All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எஸ்எம்எஸ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு 😍😍😍😘😘😘

ருத்ரா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்,

எல்லோரும் எப்படியிருக்கீங்க? இந்த அறிவிப்பு புதுசு இல்லை. இது பலநாள் யோசித்து எடுத்த முடிவு. ஏற்கெனவே நான் உங்களிடம் இது பற்றிப் பேசியிருந்தது தான். தளம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டது. அதை கொண்டாடும் வகையில் இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வாங்க பிரெண்ட்ஸ், வெற்றியை ஸ்வீட் எடுத்து கொண்டாடலாம். 😍😍😍😘😘😘

எழுத்தாளர்களுக்கு,

நமது தளத்தில் மட்டும் எழுதும் எழுத்தாளர்கள் என்னை இன்பாக்சில் தொடர்பு கொள்ளவும். நீங்கள் எழுதும் கதைகளுக்கு ராயல்டி கொடுப்பது பற்றி ஏற்கெனவே உங்களிடம் கூறியிருந்தது தான். அதை இப்போது இருந்து செயல்படுத்தப் போகிறேன். இது நமது தளத்தில் மட்டும் எழுதும் எழுத்தாளர்களுக்கானது.

வாசகர்களுக்கு,

ஏற்கெனவே 'நிலவோடு பேசும் மழையில்...' கதைக்கான சிறந்த விமர்சனங்களுக்குப் பரிசு கொடுத்தது நினைவிருக்கும். அதையே இப்போது வேறு மாதிரி செயல்படுத்தப் போகிறேன். எனது ஒவ்வொரு கதை முடியும் போதும் அந்தக் கதைக்கான சிறந்த விமர்சனங்களுக்குப் பரிசு தொகை மற்றும் அந்தக் கதை புத்தகம் பரிசாகக் கொடுக்கப்படும். (பிகு : தளத்தில் மட்டுமே விமர்சனம் எழுத வேண்டும். பேஸ்புக் விமர்சனங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது)

முதல் பரிசு : ரூ1000 + புத்தகம்
இரண்டாம் பரிசு : ரூ500 + புத்தகம்
மூன்றாம் பரிசு : ரூ250 + புத்தகம்
ஆறுதல் பரிசாக 7 பேருக்கு அந்தந்த கதைகளின் புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.

வாங்க எல்லோரும் இந்தப் பரிசு மழையினைக் கொண்டாடி மகிழுவோம் 😍😍😍😘😘😘

அன்புடன்,
ஶ்ரீகலா 😊
ஆஹா....சூப்பர் மேம்...
நான் லேட் ஆ வந்து இருக்கேனே...!?
இப்போ தான் எல்லா சிறப்பான அறிவிப்புகளும் 1 by 1 கண்ணுல படுத்து....😊😊😊👍👍👍💐💐💐
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்,

எல்லோரும் எப்படியிருக்கீங்க? இந்த அறிவிப்பு புதுசு இல்லை. இது பலநாள் யோசித்து எடுத்த முடிவு. ஏற்கெனவே நான் உங்களிடம் இது பற்றிப் பேசியிருந்தது தான். தளம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டது. அதை கொண்டாடும் வகையில் இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வாங்க பிரெண்ட்ஸ், வெற்றியை ஸ்வீட் எடுத்து கொண்டாடலாம். 😍😍😍😘😘😘

எழுத்தாளர்களுக்கு,

நமது தளத்தில் மட்டும் எழுதும் எழுத்தாளர்கள் என்னை இன்பாக்சில் தொடர்பு கொள்ளவும். நீங்கள் எழுதும் கதைகளுக்கு ராயல்டி கொடுப்பது பற்றி ஏற்கெனவே உங்களிடம் கூறியிருந்தது தான். அதை இப்போது இருந்து செயல்படுத்தப் போகிறேன். இது நமது தளத்தில் மட்டும் எழுதும் எழுத்தாளர்களுக்கானது.

வாசகர்களுக்கு,

ஏற்கெனவே 'நிலவோடு பேசும் மழையில்...' கதைக்கான சிறந்த விமர்சனங்களுக்குப் பரிசு கொடுத்தது நினைவிருக்கும். அதையே இப்போது வேறு மாதிரி செயல்படுத்தப் போகிறேன். எனது ஒவ்வொரு கதை முடியும் போதும் அந்தக் கதைக்கான சிறந்த விமர்சனங்களுக்குப் பரிசு தொகை மற்றும் அந்தக் கதை புத்தகம் பரிசாகக் கொடுக்கப்படும். (பிகு : தளத்தில் மட்டுமே விமர்சனம் எழுத வேண்டும். பேஸ்புக் விமர்சனங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது)

முதல் பரிசு : ரூ1000 + புத்தகம்
இரண்டாம் பரிசு : ரூ500 + புத்தகம்
மூன்றாம் பரிசு : ரூ250 + புத்தகம்
ஆறுதல் பரிசாக 7 பேருக்கு அந்தந்த கதைகளின் புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.

வாங்க எல்லோரும் இந்தப் பரிசு மழையினைக் கொண்டாடி மகிழுவோம் 😍😍😍😘😘😘

அன்புடன்,
ஶ்ரீகலா 😊
[/QUOTE
ஹாய் பிரெண்ட்ஸ்,

எல்லோரும் எப்படியிருக்கீங்க? இந்த அறிவிப்பு புதுசு இல்லை. இது பலநாள் யோசித்து எடுத்த முடிவு. ஏற்கெனவே நான் உங்களிடம் இது பற்றிப் பேசியிருந்தது தான். தளம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டது. அதை கொண்டாடும் வகையில் இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வாங்க பிரெண்ட்ஸ், வெற்றியை ஸ்வீட் எடுத்து கொண்டாடலாம். 😍😍😍😘😘😘

எழுத்தாளர்களுக்கு,

நமது தளத்தில் மட்டும் எழுதும் எழுத்தாளர்கள் என்னை இன்பாக்சில் தொடர்பு கொள்ளவும். நீங்கள் எழுதும் கதைகளுக்கு ராயல்டி கொடுப்பது பற்றி ஏற்கெனவே உங்களிடம் கூறியிருந்தது தான். அதை இப்போது இருந்து செயல்படுத்தப் போகிறேன். இது நமது தளத்தில் மட்டும் எழுதும் எழுத்தாளர்களுக்கானது.

வாசகர்களுக்கு,

ஏற்கெனவே 'நிலவோடு பேசும் மழையில்...' கதைக்கான சிறந்த விமர்சனங்களுக்குப் பரிசு கொடுத்தது நினைவிருக்கும். அதையே இப்போது வேறு மாதிரி செயல்படுத்தப் போகிறேன். எனது ஒவ்வொரு கதை முடியும் போதும் அந்தக் கதைக்கான சிறந்த விமர்சனங்களுக்குப் பரிசு தொகை மற்றும் அந்தக் கதை புத்தகம் பரிசாகக் கொடுக்கப்படும். (பிகு : தளத்தில் மட்டுமே விமர்சனம் எழுத வேண்டும். பேஸ்புக் விமர்சனங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது)

முதல் பரிசு : ரூ1000 + புத்தகம்
இரண்டாம் பரிசு : ரூ500 + புத்தகம்
மூன்றாம் பரிசு : ரூ250 + புத்தகம்
ஆறுதல் பரிசாக 7 பேருக்கு அந்தந்த கதைகளின் புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.

வாங்க எல்லோரும் இந்தப் பரிசு மழையினைக் கொண்டாடி மகிழுவோம் 😍😍😍😘😘😘

அன்புடன்,
ஶ்ரீகலா 😊
எபி எழுத போனது குத்தமாயா? கரட் ஆ அப்ப பார்த்து அறிவிப்பு
பட்புக்க புக் பண்ணிடலாமா
 

Mrs Ong

Active member
Hi Maam, any book published for novels written last year in competition, please, If any, please advise whether can I get it. Thank you.
 
Top