All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

Anu sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் இனிய வாசகர்களே,

காதலெனும் ஆல விதை அத்தியாயம் 34 பதிந்து விட்டேன். கீழே உள்ள 'லிங்க்' ல் படித்து விட்டு உங்களுடைய மதிப்பிற்குரிய பின்னூட்டங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...



நன்றியுடன்

அனுஸ்ரீ
 
Last edited:

Udhayaramesh

Well-known member
ஆல(ழ)கா(த)லன்💓💓எபிலாக் போட்டுட்டேன் டியர்ஸ்😍😍😍😍....

வாய்ப்பளித்த ஸ்ரீமாவிற்கும்😘😘😘😘
வாழ்த்து மழையில் மூழ்கடித்த அனைத்து தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்😍😍😍😘😘😘....

YOU ALL MADE MY DAY SO SPECIAL...😍😍😍 THANKYOU SO MUCH DEARS🥰🥰🥰 LUBB UUU ALLL😘😘😘😘😘😘😘

 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூக்களே🌹🌹🌹



என் மூன்றாவது கதையான “விழிகள் வருடும் வெண்பாவை நீயோ” அத்தியாயம் 35 & 36 பதிந்துவிட்டேன்... கமெண்ட்ஸ் ப்ளீஸ்!!!



நாளை நான் fbக்கு விடுமுறை... இனி வெள்ளி வருகிறேன் அடுத்த பதிவுடன் பதில் அளிப்பதில் தாமதமாகும் நிச்சயம் பதில் கூறிவிடுவேன்!!



இந்த வாரம் முடிவடைந்துவிடும் படிக்காதவர்கள் படிக்க ஆரம்பிக்கவும் ஞாயிற்றுக்கிழமை இறுதி அத்தியாயம் பதிந்துவிடுவேன்!!!








நட்புடன் 🤝

காருராம்😍😘








 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேடித் தொலைத்தேன் உன்னை..!- யின் 6வது யூடி போட்டுவிட்டேன்..

அவர்கள் சென்ற டேட்டிங்கின் முடிவு என்னவாயிற்று என்றுத் தெரிந்துக் கொள்ளுங்கள்..😉😉

 

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளுக்கு வணக்கம்,
நீயின்றி வாழ்வில்லை கதையின் அடுத்த அத்தியாயம் பதிந்துள்ளேன், படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்.
நன்றி
சிவரஞ்சனி
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்..
"உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!" அத்தியாயம் 6(1) போட்டச்சு.. இரண்டாம் பாகம் நாளை மாலைக்குள் பதிவிடுகிறேன்.

அன்புடன்..
சரண்யா

 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூக்களே🌹🌹🌹

என் மூன்றாவது கதையான “விழிகள் வருடும் வெண்பாவை நீயோ” அத்தியாயம் 37 பதிந்துவிட்டேன்... கமெண்ட்ஸ் ப்ளீஸ்!!!

நாளை ud இல்லை இனி சனிக்கிழமை அன்று வருகிறேன்... அடுத்த பதிவுடன் பதில் அளிப்பதில் தாமதமாகும் நிச்சயம் பதில் கூறிவிடுவேன்!!

இந்த வாரம் முடிவடைந்துவிடும் படிக்காதவர்கள் படிக்க ஆரம்பிக்கவும் ஞாயிற்றுக்கிழமை இறுதி அத்தியாயம் பதிந்துவிடுவேன்!!!



நட்புடன் 🤝
காருராம்😍😘
 
Top