All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Saravanan oru saikova ......romba kovam varuthu ..enga manathari romba kanamana pathivu ennnnn....?...
Pavam Maha.entha mathari loosu kuda ellam erukkakudathu ..athuenna penal mattum poruththu plus understanding koda erukkanum why?
Konjam epi ippadithaan pogum sis heavyaana plot
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹெலோ ஹாய் மீண்டும் நானே . நானும் நிறைய கதைகள் படித்துள்ளேன் .இக்கதை மாதிரி அதிகமாக படித்ததுஇல்லை என்று நினைக்கிறேன் . அதனால் அதன் தாக்கம் எனக்குள் அதிகமாக உள்ளது . இது புக்காகா [book ] இருந்துயிருத்தல் என் கண்ணீரில் நனைந்து போயிருக்கும் .என் மகள் ,மகன் ஏன் எப்படி அம்மா உக்கார்ர்ந்துஇருக்கிறார்கள் என்று பார்த்தார்கள் .மை husband நாம்தான் வாய் திறக்க வே இல்லையே ஒரு டீ கூட கேக்கவில்லையே ஏன் இப்படி இருக்கிறாள் அவர்களுக்கு ஒரே குழப்பம் .நம்மை பீலிங்ஸ் எங்கே சொல்லறது ? ம்ம் . ரமணிச்சந்திரன் novels அனைத்தும் படித்துளேன் . ஹீரோ ஒரு குழைந்தை இருக்கும் .ஹீரோயின் க்கு குழைந்தை யை பிடிக்கும் ஹீரோவை பிடிக்கும் .love வரும் .எப்படி கதைகள் படித்துள்ளேன் . அப்போகூட 2nd ஓ ஹீரோ சூப்பர் type .அதனால் மனது சரியாடும் . சுதாகர் சொல்லுவதுபோல் babayma [rc novel hero ]பேபி இது கதை தான் .ஆனால் புத்திக்கு தெரியுது மனசுக்கு தெரியமாட்டேங்குது . சித் சாராவோட பையனா ? நான் love மட்டும் தான் நினைத்தேன் . ஆனா ம்ம் touching டசசிங் .கவிம்மா நல்ல பதில் சொல்லுங்கோ . மஹா ஏதாவது பதிலடி கொடுப்பாளா ? சாராவோட அம்மாவும் மத்த 2 மருமகளை ஒரு மாதிரியும் மகா ஒரு மாதிரியும் treat பண்றங்க அது ஏன் ?மகன் அன்பாக இல்லையென்றால் அத்தையாவது அன்பாக அனுசரணையா இருக்கவேண்டும் எனக்கு தெரிந்தவைரை மாமனார் மட்டும்தான் அன்பக்க அனுசரணையாக இருக்கிறார் . பொஸசிவ் இருந்தால் அந்த இடத்தில் லவ் இருக்கும் . அவனுக்கு அகங்காரம், கோபம் ,எதோ ஒரு இயலாமை அது எல்லாம் மஹா மீது திரும்புது . அபார்ட் பண்ண சொன்ன குழைந்தைக்கு lover name எப்படி writterji எப்படி . குடிகாரன் திருடன் எப்படி husband இருந்தால் கூட பெண் மனம் கொஞ்சம் ஏற்று கொள்ளும் .இன்னோர் பெண்ணுடன் எப்படி …. 96 movie பார்ட் 2 எடுத்தால் இக்கதை மாதிரி இருக்கலாம் . கவிம்மா எங்களுக்கு எதுவும் வேண்டாம் மகாவுக்கு ஏதோ நல்லதா ஏதாவது செய்யுங்கள் . நல்ல தீர்ப்பு கொடுங்க . சரோ பாவம் என்றால் சாருவிடம் சேர்த்து விடுங்கள் . அவன் அழகுக்கும் அறிவுக்கும் சாருதான் பொருத்தம் .அவளுக்கு மறுமணம் செய்யுது சரோ புரட்ச்சி செய்யட்டும். மஹா புதுமை பெண்ணாக வெளியே வரட்டும் .படி தாண்டினாலும் பத்தினி பத்தினி தான் [ரேவதி song ] ஏன் எங்க வீட்டுக்கு கூட மஹா அனுப்பிடுங்க .தங்கமாக பார்த்துக்கிறேன் ,ஒரு kind information குட்டிப்பாப்பா name மாத்திருவேன் ஏன்ன my name is saru .

Neenga perai maatha saro vidamaataan🤣🤣, ippo yellarum avanai thitti thitti naane konjam kozhambi poi iruken. Yenakum purila but mahavai saro vidamaatan athaan avonoda love athuvum unga veetuku kootitu poneenga nera angathaan varuvaan paarthu pathiram
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரோ sir இவ்வளவும் பேசிட்டு மஹா பின்னாடி போய் நின்னு யாருக்கு எதை prove பண்ண விரும்புறீங்க..??

என்னை பொறுத்த வரைக்கும் நீங்க சாரு பக்கத்துலயே நின்னு இருக்கலாம்...

Avanoda chinna chinna seiyagal kooda yar kannukum therila
 

Ambika V

Well-known member
🤣🤣🤣 unga karuthai azhaga athesamayam harshavum sollamaa comedyaa solliteenga. Thanks . Yaarum saro panna chinna chinna visiyathai kandukala, first first nite celebrate pannathe ava sammatham kettuthaan . Second avan kobathula vaarthaitai vittutaan sandai pottu veetai vittu pon sonnapo pathiramaa ava veetula kondu poi vittaan. Third avakittaye sollirukaan nee thappaana mudivu yeduthaa kudiche sethuduven athu saatharanamaa irunthhaalum ava mela avanuku irukira affectionai kaatuthu. Fourth ava sagalamnu sonnathum pathari poi decentaa yellor munnadiyum kaalla vizhunthu mannipu kettathu . Fifth us kilambum pothu avakitta solvaan kuruvingalai kallavittu virataatha, kuruvi kosu kooda sandai podaathanu ithu yellam yeppadi avanuku therinchuthu . Avanuku ava mela akkarai irukku atha opena solla avan ego vidala . Yeppa moochu vankiduchu comment pottu
ஆஹான் என்ன ஒரு விளக்கம்
 

anuabhi

Well-known member
வணக்கம் ரைட்டர்ஜி மனசு கஷடரமாதிரி comment பண்ண கூடாதுல்ல .அதுதான் கொஞ்சம் காமெடி போட்டேன் .மகா வுக்கு கொஞ்சம் சப்போர்ட் பண்ணுனோம் .அவ்வளவதன் .மகா நடந்த கொடுமை நாங்கள் பார்த்தோம் .கொஞ்சம் பீல் பண்ணிட்டோம் .சரோவுக்கு நடந்த கொடுமை எங்களுக்கு இன்னும் தெரியாது .அது உங்களுக்கு தான் தெரியும் ,. மகா ஜடாம நின்னது மாதிரி நானும் நின்னுட்டேன் அதனால் சரோ பண்ண சின்ன விஷயங்கள் எனக்கு தெரியவில்லை . முடிவு சுகமானதாகக இருக்கும் என்று நினைக்கிறன் .விமசர்சனம் அப்படித்தான் செய்யிவோம் ரைட்டர்ஜி நீங்கதான் ஸ்டெடி இருக்கணும் . சீரியல் பார்த்து அந்த பொண்ணை திட்டுவாங்க .அது அந்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றி . அதுபோல தான் ரைட்டர்ஜி .இதுவும் .சரோவும் மஹாவும் வீட்டிக்கு வந்தால் விருந்து பண்ணிடலாம் . என் வுட்டுக்காரரிடம் கேட்டேன் சரோ பண்ணுவது சரியா என்று .ஓர் ஆணை பற்றி இன்னோர் ஆணுக்கு தான் தெரியும் என்று .அவர் சொன்னார் இதை சொல்லவேண்டும் என்றால் எனக்கு ex லவர் இருக்கணும் முக்கியமாக நீ மகா மாதிரி மாறனும் என்றார் . முடியவில்லை .அமைதியாகிவிட்டேன் . ரைட்டர்ஜி தலைப்பு பார்த்துட்டு செம ரொமான்டிக் நாவல் நினைச்சேன் . சரி ரொமான்டிக் ஸீன் எப்போவது வையுங்கோ . லாஸ்ட் எபிசோட் ல் சரோ லவ் மஹா கிட்டே சொல்லுற மாதிரி .ஏன்னா சொல்லாத லவ் செல்லாதது சொல்லுவாங்க . நன்றி
 

anuabhi

Well-known member
மாம் ஒரு சந்தேகம் சரோ ஆணாத்திக்கம் அண்ட் மிக அறிவு வாய்ந்தவன் என்று சொல்லுறிகள் .wife தன் சொல்லை கேட்டகனும் என்று எதிர்த்து பேசக்கூடாது என்று .அப்புறம் எப்படி இவனுக்கு சமமாக இருக்கும் காதலி எப்படி மனைவியாய் செட் ஆவாள் ? நீ பெருசு நான் பெருசு சண்டைதான் வரும் .ஒரு ஜென்ரல் நாலேஷ் க்கு கேட்டேன்
 

Srisuri

Bronze Winner
வணக்கம் ரைட்டர்ஜி மனசு கஷடரமாதிரி comment பண்ண கூடாதுல்ல .அதுதான் கொஞ்சம் காமெடி போட்டேன் .மகா வுக்கு கொஞ்சம் சப்போர்ட் பண்ணுனோம் .அவ்வளவதன் .மகா நடந்த கொடுமை நாங்கள் பார்த்தோம் .கொஞ்சம் பீல் பண்ணிட்டோம் .சரோவுக்கு நடந்த கொடுமை எங்களுக்கு இன்னும் தெரியாது .அது உங்களுக்கு தான் தெரியும் ,. மகா ஜடாம நின்னது மாதிரி நானும் நின்னுட்டேன் அதனால் சரோ பண்ண சின்ன விஷயங்கள் எனக்கு தெரியவில்லை . முடிவு சுகமானதாகக இருக்கும் என்று நினைக்கிறன் .விமசர்சனம் அப்படித்தான் செய்யிவோம் ரைட்டர்ஜி நீங்கதான் ஸ்டெடி இருக்கணும் . சீரியல் பார்த்து அந்த பொண்ணை திட்டுவாங்க .அது அந்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றி . அதுபோல தான் ரைட்டர்ஜி .இதுவும் .சரோவும் மஹாவும் வீட்டிக்கு வந்தால் விருந்து பண்ணிடலாம் . என் வுட்டுக்காரரிடம் கேட்டேன் சரோ பண்ணுவது சரியா என்று .ஓர் ஆணை பற்றி இன்னோர் ஆணுக்கு தான் தெரியும் என்று .அவர் சொன்னார் இதை சொல்லவேண்டும் என்றால் எனக்கு ex லவர் இருக்கணும் முக்கியமாக நீ மகா மாதிரி மாறனும் என்றார் . முடியவில்லை .அமைதியாகிவிட்டேன் . ரைட்டர்ஜி தலைப்பு பார்த்துட்டு செம ரொமான்டிக் நாவல் நினைச்சேன் . சரி ரொமான்டிக் ஸீன் எப்போவது வையுங்கோ . லாஸ்ட் எபிசோட் ல் சரோ லவ் மஹா கிட்டே சொல்லுற மாதிரி .ஏன்னா சொல்லாத லவ் செல்லாதது சொல்லுவாங்க . நன்றி
Sema reply from ur husband 👏👏👏.
 

Srisuri

Bronze Winner
Sis I will promise u mudincha alavuku endla I will justify all the characters, saro sri maathiri kidayathu very dominating & intellectual man. Kandipaa mayaavi pola illanaalum yen besta kodupen sis innum paathi kathai kooda pogala. saro panrathai storyla naan niyayam padutha maaten
Sis plz don't mistake us. V r reading the story but u r traveling with that story. U know Saravanan very well about him than us. I accept that he lost his love bcoz of some reasons. V don't know about his past. But whatever he did with Maha athuku kandipa he has to pay for that. He should know her value. Bcoz v want this story should end with happily ever after like that.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ரைட்டர்ஜி மனசு கஷடரமாதிரி comment பண்ண கூடாதுல்ல .அதுதான் கொஞ்சம் காமெடி போட்டேன் .மகா வுக்கு கொஞ்சம் சப்போர்ட் பண்ணுனோம் .அவ்வளவதன் .மகா நடந்த கொடுமை நாங்கள் பார்த்தோம் .கொஞ்சம் பீல் பண்ணிட்டோம் .சரோவுக்கு நடந்த கொடுமை எங்களுக்கு இன்னும் தெரியாது .அது உங்களுக்கு தான் தெரியும் ,. மகா ஜடாம நின்னது மாதிரி நானும் நின்னுட்டேன் அதனால் சரோ பண்ண சின்ன விஷயங்கள் எனக்கு தெரியவில்லை . முடிவு சுகமானதாகக இருக்கும் என்று நினைக்கிறன் .விமசர்சனம் அப்படித்தான் செய்யிவோம் ரைட்டர்ஜி நீங்கதான் ஸ்டெடி இருக்கணும் . சீரியல் பார்த்து அந்த பொண்ணை திட்டுவாங்க .அது அந்த கேரக்டருக்கு கிடைத்த வெற்றி . அதுபோல தான் ரைட்டர்ஜி .இதுவும் .சரோவும் மஹாவும் வீட்டிக்கு வந்தால் விருந்து பண்ணிடலாம் . என் வுட்டுக்காரரிடம் கேட்டேன் சரோ பண்ணுவது சரியா என்று .ஓர் ஆணை பற்றி இன்னோர் ஆணுக்கு தான் தெரியும் என்று .அவர் சொன்னார் இதை சொல்லவேண்டும் என்றால் எனக்கு ex லவர் இருக்கணும் முக்கியமாக நீ மகா மாதிரி மாறனும் என்றார் . முடியவில்லை .அமைதியாகிவிட்டேன் . ரைட்டர்ஜி தலைப்பு பார்த்துட்டு செம ரொமான்டிக் நாவல் நினைச்சேன் . சரி ரொமான்டிக் ஸீன் எப்போவது வையுங்கோ . லாஸ்ட் எபிசோட் ல் சரோ லவ் மஹா கிட்டே சொல்லுற மாதிரி .ஏன்னா சொல்லாத லவ் செல்லாதது சொல்லுவாங்க . நன்றி
Sorry sis naan yetho neenga comedya comments panniruken ninaichen but athu serious comment pola. Yenaku seriousa pesavarathu commentsum poda varathu . Kadhai heavy subject thaan sis ippadithaan niraya epis pogum. Ungalai dissappoint panniruntha sorry adutha aditha epila innum bp yerum
 
Last edited:
Top