All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷ்னுக்கு தண்டனை ரொம்ப அதிகம் தான்.மாயா எப்போது மன்னிப்பாளோ?.
போக போக அவள் மனம் மாறும் மா 😥😥
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oru sollu vellum oru sollu kollum.maya sonna varthaiyala yenna yenna problems vara pogutho.awesome.
கொஞ்சம் கஷ்டம் தான் மா.கொல்லும் சொல்லு தான் 😥. மிக்க நன்றி மா 🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Papa poidicha..... மாயா oda நிலமை பாத்த ஒடனே avan avanave illa.... Ava இல்லாமல் avanala இருக்க முடியாது nu appo தான் அவன் மண்டை la oraikithu.... அவல எந்த அளவுக்கு love 😍 panraanum purinjikitaan.... Hospital kutikitu vanthutaan..... அவன் ஒன்னு நினைச்சி panna எல்லாம் vera maari ஆயிடுச்சி ஆனா அவன் ramanathanu kaaga மாயா va பழி வாங்கி இருக்க vendaam..... அவன அவனே பழி vaangi kita கதை தான் ithu..... சாக thunijitaa... அவன் அம்மா தாலி ah avan kitaye vechitaa... Nalavelai tharshan Correct ah vanthu avala kaapaathitaan.... எதோ kovathula avanodaya உயிரா kettutaa ஆனா avanuku athu thaan thandanai nu tharenu sollitaan.... Avaluku thaan athai கேட்டு nadungidichi.... கிருஷ்ணா per ah sonna ஒடனே தான் அவன் நியாபகம் வருது... Kalambita avanoda... Very very emotional episode maa
வாவ் செம செம டியர்.எப்போதும் போல் super ah சொல்லிடீங்க. உண்மை மா கோபத்தில் அவன் செய்தது அவனுக்கே வினையாக போய் விட்டது. இனி இருவரும் கடந்து வரணும். அவர்களுடன் நாமும் கடப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? விதி வலியது என்று நிரூபித்த பதிவு...

தர்ஷன் அவள் தந்தையை தண்டிக்க நினைக்க விதியே அவனுக்கு தண்டனை கொடுக்க... தர்ஷன் நிலையோ மனைவியை நினைத்து தவிக்க... இவன் செய்த காரியம் எல்லாம் காரணம் இல்லாமல் அஸ்தமனமாக அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் ஸ்தம்பித்து விட்டான்...

அதுவும் அவளின் நிலை?
நலம் மா. நீங்கள்.. உண்மை மா விதி சில சமயம் கோரமாக விளையாண்டு தான் விடுகிறது..எப்படி மீளகின்றனர் பாப்போம் மா மிக்க நன்றி மா 🥰🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக மிக கஷ்டமான வருத்திய பதிவு...

உதிரம் கொட்டும் அவளின் நிலையை கண்டு தர்ஷன் உள்ளம் நடுங்க அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க பிறகு நிதர்சனம் உணர்ந்து செயல்பட... அவன் கைகளில் எல்லாம் இவன் மகனின் உதிரம்... அவன் நெஞ்சம் தவித்து அழுது கலங்க அவனுக்கு ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்லாமல் அவன் தவித்த தவிப்பு... அப்பப்பா! அவன் உணர்வுகளை அப்படியே பிரதிபலித்து உள்ளீர்கள் அருணா..

கண்விழித்த மாயாவிற்கு குழந்தை இல்லாமை புரிய மனம் வெறுத்து விரக்தியில் தன்னை தானே மாய்த்து கொள்ள முயல அதை கண்ட தர்ஷனுக்கோ அவன் இதயம் நின்று துடித்தது... அவள் கேட்டது போல் அவன் உயிர் தர ஒத்து கொள்ள.. அவள் மனநிலை மாற்ற கிருஷ்ணனை ஞாபகப்படுத்தி அழைத்து செல்கிறான்...

மாயா தர்ஷனை புரிந்து கொள்ளும் நாள் எந்நாளோ?
அருமையான சொல்லிடீங்க மா. இந்த அளவு உணர்ந்து நீங்கள் சொல்வது ரொம்பவுமே மகிழ்ச்சியான இருக்கு மா.. இனி கொஞ்சம் கொஞ்சமாக மாயா மனம் மாறும் மா நாமும் காத்திருப்போம். மிக்க நன்றி மா 🥰🥰🥰🥰
 
Top