All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? மிக மிக கஷ்டமான பதிவு...

தர்ஷன் மாயாவிடம் பேசி இருக்கலாம் இல்லை மாயாவாவது அவன் நடவடிக்கை யில் சந்தேகம் கொண்டு கண்காணித்து இருக்கலாம்...

விக்ரம் மனைவிக்கு கண் பார்வை இல்லை என்றாலும் எப்போதும் போல அவன் பேச்சுகள் இருந்து இருந்தால் சந்தேகம் வந்திருக்காது... கூடுதலாக அவன் மகிழ்ச்சியான பேச்சுகள் அவளுக்கு சந்தேகம் வந்து விட்டது.. இருந்தாலும் எதற்கும் பயனில்லாமல் இப்படி ஆகி விட்டதே...

தர்ஷன் மீண்டு வருவானா? மாயாவின் நிலை??
 

Deebha

Well-known member
Hi sis,, தர்ஷன் எல்லோரும் மீது கொண்ட பாசம் நிறைவை கொடுத்தது. கிருஷ்ணா தர்ஷன் மேல் கொண்ட பாசத்தை மறந்துவிட்டான் . வக்கீலை சமாளித்த தர்ஷனின் செயல்கள் புத்திசாலியான சுகன்யாவின் மனத்தில் நெருடலை உண்டு
பண்ணிவிட்டது .தன் குழந்தையுடன் இணைய தர்ஷன் எடுத்த முடிவு நெஞ்சை பதர செய்துவிட்டது . மாயாவின் நிலை என்னாகுமோ ?
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yyyyyy intha mudivu mental tharsan mayakitta pesanum thonaliya ava pakam n ninikara thirigikavandama😴😴
அவள் தானே உயிரை கேட்டது. அவள் காதலை அவன் புரிந்துகொள்ளும் சந்தர்ப்பமே அமையவில்லையே
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very very emotional episode maa... Ivan என்ன maa இப்படி pannitaan ava உயிர் ah kettaathaan athu எதோ kovathula ஆனா அவன் இப்படி பண்ணுவான் ava நினைச்சி kuda இருந்து இருக்க மாட்டா..... Enna aaga pooguthoo தெரியல ye..... மாயா vuku இந்த விஷயம் therinja எப்படி react panna poraalo.... Appram ஜீவா vera ..... Super Super maa
உண்மை டியர். அவள் கோபத்தில் கேட்டாலும் அவன் குழந்தை மேல்.சத்தியம் செய்து விட்டானே அதான். என்ன ஆகிறது பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷ்ன் ஏன்டா இப்படி பண்ணினா? மாயாவை புரிஞ்சு வைச்சுருக்கிறது இதுதானா?.
அவள் காதலிபால் என அவன் யோசிக்கும் சூழலே இல்லையே. அதான்
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam romba sad aha iruku mam....plz dharshanku ellarum venum ma....no sad ending ma...
கண்டிப்பா னோ sad ending மா என்ன ஆகுறது பாப்போம் 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis,, தர்ஷன் எல்லோரும் மீது கொண்ட பாசம் நிறைவை கொடுத்தது. கிருஷ்ணா தர்ஷன் மேல் கொண்ட பாசத்தை மறந்துவிட்டான் . வக்கீலை சமாளித்த தர்ஷனின் செயல்கள் புத்திசாலியான சுகன்யாவின் மனத்தில் நெருடலை உண்டு
பண்ணிவிட்டது .தன் குழந்தையுடன் இணைய தர்ஷன் எடுத்த முடிவு நெஞ்சை பதர செய்துவிட்டது . மாயாவின் நிலை என்னாகுமோ ?
அழகா சொல்லிடீங்க.. மாய நிலையும் கஷ்டம் தான் மா. என்ன ஆகிறது பார்போம் 🥰🥰
 
Top