All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

anuabhi

Well-known member
சரோ அம்மா இப்படி பேசுவதற்கு காரணம் சரோதான் .அவதான் யாரை நினைக்கிறாய் என்பான் .அதுவே அம்மாவுக்கும் ஏதுவாக போயிடுசிசு .அண்ணி வேற . புயல் .சூறாவளி எல்லாமே இனிமேல்தான் இருக்கு நினைக்கிறன் .நடந்தது எல்லாம் சப்ப matter இனிமேல்தான் மெயின் matter இருக்குது .அதுயாருடா லட்சு gust role ஆ தெரியலையே
 

anuabhi

Well-known member
2பெறும் night எல்லாம் மாயலோகத்தில் இருந்துட்டு காலையில் காதல்மொழி பேசுவார்கள் என்றால் சட்டியை உடைக்கவுவும் முடியை இழுக்கவும் ....., எவனென்னடான்ன germany என்றான் அவள் soap போடுற கல்லில் அவனை துவைக்கலாமா? நினைக்கும்போது ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு என் தலைவன என்னஒரு tight hug .போறபோக்கில் குழந்தை அவளுக்கும் அவனுக்கும் இருக்கும் அந்தரங்கம் .அதுல இவர்கள் ஏன் தலையுடனும் .சாறு, சரோ, அவன் அம்மா எல்லாரும் மகவுடைய அந்தரங்கத்தையும் மனதையும் காயப்படுத்துருக்கிறார்கள் .நீங்கள்தான் மஹாக்கு நியாயம் பண்ணவேண்டும் . குழந்தை ஒரு problema ? athu கண்டிப்பா சாராவோட baby தான் வரும்போதே பிரஸ்ஸைனையோட வருது .
 

Lakshmivijay

Well-known member
கவிசிஸ் டீசர்னு சொல்லிட்டு கலவரத்தை ஏற்படுத்தியிருக்கிங்க :oops::oops::oops::oops::oops:
சரோ மஹா வாழ்க்கை பேச்சு வார்த்தையே இல்லாம இருக்கு இதுல
ஒரே அடியா கும்மி அடிக்கிறிங்களே இது நியாயமா 😤😤😤😤😤
பதிவு எப்போ போடுவிங்க கவிசிஸ் வெய்ட்டிங் 😻😻😻😻😻
 

anuabhi

Well-known member
sis உங்க டி ஒரு twist இன்னும் ud போடும்போது அதுவேறமாதிரி போகும் .எப்படி முடிவு இருக்கும் என்று ஆவலாக உள்ளது . சரோக்கு மஹாவுக்கும் ஒரு பெரிய chat வைய்யுங்க . அவர்கள் பேசினால் என்னமாதிரி பேசுவார்கள் என்ற ஆவல்[ happy mind ] முடிவை பற்றி பேசுகிறாளே முடிக்க சொல்லுறாளேன்னு நின்னைக்கவேண்டாம் pls .
 

Srisuri

Bronze Winner
2பெறும் night எல்லாம் மாயலோகத்தில் இருந்துட்டு காலையில் காதல்மொழி பேசுவார்கள் என்றால் சட்டியை உடைக்கவுவும் முடியை இழுக்கவும் ....., எவனென்னடான்ன germany என்றான் அவள் soap போடுற கல்லில் அவனை துவைக்கலாமா? நினைக்கும்போது ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு என் தலைவன என்னஒரு tight hug .போறபோக்கில் குழந்தை அவளுக்கும் அவனுக்கும் இருக்கும் அந்தரங்கம் .அதுல இவர்கள் ஏன் தலையுடனும் .சாறு, சரோ, அவன் அம்மா எல்லாரும் மகவுடைய அந்தரங்கத்தையும் மனதையும் காயப்படுத்துருக்கிறார்கள் .நீங்கள்தான் மஹாக்கு நியாயம் பண்ணவேண்டும் . குழந்தை ஒரு problema ? athu கண்டிப்பா சாராவோட baby தான் வரும்போதே பிரஸ்ஸைனையோட வருது .
Avane oru periya prachanai than🤦🤦🤦 avanoda ovovoru kozhandhai entha ulagathuku varum bothum antha veetla oru periya earthquake ooruvakitu than vaaruthunga 🙄🙄🙄🤔🤔🤔🤔🤔 Raasi apadi onum pana mudiyathu sis 😝😝😝😝😝
 

Srisuri

Bronze Winner
sis உங்க டி ஒரு twist இன்னும் ud போடும்போது அதுவேறமாதிரி போகும் .எப்படி முடிவு இருக்கும் என்று ஆவலாக உள்ளது . சரோக்கு மஹாவுக்கும் ஒரு பெரிய chat வைய்யுங்க . அவர்கள் பேசினால் என்னமாதிரி பேசுவார்கள் என்ற ஆவல்[ happy mind ] முடிவை பற்றி பேசுகிறாளே முடிக்க சொல்லுறாளேன்னு நின்னைக்கவேண்டாம் pls .
Thanks for the idea sis
@kavitha sis nenga yepo free ya irupeenga 🤔🤔🤔🤔 nama yen oru chat vechika kudathu🤔🤔🤔
 

RPG

Bronze Winner
சரோ அம்மா இப்படி பேசுவதற்கு காரணம் சரோதான் .அவதான் யாரை நினைக்கிறாய் என்பான் .அதுவே அம்மாவுக்கும் ஏதுவாக போயிடுசிசு .அண்ணி வேற . புயல் .சூறாவளி எல்லாமே இனிமேல்தான் இருக்கு நினைக்கிறன் .நடந்தது எல்லாம் சப்ப matter இனிமேல்தான் மெயின் matter இருக்குது .அதுயாருடா லட்சு gust role ஆ தெரியலையே
dei yevanda avan inga en thalaya thappa pesunavan:smiley54::smiley54::smiley54::smiley54::smiley54::smiley54:
 
Top