All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Janujay

Bronze Winner
மஹா முதல் தடவையாக தாயன போதும் இந்த வசு அப்பவும் பிரச்னை தான் செஞ்சா ,அஷோக் நீ அவ ஏன் இப்படி நடந்துக்கிறா எதற்காக இப்படி செய்றா உனக்குத் தெரியாது.

உன் தம்பி வாழ்க்கையில் முன்னேற கூடதுங்கிறதுக்காக அவங்க ரெண்டு பேருக்கும் இடையே பிரச்னை ஏற்படுத்தி சரோவோட முன்னேற்றத்த ஒழிச்சதே அவ தான் அதை கையைக் கட்டிப்பார்த்துட்டு சும்மா தான இருந்த?

ஞாயிறு ஆன மஹா கையில் அரைச்சக் கோழிக்குழம்ப லேட்டா எழுந்திருச்சி வந்து தின்னுட்டு, அதோட கொழுப்புக் கரைய அவள ரஷம் சோறு கூட சாப்பிடவிடாம கலங்கடிச்சு குடும்ப குடும்பமா வெளியே ஊர் சுத்திபார்த்திட்டு நைட் அடங்காம மஹாவ கேலிக் கிண்டல் செய்து மனச காயப்படுத்திட்டு தான உள்ளேயே போறா.

உன் வசுதான் அவங்க ரெண்டு பேருக்கும் புரிதல் வர விடாமல் இருக்க காரணம்.மஹா முன்னாடியே இவள வெளியே துரத்திவிட்டுட்டு வேரொருத்திய கொண்டு வரப்போரான்னு சொல்லி ஆரம்பிச்ச பிரச்சினை தான் மூலகாரணம்.

மஹா ரெண்டாவதா குழந்தை உண்டாகிருக்கா இப்பவும் அவ சந்தோஷ படுற நிலமையில் இல்ல.சந்தோஷமா இல்லைனாலும் ஏதோ நடமாடிட்டு இருந்தா இப்ப மூலயில முடங்கி இருக்கா
அதற்கு காரணம் யாரு நீ கட்டிக்கிட்ட தர்மபத்தினி தான்.

இதெல்லாம் ஏன் செய்றா அவ தங்கச்சிய சரோ அசிங்கபடுத்திட்டான்.அத மனசுல வச்சி அவன இன்னும் பழிவாங்கறா.அவ தங்கச்சிக்காக ஒருத்தியை மூலயில சுருட்டி வச்சிருக்கா.நீ ஒரு அண்ணணா என்ன செஞ்சிருக்க?

அவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் உன் பெண்டாட்டி போகாம இருந்தாலே நல்ல படியாக வாழ்வாங்க முதல உன்னொட வசுவ கவனி.
 

RPG

Bronze Winner
மஹா முதல் தடவையாக தாயன போதும் இந்த வசு அப்பவும் பிரச்னை தான் செஞ்சா ,அஷோக் நீ அவ ஏன் இப்படி நடந்துக்கிறா எதற்காக இப்படி செய்றா உனக்குத் தெரியாது.

உன் தம்பி வாழ்க்கையில் முன்னேற கூடதுங்கிறதுக்காக அவங்க ரெண்டு பேருக்கும் இடையே பிரச்னை ஏற்படுத்தி சரோவோட முன்னேற்றத்த ஒழிச்சதே அவ தான் அதை கையைக் கட்டிப்பார்த்துட்டு சும்மா தான இருந்த?

ஞாயிறு ஆன மஹா கையில் அரைச்சக் கோழிக்குழம்ப லேட்டா எழுந்திருச்சி வந்து தின்னுட்டு, அதோட கொழுப்புக் கரைய அவள ரஷம் சோறு கூட சாப்பிடவிடாம கலங்கடிச்சு குடும்ப குடும்பமா வெளியே ஊர் சுத்திபார்த்திட்டு நைட் அடங்காம மஹாவ கேலிக் கிண்டல் செய்து மனச காயப்படுத்திட்டு தான உள்ளேயே போறா.

உன் வசுதான் அவங்க ரெண்டு பேருக்கும் புரிதல் வர விடாமல் இருக்க காரணம்.மஹா முன்னாடியே இவள வெளியே துரத்திவிட்டுட்டு வேரொருத்திய கொண்டு வரப்போரான்னு சொல்லி ஆரம்பிச்ச பிரச்சினை தான் மூலகாரணம்.

மஹா ரெண்டாவதா குழந்தை உண்டாகிருக்கா இப்பவும் அவ சந்தோஷ படுற நிலமையில் இல்ல.சந்தோஷமா இல்லைனாலும் ஏதோ நடமாடிட்டு இருந்தா இப்ப மூலயில முடங்கி இருக்கா
அதற்கு காரணம் யாரு நீ கட்டிக்கிட்ட தர்மபத்தினி தான்.

இதெல்லாம் ஏன் செய்றா அவ தங்கச்சிய சரோ அசிங்கபடுத்திட்டான்.அத மனசுல வச்சி அவன இன்னும் பழிவாங்கறா.அவ தங்கச்சிக்காக ஒருத்தியை மூலயில சுருட்டி வச்சிருக்கா.நீ ஒரு அண்ணணா என்ன செஞ்சிருக்க?

அவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் உன் பெண்டாட்டி போகாம இருந்தாலே நல்ல படியாக வாழ்வாங்க முதல உன்னொட வசுவ கவனி.
vaaaaaaaaaaaaaaaaaaare vaaaaaaaa
what an analyse sirji:smiley36::smiley36::smiley36::smiley36:
rajamadha konjam vandu paarunga inga kulirndu poiduvinga
 

Sahasahi

Well-known member
Kudumbathula oruthar rendu Peru kalisadai ya irunta parava ila,oru kudumbame kalisadaya iruntha yena pandrathu,orutharuku oruthar salaichavangale kedayathu thooooooooooooo
 

Ambika V

Well-known member
மஹா முதல் தடவையாக தாயன போதும் இந்த வசு அப்பவும் பிரச்னை தான் செஞ்சா ,அஷோக் நீ அவ ஏன் இப்படி நடந்துக்கிறா எதற்காக இப்படி செய்றா உனக்குத் தெரியாது.

உன் தம்பி வாழ்க்கையில் முன்னேற கூடதுங்கிறதுக்காக அவங்க ரெண்டு பேருக்கும் இடையே பிரச்னை ஏற்படுத்தி சரோவோட முன்னேற்றத்த ஒழிச்சதே அவ தான் அதை கையைக் கட்டிப்பார்த்துட்டு சும்மா தான இருந்த?

ஞாயிறு ஆன மஹா கையில் அரைச்சக் கோழிக்குழம்ப லேட்டா எழுந்திருச்சி வந்து தின்னுட்டு, அதோட கொழுப்புக் கரைய அவள ரஷம் சோறு கூட சாப்பிடவிடாம கலங்கடிச்சு குடும்ப குடும்பமா வெளியே ஊர் சுத்திபார்த்திட்டு நைட் அடங்காம மஹாவ கேலிக் கிண்டல் செய்து மனச காயப்படுத்திட்டு தான உள்ளேயே போறா.

உன் வசுதான் அவங்க ரெண்டு பேருக்கும் புரிதல் வர விடாமல் இருக்க காரணம்.மஹா முன்னாடியே இவள வெளியே துரத்திவிட்டுட்டு வேரொருத்திய கொண்டு வரப்போரான்னு சொல்லி ஆரம்பிச்ச பிரச்சினை தான் மூலகாரணம்.

மஹா ரெண்டாவதா குழந்தை உண்டாகிருக்கா இப்பவும் அவ சந்தோஷ படுற நிலமையில் இல்ல.சந்தோஷமா இல்லைனாலும் ஏதோ நடமாடிட்டு இருந்தா இப்ப மூலயில முடங்கி இருக்கா
அதற்கு காரணம் யாரு நீ கட்டிக்கிட்ட தர்மபத்தினி தான்.

இதெல்லாம் ஏன் செய்றா அவ தங்கச்சிய சரோ அசிங்கபடுத்திட்டான்.அத மனசுல வச்சி அவன இன்னும் பழிவாங்கறா.அவ தங்கச்சிக்காக ஒருத்தியை மூலயில சுருட்டி வச்சிருக்கா.நீ ஒரு அண்ணணா என்ன செஞ்சிருக்க?

அவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் உன் பெண்டாட்டி போகாம இருந்தாலே நல்ல படியாக வாழ்வாங்க முதல உன்னொட வசுவ கவனி.
Super😍😍😍😍
 

Srisuri

Bronze Winner
மஹா முதல் தடவையாக தாயன போதும் இந்த வசு அப்பவும் பிரச்னை தான் செஞ்சா ,அஷோக் நீ அவ ஏன் இப்படி நடந்துக்கிறா எதற்காக இப்படி செய்றா உனக்குத் தெரியாது.

உன் தம்பி வாழ்க்கையில் முன்னேற கூடதுங்கிறதுக்காக அவங்க ரெண்டு பேருக்கும் இடையே பிரச்னை ஏற்படுத்தி சரோவோட முன்னேற்றத்த ஒழிச்சதே அவ தான் அதை கையைக் கட்டிப்பார்த்துட்டு சும்மா தான இருந்த?

ஞாயிறு ஆன மஹா கையில் அரைச்சக் கோழிக்குழம்ப லேட்டா எழுந்திருச்சி வந்து தின்னுட்டு, அதோட கொழுப்புக் கரைய அவள ரஷம் சோறு கூட சாப்பிடவிடாம கலங்கடிச்சு குடும்ப குடும்பமா வெளியே ஊர் சுத்திபார்த்திட்டு நைட் அடங்காம மஹாவ கேலிக் கிண்டல் செய்து மனச காயப்படுத்திட்டு தான உள்ளேயே போறா.

உன் வசுதான் அவங்க ரெண்டு பேருக்கும் புரிதல் வர விடாமல் இருக்க காரணம்.மஹா முன்னாடியே இவள வெளியே துரத்திவிட்டுட்டு வேரொருத்திய கொண்டு வரப்போரான்னு சொல்லி ஆரம்பிச்ச பிரச்சினை தான் மூலகாரணம்.

மஹா ரெண்டாவதா குழந்தை உண்டாகிருக்கா இப்பவும் அவ சந்தோஷ படுற நிலமையில் இல்ல.சந்தோஷமா இல்லைனாலும் ஏதோ நடமாடிட்டு இருந்தா இப்ப மூலயில முடங்கி இருக்கா
அதற்கு காரணம் யாரு நீ கட்டிக்கிட்ட தர்மபத்தினி தான்.

இதெல்லாம் ஏன் செய்றா அவ தங்கச்சிய சரோ அசிங்கபடுத்திட்டான்.அத மனசுல வச்சி அவன இன்னும் பழிவாங்கறா.அவ தங்கச்சிக்காக ஒருத்தியை மூலயில சுருட்டி வச்சிருக்கா.நீ ஒரு அண்ணணா என்ன செஞ்சிருக்க?

அவங்க ரெண்டு பேருக்கும் நடுவில் உன் பெண்டாட்டி போகாம இருந்தாலே நல்ல படியாக வாழ்வாங்க முதல உன்னொட வசுவ கவனி.
Super sis ethuku mela yaaralaiyum antha Ashoka ketka mudiyathu👏👏👏👏👏👏 avanum kootu kalavani thana sis avan yen sis antha kaanagiyin vaarisugal (vasu n chitra) ketka poraan🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️


Antha veetla irukra oruthar orutharku salaichavanga ila 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
Top