All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
தேவாவின் வரவால் நீண்ட நாட்களுக்கு பிறகு சற்றே முகம் மலர்ந்து தன் இறுக்கத்தை கொஞ்சம் தளர்த்தினாள் மஹா. ஆனால் அதற்கும் ஆயுள் குறைவு தான் 😔 சரோ வின் அண்ணன் தனத்திடம், சரோக்கு மஹா தான் முதலில் முக்கியம் அவளை எதுவும் சொல்லாதீர்கள் என கூறுகிறார். தனத்தின் கோவம் அதை சட்டை செய்யவில்லை என்றால் மஹாவின் மனநிலை கருத்தில் பதியைவிடவில்லை. வந்த சில நிமிடங்களிலே தேவா மஹாவிடம் ஏதோ சரியில்லை என்று புரிந்து கொள்கிறான். பின்னரும் அவள் மன அழுத்தத்தை புரிந்து கொண்டு அவளை இயல்புக்கு மீட்க முயல்கிறான். ஆனால் அங்கிருக்கும் ஒருவருக்கும் அவள் நிலை உரைக்கவில்லை. கட்டியவனே அவளை கண்டு கொள்ளாத போது மற்றவர்களை சொல்லி என்ன பயன் 😔😔 இப்போதும் அவளையும் தேவாவையும் தவறாக புரிந்து கொண்டு வார்த்தைகளாலே அவர்களை கொல்ல போகிறார்கள். தாய் பாசம் தனத்தின் கண்ணை மறைத்து விட்டது. வசுவின் வன்மம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள போகிறது. இன்னும் அவள் என்னென்ன சந்திக்க வேண்டுமோ 😔 அவளை முழு பித்தாக்காமல் விட மாட்டார்கள். சரோ வரும் போது எல்லாமே அவன் கைமீறி போயிருக்க போகிறது என அப்பட்டமாக தெரிகிறது. முன்னொரு சமயம் அவனின் வெளிநாட்டு பயணத்தின் போது தான் காதலியை இழந்தான். இப்போதும் அதே போல் தான் அவன் மனைவியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறான். முன்னதிலிருந்து எப்படியோ மீண்டு விட்டான் ஆனால் பின்னது நேர்ந்தால் அவனால் மீள முடியாது என்பதே உண்மை.
 

Daffodil

Well-known member
a
Thank you for ur lovely comment sis. Manasai sagadicha piragu anbai kaati yeppadi avalai normal aakaporaanu therila
Kandippa..... Ur way of moving the story is nice.... The real characters are like this only... Eg... Dhanam... She loves her son more, so that only she cares Mahà... Now maha is not responding to her son, so she find out the fault s even she knows her condition.....
Am eagerly waiting ur next updates Mam.... Soon update mam.... Epi ya read panratha Vida full ah read pannum pothu innum nalla irukku....
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adae thaan Sissy.... Mayavi ku ennaku 2 nall aachu.....

Same & repeated dialogue...😜😜.
"Unnga story climax neenga neenacha madri thaan varanum...."

Naetae Oru madri aietean.... Idula Maha no pongal nu sollitinga😒😒😒

Oru arvam irruku eppudi happy zone kaondu paovinga nu.... 😜

I'm waiting 🤩😜
Happy endingthaan yaariyum pottuthalla maaten pirika maaten
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேவாவின் வரவால் நீண்ட நாட்களுக்கு பிறகு சற்றே முகம் மலர்ந்து தன் இறுக்கத்தை கொஞ்சம் தளர்த்தினாள் மஹா. ஆனால் அதற்கும் ஆயுள் குறைவு தான் 😔 சரோ வின் அண்ணன் தனத்திடம், சரோக்கு மஹா தான் முதலில் முக்கியம் அவளை எதுவும் சொல்லாதீர்கள் என கூறுகிறார். தனத்தின் கோவம் அதை சட்டை செய்யவில்லை என்றால் மஹாவின் மனநிலை கருத்தில் பதியைவிடவில்லை. வந்த சில நிமிடங்களிலே தேவா மஹாவிடம் ஏதோ சரியில்லை என்று புரிந்து கொள்கிறான். பின்னரும் அவள் மன அழுத்தத்தை புரிந்து கொண்டு அவளை இயல்புக்கு மீட்க முயல்கிறான். ஆனால் அங்கிருக்கும் ஒருவருக்கும் அவள் நிலை உரைக்கவில்லை. கட்டியவனே அவளை கண்டு கொள்ளாத போது மற்றவர்களை சொல்லி என்ன பயன் 😔😔 இப்போதும் அவளையும் தேவாவையும் தவறாக புரிந்து கொண்டு வார்த்தைகளாலே அவர்களை கொல்ல போகிறார்கள். தாய் பாசம் தனத்தின் கண்ணை மறைத்து விட்டது. வசுவின் வன்மம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள போகிறது. இன்னும் அவள் என்னென்ன சந்திக்க வேண்டுமோ 😔 அவளை முழு பித்தாக்காமல் விட மாட்டார்கள். சரோ வரும் போது எல்லாமே அவன் கைமீறி போயிருக்க போகிறது என அப்பட்டமாக தெரிகிறது. முன்னொரு சமயம் அவனின் வெளிநாட்டு பயணத்தின் போது தான் காதலியை இழந்தான். இப்போதும் அதே போல் தான் அவன் மனைவியை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறான். முன்னதிலிருந்து எப்படியோ மீண்டு விட்டான் ஆனால் பின்னது நேர்ந்தால் அவனால் மீள முடியாது என்பதே உண்மை.
Thank you sis, deva oda varugai avaluku aaruthala irunthuchu but athuvum nilaikala. Yaaravathu pesinaale pothum ava mana paaram kuraiyum , yes maha illana sarovum illa
 
Top