6 கலாப காதலா
மறுநாள் வழக்கம் போல விடிய பூர்ணி எழுந்தவுடன் நினைவில் வந்தது சித் தான்
" இன்னேரம் முழிச்சு இருப்பாங்கள எப்படி இருக்காங்கனு தெரியலையே "
பிரியா " என்னடி முழிச்சுடே கனவு காணுற "
பூர்ணி " ஆங் ஒன்னுமில்ல டி அவருக்கு எப்படி இருக்குனு நினைச்சுட்டு இருக்கேன் "
பிரியா " எவருக்கு "
பூர்ணி " அதான் டி நேத்து அடிபட்டதுல அவருக்கு தான் "
பீர்த்தி " நீ ஏன் அவர பத்தியே யோசிசுட்டு இருக்க உனக்கு வேற இல்ல அத பாரு முதல "
பூர்ணி " ஏய் அதுக்கு இல்லடி என்னால தான் "
பிரியா " பூர்ணி எனக்கு கூட பீர்த்தி சொலுறது தான் சரின்னு படுது உன்னால அவருக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு அதுக்கு பரிகாரமா நீ போய் ஹாஸ்பிடல் சேர்த்து பணம் கட்டிட்டு வந்துட்ட அப்புறம் என்ன இதோட இத மறந்துட்டு உன் வேலைய மட்டும் பாரு "
தோழிகளின் அறிவுரை கேட்க அதன்படி நடக்க முடிவு செய்த போது அவளது மொபைல் அவளை அழைத்தது...
வீட்டில் இருந்த அவளது தாய் சுமதி அழைத்திருந்தார் " ஏன்டி ஃபோன் எடுக்க இவ்வளவு நேரமா அப்படி என்ன டி தூக்கம் உனக்கு "
பூர்ணி " மா காலையிலையே ஆரம்பிக்காத விஷயம் என்னனு சொல்லு மா "
சுமதி " நம்ப ரவி அண்ணன் பொண்ணு நந்தினி இருக்கால அதான் டி உன் பிரென்ட் "
பூர்ணி " ஆமா அவளுக்கு என்ன இப்ப "
சுமதி " அவளுக்கு நாளைக்கு நிச்சயம் நீ ஊருக்கு வரியா "
பூர்ணி " என்னமா சொல்லுற அதுகுள்ளயா இப்ப தான படிச்சுட்டு இருக்க "
சுமதி " ஆமாம் டி படிக்க போன இடத்துல படிச்சோமா வந்தோமானு இருக்கனும் காதல் கத்திரிக்கானு போனா அப்படி தான் கல்யாணம் பண்ணி வைப்பாங்க "
பூர்ணி " என்ன மா சொல்லுற அவ லவ் பண்ணுறால அவ ஒரு புள்ளி பூச்சி மா "
சுமதி " அவ காதல் விஷயம் தெரிஞ்சு சொந்தகாரர் மாப்பிள்ளை பாத்து உடனடியாக கல்யாணம் பண்ணுறாங்க நீ வந்தா அவளுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்குனு உன்ன வர சொல்ல சொன்னாங்க "
பூர்ணி " சரி மா காலேஜ் ல ஒன்னும் வேல இல்ல நான் நாளைக்கு காலையில வரேன் "
ஃபோன் பேசி முடித்து வைக்க
பீர்த்தி " வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு வீடுல ஜெயின் எங்கனு கேட்டா என்ன சொல்லுவ "
பூர்ணி " நீ வேற ஏதாவது சொல்லி பயமுற்றாத "
பீர்த்தி " போக கூடாது தான் நினைச்சோம் வேற வழி இல்ல போ போய் அவருகிட்ட பேசி ஜெயின வாங்கிட்டு வா "
பின் ஒரு முடிவு வந்தவலாக கிளம்பி ஹாஸ்பிடல் சென்றாள்...
அவன் இருக்கும் அறையை தெரிந்து கொண்டவள் மெதுவாக அறை கதவை தட்டினான்..
சித் " எஸ் கமென் "
பூர்ணி " சார் நான் "
சித் " என்ன நர்சா டாக்டரா நான் நல்லா தான் இருக்கேன் போ போயிட்டு அப்புறம் வாங்க "
என கடுகடுப்புடன் கூற...
பூர்ணி " சார் நான் தான் அது நான் தான் உங்கள காப்பாத்தி ஹாஸ்பிடல் சேர்த்தது "
என கூறி முடிக்க..
சித் " அப்படியா ரொம்ப தேங்க்ஸ் போங்க போய்ட்டு வாங்க "
பூர்ணி வாய் பிளந்து
" சார் அது இல்ல "
சித் " ம்ச்ச் என்ன பிரச்சினை உனக்கு "
என நிமிர்ந்து அப்போது தான் அவளை பார்த்தான்...
இளநீல நிற காட்டன் சுடி அணிந்து ஒரு பக்கம் ஷாலை தொங்கவிட்டு காதில் மொத்தமான வளையம் அணிந்து சுற்றி பரந்த கூந்தலை இருபக்கமும் மேடி எடுத்து ஒற்றை கிளிப்பில் அடுக்கி இருந்தவளை கண்டான்...
சித் " என்னமா பிரச்சினை உனக்கு என்ன வேணும் அதான் தேங்க்ஸ் சொல்லிடனே "
தைரியம் வந்தவளாய் " அது இல்ல சார் என் செயின் வைச்சு தான் உங்க ஹாஸ்பிடல் பில் கட்டின இப்ப ஊருக்கு வர சொல்லி வீட்டுல இருந்து போன் வந்துச்சு அதான் என் செயின கேட்டு வந்தேன் "
என அவனை நிமிர்ந்து பார்க்காமல் கடகடவென ஓப்பித்தவளை பார்த்து அவளுக்கு தெரியாமல் சிரித்தான்...
அவளுடன் விளையாட எண்ணியவன்
" அப்படியே அது நீ ஏதோ சேவை மாதிரி பண்ணணு நெனைச்சேன் இப்ப வந்து திருப்பி கேக்கற "
பூர்ணி " சேவையா சரியா போச்சு போங்க "
என தலையில் கை வைத்தவள் அவனது அருகில் சென்று
" சார் எங்க வீட்டுல சும்மாவே என்ன நம்ப மாட்டாங்க அதுவும் எங்க அம்மா சுத்தம் நான் ஏதோ செயின வித்து வாங்கி சாப்பிட்டேனு நினைப்பாங்க "
" என் பக்கம் அவ்வளவு வீக்கு "
அவளது பேச்சில் சிரித்தவன்
" இப்ப தீடிரெனு வந்தா நான் என்ன பண்ணுவேன் நான் ஹாஸ்பிடல் விட்டு வெளியே போனதுக்கு அப்புறம் பாக்கலாம் "
பூர்ணி " சார் அப்படிலா சொல்லாதிங்க சார் இன்னைக்கு ஊருக்கு போகனும் எனக்கு தெரியும் சார் என்னால தான் உங்களுக்கு இப்படி ஆச்சுன்னு "
என தான் உளறியதை நிறுத்தியள் நாக்கு கடித்து அவன் முகம் பார்க்க....
அவளின் பேச்சினை கவனித்தவன் அவனின் கூர் பார்வையினை கண்டு சற்று மிரண்டாள்.......
" அடியே பூர்ணி உனக்கு நாக்குல தான் டி சனி வேற எதுலயும் இல்ல "
சித் " அப்ப உன்னால தான் எனக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சு "
பூர்ணி " அப்படி இல்ல அது தெரியாம "
சித் " அப்ப நீ தான் என் கார் முன்னாடி உன் துணிய தூக்கி போட்ட "
பூர்ணி " தூக்கிலா போடல தெரியாம பறந்து வந்து விழுந்துடுச்சு "
என பாவமாக முகத்தை வைத்து கூற...
சித் " உன்ன பாத்தாலும் பாவமா தான் இருக்கு "
சற்று யோசித்தவன்
" சரி உன் நம்பர் அட்ரஸ் எழுதி கொடுத்துட்டு போ நான் வெளியே வந்து பேசுறேன் "
பூர்ணி " சார் இன்னைக்கு ஊருக்கு போறேன் "
" அதுவும் இல்லாம பொண்ணோட நம்பர் ல "
என தயங்க...
சித் " ஓஓஓஓ நீ பண்ணதே தப்பு சரி போனா போதும்னு பாவம் பாத்தா நீ என்னயே சந்தேகபடுறியா "
பூர்ணி " ஐய்யோ சார் ஆள விடுங்க இந்தாங்க என் நம்பர் அட்ரஸ் "
என அங்கிருந்த தாளில் எழுதியவள் ஓரே ஓட்டமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.....
அவள் சென்றபின் அவளை நினைத்து சிரிக்க உள்ளே வந்தான் அஜய்
" என்ன மச்சான் தனியா சிரிக்கற "
சித் " மச்சான் செம காமெடி டா இங்க "
என நடந்ததை கூறி அவளை போலவே முகத்தையும் பாவமாக வைத்து கொண்டு கூறினான் சித்...
இதனை கேட்ட நண்பர்கள் இருவரும் சிரிக்க அஜய் அவள் எழுதிய பேப்பரை எடுத்தான்...
அஜய் " பூர்ணி __________ காலேஜ் ஹாஸ்டல் "
சித் " என்ன பூரி யா "
அஜய் " டேய் பூர்ணி டா "
சித் " பூர்ணியா பட் அவ பாக்க நல்ல பூரி மாதிரி குண்டா தா மச்சான் இருக்கா "
அஜய் " சரி மச்சான் எப்போ செயின் கொடுக்க போற "
சித் " டிஸ்சார்ஜ் ஆனதும் "
அஜய் " ஓஓஓஓ சார் அப்படியே டேரா போடலாம்னு நினைப்பா எல்லாம் முடிச்சுட்டு வாங்க சார் வீட்டுக்கு போலாம் "
சித் " அதுகுள்ளயா இன்னும் நாலு நாள் ரெஸ்ட் எடுக்கலானு பாத்தேன் சரி வா போகலாம் "
கிளம்பும் போது மறக்காமல் பூர்ணி எழுதிய சீட்டை எடுத்து கொண்டான் வழியிலேயே அவளது செயினையும் மீட்டவன் வீடு வந்தான்....
நித்யாவுடனா பேச்சில் முழ்கி இருந்த அஜய் இதனை கவனிக்க தவறினான்.....
பூர்ணி " வருவாரா டி பயமா இருக்கு "
பிரியா " தெரிலயே நீ அவரு நம்பராவது கேட்டு வாங்கிட்டு வந்துருக்கனும் அதவிட்டுட்டு இப்ப போய் "
என ஹாஸ்டல் வாசலில் நின்று பேசி கொண்டு இருந்தனர்....
பூர்ணி " நீ வேற டி என்னாமா கேள்வி கேக்குறாறு கொல நடுங்கிடுச்சு பயந்து போய் விட்ட போதும்னு ஓடி வந்துட்டேன் "
பேசியபடி நிற்க இவர்களை இடிப்பது போல வந்தது கார் ஒன்று..
பூர்ணி " ஏய் இடியட் எப்படி வண்டி ஓட்டுற கண்ணு தெரியல "
அவளை முறைத்தபடி காரில் இருந்து இறங்கி வந்தான் சித்தார்த்...
அவனை கண்ட பூர்ணி " ஐய்யயோ இவரா "
என நொந்தவாறே பார்க்க...
சித் " ஓஓஓஓ உங்களுக்கு ரொம்ப கண்டு நல்லா தெரியுமா மேடம் நீங்க தான் பேசிட்டே நடு ரோட்ல நிக்குறிங்க "
அதன்பின்னே இருவரும் பார்க்க பேச்சு சுவாரசியத்தில் நகர்ந்து சற்று ரோட்டு பக்கம் வந்து இருப்பதை.....
பூர்ணி " சாரி சார் தெரியாம "
என்றவள்
" என்னைக்கு எல்லா இடத்தலயும் சொதப்புது " என மனதில் நினைத்தவள் பிரியாவிடம் கண் காட்டினாள்....
சித் " எங்க போற "
பூர்ணி " அதான் சொன்னேனே சார் ஊருக்கு போறனு "
என மென்று முழுங்க..
சித் " சரி வா நான் உன்ன ட்ராப் பண்ணுறன் "
அதிர்ச்சி அடைந்தவள்
" சார் அதலாம் வேணாம் "
சித் " அப்போ உனக்கு இப்பயும் என் மேல நம்பிக்கை இல்ல அப்படி தான என்ன இருந்தாலும் நீ எனக்கு ஹேல்ப் பண்ணிருக்க அது மனசுல வைச்சு தான் நான் உன்ன ட்ராப் பண்ணுறனு சொன்னேன் மத்தபடி வேற எதும் இல்லை "
அவனது பேச்சில் சமதானம் அடைந்தவள் தோழியிடம் சொல்லிவிட்டு அவனுடன் காரில் ஏறி சென்றாள்.......
தொடரும்.....
மறுநாள் வழக்கம் போல விடிய பூர்ணி எழுந்தவுடன் நினைவில் வந்தது சித் தான்
" இன்னேரம் முழிச்சு இருப்பாங்கள எப்படி இருக்காங்கனு தெரியலையே "
பிரியா " என்னடி முழிச்சுடே கனவு காணுற "
பூர்ணி " ஆங் ஒன்னுமில்ல டி அவருக்கு எப்படி இருக்குனு நினைச்சுட்டு இருக்கேன் "
பிரியா " எவருக்கு "
பூர்ணி " அதான் டி நேத்து அடிபட்டதுல அவருக்கு தான் "
பீர்த்தி " நீ ஏன் அவர பத்தியே யோசிசுட்டு இருக்க உனக்கு வேற இல்ல அத பாரு முதல "
பூர்ணி " ஏய் அதுக்கு இல்லடி என்னால தான் "
பிரியா " பூர்ணி எனக்கு கூட பீர்த்தி சொலுறது தான் சரின்னு படுது உன்னால அவருக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு அதுக்கு பரிகாரமா நீ போய் ஹாஸ்பிடல் சேர்த்து பணம் கட்டிட்டு வந்துட்ட அப்புறம் என்ன இதோட இத மறந்துட்டு உன் வேலைய மட்டும் பாரு "
தோழிகளின் அறிவுரை கேட்க அதன்படி நடக்க முடிவு செய்த போது அவளது மொபைல் அவளை அழைத்தது...
வீட்டில் இருந்த அவளது தாய் சுமதி அழைத்திருந்தார் " ஏன்டி ஃபோன் எடுக்க இவ்வளவு நேரமா அப்படி என்ன டி தூக்கம் உனக்கு "
பூர்ணி " மா காலையிலையே ஆரம்பிக்காத விஷயம் என்னனு சொல்லு மா "
சுமதி " நம்ப ரவி அண்ணன் பொண்ணு நந்தினி இருக்கால அதான் டி உன் பிரென்ட் "
பூர்ணி " ஆமா அவளுக்கு என்ன இப்ப "
சுமதி " அவளுக்கு நாளைக்கு நிச்சயம் நீ ஊருக்கு வரியா "
பூர்ணி " என்னமா சொல்லுற அதுகுள்ளயா இப்ப தான படிச்சுட்டு இருக்க "
சுமதி " ஆமாம் டி படிக்க போன இடத்துல படிச்சோமா வந்தோமானு இருக்கனும் காதல் கத்திரிக்கானு போனா அப்படி தான் கல்யாணம் பண்ணி வைப்பாங்க "
பூர்ணி " என்ன மா சொல்லுற அவ லவ் பண்ணுறால அவ ஒரு புள்ளி பூச்சி மா "
சுமதி " அவ காதல் விஷயம் தெரிஞ்சு சொந்தகாரர் மாப்பிள்ளை பாத்து உடனடியாக கல்யாணம் பண்ணுறாங்க நீ வந்தா அவளுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்குனு உன்ன வர சொல்ல சொன்னாங்க "
பூர்ணி " சரி மா காலேஜ் ல ஒன்னும் வேல இல்ல நான் நாளைக்கு காலையில வரேன் "
ஃபோன் பேசி முடித்து வைக்க
பீர்த்தி " வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு வீடுல ஜெயின் எங்கனு கேட்டா என்ன சொல்லுவ "
பூர்ணி " நீ வேற ஏதாவது சொல்லி பயமுற்றாத "
பீர்த்தி " போக கூடாது தான் நினைச்சோம் வேற வழி இல்ல போ போய் அவருகிட்ட பேசி ஜெயின வாங்கிட்டு வா "
பின் ஒரு முடிவு வந்தவலாக கிளம்பி ஹாஸ்பிடல் சென்றாள்...
அவன் இருக்கும் அறையை தெரிந்து கொண்டவள் மெதுவாக அறை கதவை தட்டினான்..
சித் " எஸ் கமென் "
பூர்ணி " சார் நான் "
சித் " என்ன நர்சா டாக்டரா நான் நல்லா தான் இருக்கேன் போ போயிட்டு அப்புறம் வாங்க "
என கடுகடுப்புடன் கூற...
பூர்ணி " சார் நான் தான் அது நான் தான் உங்கள காப்பாத்தி ஹாஸ்பிடல் சேர்த்தது "
என கூறி முடிக்க..
சித் " அப்படியா ரொம்ப தேங்க்ஸ் போங்க போய்ட்டு வாங்க "
பூர்ணி வாய் பிளந்து
" சார் அது இல்ல "
சித் " ம்ச்ச் என்ன பிரச்சினை உனக்கு "
என நிமிர்ந்து அப்போது தான் அவளை பார்த்தான்...
இளநீல நிற காட்டன் சுடி அணிந்து ஒரு பக்கம் ஷாலை தொங்கவிட்டு காதில் மொத்தமான வளையம் அணிந்து சுற்றி பரந்த கூந்தலை இருபக்கமும் மேடி எடுத்து ஒற்றை கிளிப்பில் அடுக்கி இருந்தவளை கண்டான்...
சித் " என்னமா பிரச்சினை உனக்கு என்ன வேணும் அதான் தேங்க்ஸ் சொல்லிடனே "
தைரியம் வந்தவளாய் " அது இல்ல சார் என் செயின் வைச்சு தான் உங்க ஹாஸ்பிடல் பில் கட்டின இப்ப ஊருக்கு வர சொல்லி வீட்டுல இருந்து போன் வந்துச்சு அதான் என் செயின கேட்டு வந்தேன் "
என அவனை நிமிர்ந்து பார்க்காமல் கடகடவென ஓப்பித்தவளை பார்த்து அவளுக்கு தெரியாமல் சிரித்தான்...
அவளுடன் விளையாட எண்ணியவன்
" அப்படியே அது நீ ஏதோ சேவை மாதிரி பண்ணணு நெனைச்சேன் இப்ப வந்து திருப்பி கேக்கற "
பூர்ணி " சேவையா சரியா போச்சு போங்க "
என தலையில் கை வைத்தவள் அவனது அருகில் சென்று
" சார் எங்க வீட்டுல சும்மாவே என்ன நம்ப மாட்டாங்க அதுவும் எங்க அம்மா சுத்தம் நான் ஏதோ செயின வித்து வாங்கி சாப்பிட்டேனு நினைப்பாங்க "
" என் பக்கம் அவ்வளவு வீக்கு "
அவளது பேச்சில் சிரித்தவன்
" இப்ப தீடிரெனு வந்தா நான் என்ன பண்ணுவேன் நான் ஹாஸ்பிடல் விட்டு வெளியே போனதுக்கு அப்புறம் பாக்கலாம் "
பூர்ணி " சார் அப்படிலா சொல்லாதிங்க சார் இன்னைக்கு ஊருக்கு போகனும் எனக்கு தெரியும் சார் என்னால தான் உங்களுக்கு இப்படி ஆச்சுன்னு "
என தான் உளறியதை நிறுத்தியள் நாக்கு கடித்து அவன் முகம் பார்க்க....
அவளின் பேச்சினை கவனித்தவன் அவனின் கூர் பார்வையினை கண்டு சற்று மிரண்டாள்.......
" அடியே பூர்ணி உனக்கு நாக்குல தான் டி சனி வேற எதுலயும் இல்ல "
சித் " அப்ப உன்னால தான் எனக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சு "
பூர்ணி " அப்படி இல்ல அது தெரியாம "
சித் " அப்ப நீ தான் என் கார் முன்னாடி உன் துணிய தூக்கி போட்ட "
பூர்ணி " தூக்கிலா போடல தெரியாம பறந்து வந்து விழுந்துடுச்சு "
என பாவமாக முகத்தை வைத்து கூற...
சித் " உன்ன பாத்தாலும் பாவமா தான் இருக்கு "
சற்று யோசித்தவன்
" சரி உன் நம்பர் அட்ரஸ் எழுதி கொடுத்துட்டு போ நான் வெளியே வந்து பேசுறேன் "
பூர்ணி " சார் இன்னைக்கு ஊருக்கு போறேன் "
" அதுவும் இல்லாம பொண்ணோட நம்பர் ல "
என தயங்க...
சித் " ஓஓஓஓ நீ பண்ணதே தப்பு சரி போனா போதும்னு பாவம் பாத்தா நீ என்னயே சந்தேகபடுறியா "
பூர்ணி " ஐய்யோ சார் ஆள விடுங்க இந்தாங்க என் நம்பர் அட்ரஸ் "
என அங்கிருந்த தாளில் எழுதியவள் ஓரே ஓட்டமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.....
அவள் சென்றபின் அவளை நினைத்து சிரிக்க உள்ளே வந்தான் அஜய்
" என்ன மச்சான் தனியா சிரிக்கற "
சித் " மச்சான் செம காமெடி டா இங்க "
என நடந்ததை கூறி அவளை போலவே முகத்தையும் பாவமாக வைத்து கொண்டு கூறினான் சித்...
இதனை கேட்ட நண்பர்கள் இருவரும் சிரிக்க அஜய் அவள் எழுதிய பேப்பரை எடுத்தான்...
அஜய் " பூர்ணி __________ காலேஜ் ஹாஸ்டல் "
சித் " என்ன பூரி யா "
அஜய் " டேய் பூர்ணி டா "
சித் " பூர்ணியா பட் அவ பாக்க நல்ல பூரி மாதிரி குண்டா தா மச்சான் இருக்கா "
அஜய் " சரி மச்சான் எப்போ செயின் கொடுக்க போற "
சித் " டிஸ்சார்ஜ் ஆனதும் "
அஜய் " ஓஓஓஓ சார் அப்படியே டேரா போடலாம்னு நினைப்பா எல்லாம் முடிச்சுட்டு வாங்க சார் வீட்டுக்கு போலாம் "
சித் " அதுகுள்ளயா இன்னும் நாலு நாள் ரெஸ்ட் எடுக்கலானு பாத்தேன் சரி வா போகலாம் "
கிளம்பும் போது மறக்காமல் பூர்ணி எழுதிய சீட்டை எடுத்து கொண்டான் வழியிலேயே அவளது செயினையும் மீட்டவன் வீடு வந்தான்....
நித்யாவுடனா பேச்சில் முழ்கி இருந்த அஜய் இதனை கவனிக்க தவறினான்.....
பூர்ணி " வருவாரா டி பயமா இருக்கு "
பிரியா " தெரிலயே நீ அவரு நம்பராவது கேட்டு வாங்கிட்டு வந்துருக்கனும் அதவிட்டுட்டு இப்ப போய் "
என ஹாஸ்டல் வாசலில் நின்று பேசி கொண்டு இருந்தனர்....
பூர்ணி " நீ வேற டி என்னாமா கேள்வி கேக்குறாறு கொல நடுங்கிடுச்சு பயந்து போய் விட்ட போதும்னு ஓடி வந்துட்டேன் "
பேசியபடி நிற்க இவர்களை இடிப்பது போல வந்தது கார் ஒன்று..
பூர்ணி " ஏய் இடியட் எப்படி வண்டி ஓட்டுற கண்ணு தெரியல "
அவளை முறைத்தபடி காரில் இருந்து இறங்கி வந்தான் சித்தார்த்...
அவனை கண்ட பூர்ணி " ஐய்யயோ இவரா "
என நொந்தவாறே பார்க்க...
சித் " ஓஓஓஓ உங்களுக்கு ரொம்ப கண்டு நல்லா தெரியுமா மேடம் நீங்க தான் பேசிட்டே நடு ரோட்ல நிக்குறிங்க "
அதன்பின்னே இருவரும் பார்க்க பேச்சு சுவாரசியத்தில் நகர்ந்து சற்று ரோட்டு பக்கம் வந்து இருப்பதை.....
பூர்ணி " சாரி சார் தெரியாம "
என்றவள்
" என்னைக்கு எல்லா இடத்தலயும் சொதப்புது " என மனதில் நினைத்தவள் பிரியாவிடம் கண் காட்டினாள்....
சித் " எங்க போற "
பூர்ணி " அதான் சொன்னேனே சார் ஊருக்கு போறனு "
என மென்று முழுங்க..
சித் " சரி வா நான் உன்ன ட்ராப் பண்ணுறன் "
அதிர்ச்சி அடைந்தவள்
" சார் அதலாம் வேணாம் "
சித் " அப்போ உனக்கு இப்பயும் என் மேல நம்பிக்கை இல்ல அப்படி தான என்ன இருந்தாலும் நீ எனக்கு ஹேல்ப் பண்ணிருக்க அது மனசுல வைச்சு தான் நான் உன்ன ட்ராப் பண்ணுறனு சொன்னேன் மத்தபடி வேற எதும் இல்லை "
அவனது பேச்சில் சமதானம் அடைந்தவள் தோழியிடம் சொல்லிவிட்டு அவனுடன் காரில் ஏறி சென்றாள்.......
தொடரும்.....