All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

ஶ்ரீகலா

Administrator
எழுத்தாள மக்களே, தினமும் உங்க கதைகளுக்கான அப்டேட் லிங்க்குகளை இங்கே பதிவு செய்யுங்கள். வாசகர்கள் எளிதாக உங்கள் கதைகளை படிக்க இது உதவும்.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..

“உயிருள்ள தீஞ்சுவையே உயிரே..” கதையின் 14 வது அத்தியாயத்தை பதிந்துள்ளேன்.. படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள் நட்பூகளே...
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூக்களே🌹🌹🌹


என் மூன்றாவது கதையான “விழிகள் வருடும் வெண்பாவை நீயோ” அத்தியாயம் 34 பதிந்துவிட்டேன்... கமெண்ட்ஸ் ப்ளீஸ்!!!


நாளை இரண்டு அத்தியாயத்தோடு வருவேன் டியர்ஸ் இந்த வாரம் முடிவடைந்துவிடும் படிக்காதவர்கள் படிக்க ஆரம்பிக்கவும் ஞாயிற்றுக்கிழமை இறுதி அத்தியாயம் பதிந்துவிடுவேன்!!!



நட்புடன் 🤝
காருராம்😍😘
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... பிரெண்ட்ஸ்

"ஆதியிவன்"-னின் 12வது யூடி போட்டுவிட்டேன்.. படித்து விட்டு தங்களது கருத்துக்களை சொல்லுங்கள்

 

DHARSHI

Bronze Winner
வணக்கம் நட்புகளே..

உயிர் உறவே உருகுலைக்காதே என்னை..அத்தியாயம் 5 படிந்து விட்டேன்..
படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை கதையின் 20(a)அத்தியாயம் பதிந்து விட்டேன்.... படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...... 😍😍

 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..

“உள்ளொளியாய் நீயே வந்தாய்” கதையின் 12 வது அத்தியாயத்தை பதிந்துள்ளேன்.. படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள் நட்பூகளே...

 
Top