All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உள்ளம் ஒன்றே என்னுயிரே...!! கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்களுடைய தீவிர ரசிகை நான். இந்த நாவல் மிக அருமையாக உள்ளது. உங்களுடைய அனைத்து நாவல்களையும் படித்து விட்டேன், ஆதி நீ அந்தம் நான், உன்னில் என்னை தேடுகிறேன் இரண்டும் கிண்டலில் இல்லாததால் ஆர்டர் செய்து இரண்டு நாள் முன்பே வந்து. உன்னில் என்னை தேடுகிறேன் இப்போது தான் படிக்க ஆரம்பித்து உள்ளேன். ஆதி நீ அந்தம் நான் மிக அருமை. நானே நானா நீயே தானா என்னுடைய விருப்பமான நாவல். பிரதி நிதி அருமையான ஜோடி. உங்களுடைய நாவல்களை படிப்பதற்காகவே கிண்டலில் பணம் செலுத்தி அனைத்தையும் படித்தேன். மாயதேவதை சங்கமித்ரா இன்னும் மனதினுள் மறக்க முடியாதவள். கடல் தீவு அவள் தானே புரட்சி. உங்களுடைய ஒவ்வொரு நாவலும் அருமை.
வாவ்... என்ன சொல்லன்னு தெரியலை மா 💞💞
மிக்க நன்றி மா 💞💞 இந்த ஒரு வரி உங்களின் அன்புக்கு போதுமா என்று தெரியவில்லை... என் பதினைந்து கதையையும் படித்துவிட்டீர்களா :oops::oops: அதுவும் எனக்காக கிண்டலில் பணம் கட்டி எடுத்து இருப்பதெல்லாம் பெரிய விஷயம்... விஹானை படித்து விட்டு சொல்லுங்கள்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Apa mruthu kenathula thavari vizhunthu erakalaya.. Apa antha unmaya therinjukathan Ivan ipdi nadikirana.. Illa unmaya maraikiraalenu kovama.. Wow.. Super kavima.. Konja konjama ovona open panringa... Super super.. Waiting fir the nxt update
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவளுக்கு நடந்தது விபத்து இல்லையா கொலையா சகோ

வம்சிக்கு முன்பே இந்த விபத்தில் சந்தேகம் இருந்ததா சகோ

எதற்காக பலராமன் மிருவை கொன்றான் சகோ
😇😇😇😇😇😇😇😇
விரைவில் விடை கிடைக்கும் சகோ
 
Top