All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

anuabhi

Well-known member
Mani 12.45 aaguthu thoongalaya no sad ending kavalai padama poi thoongunga
எப்படியோ kavi sis சமாதானம் செய்து எல்லாரையும் தூங்க அனுப்பிட்டாங்க .அவங்க கதை படித்து அது ஒரு feel கொடுக்கும் அதுவே தாங்கமுடியாது பிறகு அவங்க கொடுக்குற comment இருக்கே top level ..மகா ஜடமாகத்தான் இருப்பா[kavi][ அப்போ சரோ வந்தால்[ நாம் ] அவன் மட்டும் வந்து என்ன செய்வான் [kavi sis ] விலக்கம் கொடுக்கமாட்டானா [நாம் ] அவன் ஈகோ பிடித்தவன் [kavi ] சரி இருந்தாலும் கயா ப்படுத்தியவன் சரி பண்ணனும் [நாம் ] மனதை கொன்ற பிறகு அன்பை கட்டி என்ன பண்ண ?[கவி] சூப்பர் sis .எப்படி கேட்டாலும் ஒன்னும் வராது என்பதை யாராலயும் எவ்வளவு தெளிவா சொல்லமுடியாது sis . . .sis நீங்க daily ud கொடுத்தக்கூட நல்லாயிருக்கும் எப்படி கதை போகும் ஆவலாக இருக்கு sis .கதையில் சோகமான முடிவு இருக்காது சொல்லியிருக்கிங்க அது ஒண்ணு மட்டும் தான் ஆறுதலாக இருக்கு . [மஹா பைத்தியம் ஆகமட்ட கோமாக்கும் போகமாட்டா அப்படித்தான் தானே sis ] யாரோடcharacter ம் மாறாது .......அப்புறம் எப்படி sis மாற்றம் வரும் ? புரியவில்லையே தெரியவில்லையே
 

anuabhi

Well-known member
eன் வாழ்வில் நடந்த கதை , இக்கதை பிடிக்க அதுவும் ஒரு காரணம் . என் அப்பா உடன் பிறந்தோர் 5 பெண்கள் ,, 4 ஆண்கள் . 2பேர் படிக்க 2பேர் விவசாயம் பார்த்தார்கள் , [கூட்டுக்குடும்பம் ]... பெண்கள் திருமணம் முடித்து போய்விட்டார்கள் ,ஆண்கள் மட்டுமே அவ்வீட்டில் ,எல்லா திருமணம் சொந்தத்திலே முடிவாகியுள்ளது . என் அப்பா படிக்கவில்லை . முதலும் கடைசியும் படித்தவர்கள் . என் பெரியப்பா Dr[ homeopathy] ஊசியும் போடுவார் .எங்கள் கிராமமும் நகரமும் இணைந்த பேரூர் . பக்கத்து சின்ன ஊருக்குசென்று வைத்தியம் பப்ர்ப்பர் . actor நெப்போலியன் போல height இருப்பர் . படித்த பையன் என்பதால் எல்லாரும் மரியாதை ==பயமும் இருக்கும் , அவர் எதுசொன்னாலும் கேப்பார்கள் , சொந்த அத்தை பெண் , படிக்கவே இல்லை 10 வருடம் வித்தியாசம் இருவருக்குமே . திருமணம் முடிந்து விட்டது . என் அம்மா பெரியம்மாவின் தங்கை . என் அப்பாவிற்கு. என் பெரியப்பா தண்ணி அடிக்கமாட்டார் ,அனால் என் பெரியம்மாவை அடித்த்து துவைப்பர் .[ கொஞ்சம் paly boy என் பெரியப்பா ] morning sickness இருக்கும்போது மீன் வாங்கிட்டு வந்து சமைக்கச்சொல்லி சொல்லுவாராம் .வேற யாரும் வைக்கக்கூடாதாம் வாயை .மூக்கை முட்டியிட்டு cook பண்ணுவாங்களாம் என் அம்மா சொல்லுவாங்க . அவருக்கு இப்போ 85 வயது . நாங்க எல்லாரும் வெளியே cityil இருக்கிறோம் . நாங்கள் எல்லாரும் meet பண்ணும்போது பெரியம்மா அப்படி காலயிக்கிறாங்க, கேலியா பேசுறாங்க . பெரியப்பா கோபப்படுவாரோ நினைத்தால் சிரிக்கிறார் ,அவங்க பேச்சாய் கேட்டல் எங்களுக்கே கோவம் வருது .நாங்க எல்லாருமே அவருக்கு பயப்படுவோம் .இவர் ஏன் சிரிக்கிறார் என்று கேட்டால் அவர் சொன்னார் அவள் இல்லையெண்டால் நான் இல்லை . நிறைய கஷ்டப்பட்டுட்டாள் எப்பாவது எதோ பேசி சரியாகட்டும் என்றார் ..அவள் தான் குடுப்பத்தை உருவாக்கினாள் என்றார் , என் பெரியம்மா மற்றவர்களிடம் நன்றாக பேசுவாங்க , என் பெரியப்பவை பார்த்தல் மட்டமே பயம் .அவள் இருப்பதே போதும் என்றார் [ முதுமை காதல் ]
 
Top