிடம் வெறுப்பாக இருப்பது போல் நடிக்கிறான் போல. கண்ணன் மீது கொஞ்சம் சந்தேகமாக தான் உள்ளது.
 

Lakshmivijay

Well-known member
சூப்பர் பதிவு கவிசிஸ் :love::love::love::love::love:
வம்சி மிருதுக்கு ஒன்னு ஆகிட கூடாதுன்னு தான் அவள கண்டுக்கவே இல்லையா..... சித்தப்பா இல்லைனு தெரிஞ்சிடிச்சி இன்னும் ரெண்டு ஆள் யாரு....
 

Banumathi Balachandran

Well-known member
வாவ்... என்ன சொல்லன்னு தெரியலை மா 💞💞
மிக்க நன்றி மா 💞💞 இந்த ஒரு வரி உங்களின் அன்புக்கு போதுமா என்று தெரியவில்லை... என் பதினைந்து கதையையும் படித்துவிட்டீர்களா :oops::oops: அதுவும் எனக்காக கிண்டலில் பணம் கட்டி எடுத்து இருப்பதெல்லாம் பெரிய விஷயம்... விஹானை படித்து விட்டு சொல்லுங்கள்
என்னுடைய பதிவுக்கு தாங்கள் பதில் அளித்ததே எனக்கு போதும். அதுவே மிகப் பெரிய சந்தோசம். விஹானை பற்றி கூற வார்த்தைகளே இல்லை. அவனுடைய பூனைக்குட்டி மிக அருமை.
 

Thamizhselvi

Well-known member
மிக மிக அருமையான பதிவுகளுக்கு நன்றி. மிருதுவோட மரணத்தில் நிறைய விசயங்கள் இருக்கிறதோ.ரெம்ப சஸ்பென்ஸா இருக்கு.அடுத்த பதிவுகளுக்கு வெய்டிங் கவி சிஸ்.
 

Banumathi Balachandran

Well-known member
வம்சிக்கு ஏதோ தெரிந்ததாலே யே யாரிடமும் பேசாமல் அமைதியாக இருக்கின்றனோ? மிருதுவை பாதுகாக்கவே அவளிடம் இருந்து தள்ளி இருக்கின்றனோ?
 
Top