சசிகலா எத்திராஜ்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
TqSuper story sis correct ah sonninga
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
TqSuper story sis correct ah sonninga
TqNice story u show the reality of this generation
இந்த கதையை படித்து நிறையதெரிஞ்சுக்கலாம் பிரண்ட் ரெக்வோஸட் வந்தா நமக்கு தெரியும்இணைய காதல்...30
##################
முகுந்தை பிடித்து விசாரித்து வள்ளியின் போட்டோஸ் வீடியோ எல்லாவற்றையும் வாங்கிவிட்டார் சீனிவாசன் ...உன்னை போல ஆட்களால் எத்தனை உலகம் தெரியாத பெண்கள் மாட்டிக் கொள்கிறார்கள் ....பொதுவா ஆண்களும் பெண்களும் எதிர்பாலித்தனரிடம் பேசனும் பழகனும் ஆசைபட்டு தன் வாழ்க்கை வீணாக்கி கொள்வதும்...தான் இப்ப நடக்கிறது ...உன்னை நம்பி அப்பெண் பேசி பார்க்க வந்திருக்கா...அவளை லவ் பண்ணுகிறேன் கல்யாணம் பண்ணிகிறேன் ...சொல்லி அவள் பேசியதை மாற்றி பேசி வீட்டிற்கே அனுப்பிருக்கே..இன்னும் எத்தனை பேரை ஏமாற்றி இருக்க சொல்லு முகுந்தை மிரட்டினார்....பொதுவாக எல்லாரும் யூஸ் பண்ணுகிற முகநூலால் நீங்கள் தவறாக யூஸ் பண்ணவது மட்டுமல்லாமல் இதில் பெண்களையும் மாட்டி ஏமாற்றி கொண்டு இருக்க...வள்ளி தைரியமாக அவள் அப்பாவிடம் பேசாமல் இருந்திருந்தால் என்னடா பண்ணிருப்பிங்க...அவனை அடி வெளுத்தார் சீனிவாசன் ...
சார்..சார்...அடிக்காதீங்க..
வலிக்கது..வாய்யில் இரத்தம் ஒழுக கொஞ்சினான்....நான் சொல்லிறேன்..
சொல்லுடா இன்னும் என்ன பண்ணீரிப்பிங்க சொல்லு...
சொல்றேன் சார்...அவளை காதலிப்பதாக நடித்து வீட்டை விட்டு வரச் சொல்லி அவள் கொண்டு வரும் நகை வாங்கிட்டு மும்பையிலே விற்று விடலாம் என் நண்பன் சொன்னான் சார்...திக்கிதிணறி சொன்னான் சார்...எனக்கும் பணதேவை அதிகமா இருக்கவும் சரி சொல்லி வள்ளிடம் பேசினேன் தப்பாக இதுவரை பேசல...அவளோ இன்சென்ட் பேச்சால் அவளிடம் தப்பா பேசல ..லவ் பண்ணுகிறேன் கல்யாண பண்ணுகிறேன் மட்டும் தான் சொன்னேன் ...அவள் என்னை பார்க்க வந்தப்ப பார்க்கில் உள்ளே நுழைந்திருந்து என்கிட்ட பேசின வரை வீடியோ எடுத்தது என் நண்பன் தேவ்...அவள் பின்னாடியே வந்து வீட்டு அட்ரஸ் தெரிந்து அவளுக்கு பென்டிரைவரை அனுப்பினேன் ...சொல்ல சொல்ல சீனிவாசன் அவனை பிச்சு மேய்ந்துவிட்டார்....ஏன்டா எல்லாம் உங்க வாழ்க்கை அழித்து அப்பெண்ணின் வாழ்க்கையும் அழிக்கிறீங்க...இது மாதிரி வேற பொண்ணக நடந்து இருக்கிங்களா விசாரிக்க...அணுகுண்டு போல பல குண்டு சேர்ந்து வெடித்தது...அவன் எத்தனை பெண்கள் ஏமாற்றினான் என்ன பண்ணினான் சொல்ல சொல்ல வாழ்நாள் முழுவதும் வெளியே வராமல் தண்டனை அனுபவிக்கும் அளவுக்கு தவறுகளை செய்திருந்தான்..அவன் மேல் கேஸ் பைல் பண்ணிவிட்டு ...கிளிம்பினார் வள்ளியின் வீட்டிற்கு...சீனிவாசன் ...
.
வாங்க அங்கிள் உட்காருங்க அழைத்தவள் அப்பா உள்ளே இருக்கிறார் ..அப்பா அங்கிள் வந்திருக்கிறார் வாங்க...சொல்ல..
வந்துவிட்டேன் மா...வாடா சீனு.. என்னாச்சு அவனை பிடித்துவிட்டாயா...
அதுயெல்லாம் பிடித்துவிட்டாச்சு..வள்ளி படத்தை வீடியோ எல்லாம் வாங்கியாச்சு...அவன் வள்ளிடம் மட்டுமல்ல பல பேர்கிட்ட பேசிருக்கான் இந்தமாதிரி நடந்திருக்கு வள்ளி தைரியமாக சொல்லவும் நீயும் உன் பெண் மேல் நம்பிக்கை வைத்தால் மட்டும் தான் காபாற்ற பட்டுருக்கா..இல்லை அவள் வாழ்க்கை தடம் மாறிருக்கும்...தப்பிச்சாடா வள்ளி ...அவளை பார்த்து சொன்னவர் முகுந்தை பற்றி அவன் செய்த தவறுகளை சொல்ல வள்ளியின் கண்ணில் கண்ணீர் வடிந்தது...அவள் அப்பாவும் என் பெண் எவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்து இருப்பா..தெய்வமே என் பெண்ணை காபாற்றிவிட்டப்பா...வேண்டியவர் தன் நண்பனுக்கு நன்றி கூறினார்...ஏய்...நமக்குள்ள என்ன நன்றி ..உன்னாலே எவ்வளவு பெரிய கும்பல் மாட்டிருக்கு இனி அவன் வாழ்நாள் முழுவதும் வெளியே வர முடியாது....வள்ளி நீ மட்டும் தைரியமா இல்லாமல் இருந்திருந்தா நடப்பதே வேறு தான் ...தப்பிச்சுட்டே...இனி கவனமா இரு...உங்க வயது பெண்கள் எல்லாம் கண்டதே காட்சி கொண்டே கோலம் சுற்றி இருக்கீங்க..எல்லாவற்றிலும் அவசரம் ஆர்வகோளாரு தான் அதில் உள்ள நன்மை தீமை பார்ப்பதில்லை ....உங்கள் வாழ்க்கை பற்றி வீட்டில் இருப்பவர்கள் பற்றியும் சிந்திப்பதில்லை...எல்லா நேரமும் வீட்டில் உள்ளவர்கள் துணை இருக்க மாட்டார்கள் ...நாம் தான் எல்லா இடத்திலும் ஜாக்கிரதையாக இருக்கனும்..நமக்கனு ஒரு சுயக்கட்டுபாடு வேண்டும் அதை புரிந்து கொண்டு நடங்க..முகநூலை யூஸ் பண்ணாதிங்க சொன்னா வீட்டிற்கு தெரியாமல் செய்வீங்க... அதைவிட இதில் நல்லது கெட்டது அறிந்து யூஸ் பண்ணுங்க...இனி இம்மாதிரி வம்பில் மாட்டிவிடாதே சரியா...கவனமா இரு...வள்ளிக்கு அட்வைஸ் செய்தார்...சீனிவாசன் .
அவர் பேச பேச..சாரி அங்கிள் .இனி கவனமா இருக்கேன் ...அப்பா நீங்க மட்டும் என் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் சாரிபா...
விடுடா குட்டி இனி கவனமா இரு.என்னிடம் பயமில்லாம் எல்லா பேசு ..அப்பா மட்டுமல்ல உனக்கு தோழன் நான் ஒக்கே...போய் அங்கிளுக்கு காபி எடுத்து வா....ம்ம் தலையாட்டிவள் உள்ளே செல்ல டபுள் ஸ்டார்ங் காபிடா...சீனி குரல் கொடுக்க...சிரித்தப்படி உள்ளே சென்றாள் வள்ளி....
சீனு வள்ளி பெயர் இதில் வராது தானே கல்யாண ஆகிற பொண்ணு..நாளைக்கு எதும் பிரச்சினை ஆகிட கூடாதுல...
நான் எதுக்கு இருக்கேன் பார்த்துக்கிறேன்...பயப்படாதே...சீக்கிரம் நல்ல மாப்பிள்ளை பாரு ..கல்யாணத்தை ஜாம்ஜாம் நடத்திவிடலாம்....
அடுத்தது அது தான் சீனு.....சொன்னவர் வள்ளி வரவும் வள்ளிமா கல்யாணம் சாப்பாடு சாப்பிட இங்கே வரனுமவ நான் சீக்கரம் விவாக பிரபஸ்து..சீனு வாழ்த்த வள்ளி முகம் சிவந்து தலைகுனிந்தவள் போங்க அங்கிள் உள்ளே ஒட இருவரும் சிரித்தார்கள் ...
சசி ஜெகநாதன் ..
பிகு...இந்த கதை இதுடன் முடிந்தது ...எப்படி இருந்தது உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...இது என்னுடை முதல் தொடர்.. முதல் முயற்சி இன்றைய சூழ்நிலையில் இணையத்தில் நடக்கும் நிலமை பற்றி எனக்கு தெரிந்தை எழுதினேன் ..உங்கள் கருத்துக்களை பகிருந்து கொண்டால் மேலும் என் எழுத்து திறமை வளர்த்து கொள்ள உதவும் தோழிகளே பீளிஸ் ஹெல்ப் மீ...அடுத்த கதையுடன் வருகிறேன் ...
நன்றிஇந்த கதையை படித்து நிறையதெரிஞ்சுக்கலாம் பிரண்ட் ரெக்வோஸட் வந்தா நமக்கு தெரியும்
அப்படினா மட்டும் நட்பு வட்டத்தில் சேத்துக்கோங்க உங்க கதை சூப்பர்
வாழ்த்துக்கள் சகோதரி
நன்றி பாSuper Super Super pa... Semma semma episode... இன்றைய தலைமுறைகளுக்கு poruthamaana story... Awareness romba romba முக்கியம் pasangalukulla.... Super ah solli இருந்திங்க... Nice...