AnanyaDev
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லோஸ்..
இதோ அடுத்த கதையோடு வந்துட்டேன்.. இந்த ஸ்டோரி என்னோட ரெண்டாம் கதை முடித்த பிறகு தான் வரும்.. ஆனாலும் மனசுல கொஞ்சம் வார்த்தைகள் தொந்தரவு பண்ணிட்டே இருந்த காரணத்தால் டீசர் போடுறேன்.. படிச்சிட்டு உங்க கருத்து சொல்லுங்க .. அது வச்சு தான் நான் அடுத்து தொடரனுமான்னு யோசிக்கனும்..
கதையின் பெயர் : உன் காதலில் கசிந்துருகி நான்
நாயகன் நாயகி : ஆரோன், ஆரத்யா
இதோ முதல் டீசர் :
"நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பன்றேன்" அவன் கண்களை பார்த்து சொன்னாள் அவள்..
"பார்றா இது எப்போதுல இருந்து? நாம பார்த்து ஒரு மூணு மாசம் இருக்குமா? இன்னைக்கு தான் நமக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு.. இதுல என்ன புதுசா ரொம்ப ரொம்ப லவ்" அவனுக்கு ஆர்வம் கொஞ்சம் அதிகம் போல..
"இது புதுசு இல்ல.. கிட்டத்தட்ட ஆறு வருசமா என் மனசுகுள்ளேயே புதைச்சு வச்சிருந்த என் கணவனுக்கு மட்டுமேயான லவ்.. இது இனிமேல் உனக்கு மட்டும் தான்.. நான் உன்னோடவள் மட்டும் தான்.."
அவள் காதலில் அவன் சிலிர்த்து நின்றான்.. எந்த புருஷனும் தன்னவளை தன் உடமை என்று தான் நினைப்பான்.. அதுவும் அவள் அவனுக்காக மட்டுமே அந்த காதலை சேர்த்து கொட்ட போவதாக சொன்னதும் அவனையும் அறியாமல் அவன் கைகள் அவளை தன்னோடு அணைத்து கொண்டது.. அவனுள் புதைந்து கொண்டாள் அவள்..
அவளை தன்னுள் அடக்கி கொண்டே கேட்டான் "அது என்ன ஆறு வருஷ காதல்?"
அவனை நிமிர்ந்து பார்த்தவள் சொன்னாள்.. "அப்போ வரைக்கும் எனக்கு வர போற கணவனை பத்தி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது இல்லை.. அதுக்கு அப்புறம் நிறைய காதலர்களை பார்க்கும் போது சில சமயம் தோணும்.. ஆனா அது சட்டுனு வந்துட்டு அப்புறம் வீட்ல சம்மதிக்கலனா விட்டுட்டு போற காதலாகவும் இருக்க கூடாது.. என் வீட்டு சம்மதத்தோட ரெண்டு பேரும் மனசு நிறைஞ்சு வாழ்த்தி என்னை என் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கணும்.. அப்போ தோணுச்சு ஏன் அந்த காதலை சேர்த்து வச்சு என் புருஷனுக்கு குடுக்க கூடாதுன்னு.. அதே தான்.. அப்போ தோணுன நிமிஷத்துல இருந்து ஒவொரு நொடியும் என் வருங்காலத்தை காதலித்தேன்.. இப்போ மொத்தமா உங்ககிட்ட என்னை குடுத்துட்டேன்.. அதுக்காக என் காதல் இனி குறைஞ்சு போகாது.. இன்னும் இன்னும் என் எல்லா ஆசைகளையும் உங்களை என் பக்கத்துல வச்சு நிறைவேத்திப்பேன்.. லவ் யூ சோ மச்"
அவளை இறுக அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு சொன்னான் அவன்..
"இது வரைக்கும் மனைவினா எனக்கு அவ பொறுப்புன்னு நினச்சிட்டு இருந்தேன்.. ஆனா நீ உன் பேச்சுலயே என்னை உன்கிட்ட பறிகொடுக்க வச்சிட்டா.. உன் ஆறு வருஷ காதலை அனுபவிக்க நான் ரெடி.. ஐ லவ் யூ டூ மை பொண்டாட்டி.. இப்பவே ஸ்டார்ட் பண்ணலாமா?" என்றவன் அடுத்து பண்ணிய எதையும் நான் பார்க்கல..
இதோ அடுத்த கதையோடு வந்துட்டேன்.. இந்த ஸ்டோரி என்னோட ரெண்டாம் கதை முடித்த பிறகு தான் வரும்.. ஆனாலும் மனசுல கொஞ்சம் வார்த்தைகள் தொந்தரவு பண்ணிட்டே இருந்த காரணத்தால் டீசர் போடுறேன்.. படிச்சிட்டு உங்க கருத்து சொல்லுங்க .. அது வச்சு தான் நான் அடுத்து தொடரனுமான்னு யோசிக்கனும்..
கதையின் பெயர் : உன் காதலில் கசிந்துருகி நான்
நாயகன் நாயகி : ஆரோன், ஆரத்யா
இதோ முதல் டீசர் :
"நான் உன்னை ரொம்ப ரொம்ப லவ் பன்றேன்" அவன் கண்களை பார்த்து சொன்னாள் அவள்..
"பார்றா இது எப்போதுல இருந்து? நாம பார்த்து ஒரு மூணு மாசம் இருக்குமா? இன்னைக்கு தான் நமக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு.. இதுல என்ன புதுசா ரொம்ப ரொம்ப லவ்" அவனுக்கு ஆர்வம் கொஞ்சம் அதிகம் போல..
"இது புதுசு இல்ல.. கிட்டத்தட்ட ஆறு வருசமா என் மனசுகுள்ளேயே புதைச்சு வச்சிருந்த என் கணவனுக்கு மட்டுமேயான லவ்.. இது இனிமேல் உனக்கு மட்டும் தான்.. நான் உன்னோடவள் மட்டும் தான்.."
அவள் காதலில் அவன் சிலிர்த்து நின்றான்.. எந்த புருஷனும் தன்னவளை தன் உடமை என்று தான் நினைப்பான்.. அதுவும் அவள் அவனுக்காக மட்டுமே அந்த காதலை சேர்த்து கொட்ட போவதாக சொன்னதும் அவனையும் அறியாமல் அவன் கைகள் அவளை தன்னோடு அணைத்து கொண்டது.. அவனுள் புதைந்து கொண்டாள் அவள்..
அவளை தன்னுள் அடக்கி கொண்டே கேட்டான் "அது என்ன ஆறு வருஷ காதல்?"
அவனை நிமிர்ந்து பார்த்தவள் சொன்னாள்.. "அப்போ வரைக்கும் எனக்கு வர போற கணவனை பத்தி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது இல்லை.. அதுக்கு அப்புறம் நிறைய காதலர்களை பார்க்கும் போது சில சமயம் தோணும்.. ஆனா அது சட்டுனு வந்துட்டு அப்புறம் வீட்ல சம்மதிக்கலனா விட்டுட்டு போற காதலாகவும் இருக்க கூடாது.. என் வீட்டு சம்மதத்தோட ரெண்டு பேரும் மனசு நிறைஞ்சு வாழ்த்தி என்னை என் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கணும்.. அப்போ தோணுச்சு ஏன் அந்த காதலை சேர்த்து வச்சு என் புருஷனுக்கு குடுக்க கூடாதுன்னு.. அதே தான்.. அப்போ தோணுன நிமிஷத்துல இருந்து ஒவொரு நொடியும் என் வருங்காலத்தை காதலித்தேன்.. இப்போ மொத்தமா உங்ககிட்ட என்னை குடுத்துட்டேன்.. அதுக்காக என் காதல் இனி குறைஞ்சு போகாது.. இன்னும் இன்னும் என் எல்லா ஆசைகளையும் உங்களை என் பக்கத்துல வச்சு நிறைவேத்திப்பேன்.. லவ் யூ சோ மச்"
அவளை இறுக அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டு சொன்னான் அவன்..
"இது வரைக்கும் மனைவினா எனக்கு அவ பொறுப்புன்னு நினச்சிட்டு இருந்தேன்.. ஆனா நீ உன் பேச்சுலயே என்னை உன்கிட்ட பறிகொடுக்க வச்சிட்டா.. உன் ஆறு வருஷ காதலை அனுபவிக்க நான் ரெடி.. ஐ லவ் யூ டூ மை பொண்டாட்டி.. இப்பவே ஸ்டார்ட் பண்ணலாமா?" என்றவன் அடுத்து பண்ணிய எதையும் நான் பார்க்கல..