SMS Writers
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே இன்று இரவு வரும் யூடியில் இருந்து சிறிய டீஸர்
நறு அவர்களை கண்டு நடுங்க,ருத்ராவோ அவர்களை பார்த்து ,"ஹேய் யாருடா நீங்க??எதுக்கு எங்களை கடத்திட்டு வந்திருக்கீங்க?? தைரியம் இருந்தா வீட்டுல அவங்க ரெண்டு பேரும் இருந்தப்போ எங்களை தூக்கிட்டு வந்திருக்கனும் ..அதை விட்டுட்டு எப்போடா அவங்க கிளம்புவாங்கன்னு வெயிட் பண்ணி பொண்ணுங்க எங்களுக்கு பயந்து எங்களையும் மயக்க மருந்து அடிச்சு தூக்கிட்டு வந்திருக்கீங்க..இதுக்கு எதுக்கு இவ்ளோ பெருசா உடம்பை வளர்த்து வச்சிருக்கீங்க??" என வாய் ஓயாது கத்திக் கொண்டிருந்தாள்.
"கை காலெல்லாம் கட்டியிருக்க போதே இவ்வளவு துள்ளுதே பாப்பா!!! இது தப்பாச்சே" என கேட்ட குரலில் நறுவிற்கு பயத்தில் உடல் தூக்கி வாரி போட்டது..
"ஆமா நான் அப்படி தான் பேசுவேன்..உனக்கு தைரியம் இருந்தா நீ முன்னாடி வந்து பேசு" என குரல் வந்த திசையை பார்த்து ருத்ரா சப்தமிட,
ஆர்ப்பாட்டமான சிரிப்பொலியை தொடர்ந்து அவர்கள் முன் தோன்றினான் அவன்.
********
கையில் ஒரு பெரிய ஊசியை எடுத்து வந்து சற்றும் யோசிக்காமல் அவனின் கண்களை கிழித்தார்.
"அம்மாஆஆஆஆஆ" என்ற சக்தியின் அலறல் அந்த அரைக்குள்ளேயே எதிரொலிக்க, அவர் துடிப்பதை கண்டு ரசித்த அந்த நபர்,"இப்படித்தானே அந்த குழந்தைகளுக்கும் வலிச்சிருக்கும் ..நல்லா அனுபவி" என கூறிவிட்டு,
அந்த ஊசியை வைத்துவிட்டு துறுப்பிடித்த கத்தியை எடுத்தவர் அவர் முகம் கை கால் என வெறிகொண்டு ஒவ்வொரு இடமாக கோடுகள் வரைந்தார்.
அவன் உடல் அந்த வலியை தாங்க முடியாமல் கத்த கூட திராணியற்று மயக்க நிலையை அடைந்தார்.
*********
கவியும் இறங்க, அங்கே யாருமற்ற போட் ஹவுஸ் அவர்களை வரவேற்றது .
வேகமாக உள்ளே சென்ற இருவரும் அந்த வீடு முழுக்க தேடிப் பார்த்தும் எங்கும் அவர்களில்லாமல் போக,
"ஷிட்!!!!!!" என தன் காலை ஓங்கி தரையில் உதைத்தான் KK.
நறு அவர்களை கண்டு நடுங்க,ருத்ராவோ அவர்களை பார்த்து ,"ஹேய் யாருடா நீங்க??எதுக்கு எங்களை கடத்திட்டு வந்திருக்கீங்க?? தைரியம் இருந்தா வீட்டுல அவங்க ரெண்டு பேரும் இருந்தப்போ எங்களை தூக்கிட்டு வந்திருக்கனும் ..அதை விட்டுட்டு எப்போடா அவங்க கிளம்புவாங்கன்னு வெயிட் பண்ணி பொண்ணுங்க எங்களுக்கு பயந்து எங்களையும் மயக்க மருந்து அடிச்சு தூக்கிட்டு வந்திருக்கீங்க..இதுக்கு எதுக்கு இவ்ளோ பெருசா உடம்பை வளர்த்து வச்சிருக்கீங்க??" என வாய் ஓயாது கத்திக் கொண்டிருந்தாள்.
"கை காலெல்லாம் கட்டியிருக்க போதே இவ்வளவு துள்ளுதே பாப்பா!!! இது தப்பாச்சே" என கேட்ட குரலில் நறுவிற்கு பயத்தில் உடல் தூக்கி வாரி போட்டது..
"ஆமா நான் அப்படி தான் பேசுவேன்..உனக்கு தைரியம் இருந்தா நீ முன்னாடி வந்து பேசு" என குரல் வந்த திசையை பார்த்து ருத்ரா சப்தமிட,
ஆர்ப்பாட்டமான சிரிப்பொலியை தொடர்ந்து அவர்கள் முன் தோன்றினான் அவன்.
********
கையில் ஒரு பெரிய ஊசியை எடுத்து வந்து சற்றும் யோசிக்காமல் அவனின் கண்களை கிழித்தார்.
"அம்மாஆஆஆஆஆ" என்ற சக்தியின் அலறல் அந்த அரைக்குள்ளேயே எதிரொலிக்க, அவர் துடிப்பதை கண்டு ரசித்த அந்த நபர்,"இப்படித்தானே அந்த குழந்தைகளுக்கும் வலிச்சிருக்கும் ..நல்லா அனுபவி" என கூறிவிட்டு,
அந்த ஊசியை வைத்துவிட்டு துறுப்பிடித்த கத்தியை எடுத்தவர் அவர் முகம் கை கால் என வெறிகொண்டு ஒவ்வொரு இடமாக கோடுகள் வரைந்தார்.
அவன் உடல் அந்த வலியை தாங்க முடியாமல் கத்த கூட திராணியற்று மயக்க நிலையை அடைந்தார்.
*********
கவியும் இறங்க, அங்கே யாருமற்ற போட் ஹவுஸ் அவர்களை வரவேற்றது .
வேகமாக உள்ளே சென்ற இருவரும் அந்த வீடு முழுக்க தேடிப் பார்த்தும் எங்கும் அவர்களில்லாமல் போக,
"ஷிட்!!!!!!" என தன் காலை ஓங்கி தரையில் உதைத்தான் KK.