All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயா பாவம்.தர்ஷ்ன் மாயாவிடம் தனது அன்பை புரிய வைத்து விடுவான்.
நிச்சியம் முயற்சிப்பான் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna solrathu maa very very emotional episode maa...... Rendu peroda உணர்வுமே chance ah illa..... அவன விட வலி yum vethanaiyum avaluku thaan athigam..... ஊருக்கு theriyamal தாலி kattiitu இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்த avaluku எப்படி இருக்கும் avanuku ஏன் அது puriyala.... இப்போ ve ava kita எல்லா உண்மை யும் solli இருக்காலம் la athu enna எல்லாம் முடிஞ்சி solli oru use yum illaye..... Ellame முடிஞ்சி போய் இருக்கும் appo...... Enna aaga pooguthoo... Super Super maa...
செமையா சொல்லிடீங்க டியர்..சொல்லி இருக்கலாம் மா. அவன் மனம் ஒரு நிலையில் இல்லை.அதான் தடுமாறி தவறக்கிவிட்டான்.. இனி சரி செய்யும் முன் அவன் பாடும் திண்டாட்டம் தான். என்ன ஆகுது பாப்போம் மா. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mayoda appa avaroda suyanalathukkaga mathavangala kashtapadutharu, ipo dharshanum avan manasalu iruku vali poganum, nu avan suyanalathukkaga , mayava kastapaduthran. Rendu perkumae enna vithyasam. Itha dharshan purinchikalayae. Enna oru difference,avunga appa kutra unarchi ilaama sencharu, Ivan konjam kutra unarchiyoda seiran. Mayava love panran sonnalum, Ivan pannathu ilanu aagiduma, ila ithellam marakra maathiriyana , mannikra maathiriyana thappa. Ivanala epdi mayavida appa pannatha marakamudiyatho, mayakum apdi thaana...ivanuku vantha ratham, mathavungalukku vantha tomato chutneyaa omg🙄🙄
உண்மை தான்.. நிச்சியம் அதே தவறு தான் அவனும் செய்கிறான்.. மனதில் இருக்கும் இழப்பின் கொடுமையான வலி இப்போது அவன் கண்ணை மறைக்கிறது.. ஒரு நாள் உணருவான். உணர்ந்து திருந்துவான்.. மாயா மனம் மர அவன் மறுஜென்மம் தான் எடுக்க வேண்டும்.அது தான் தலைப்பே..
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன காரணம் சொன்னாலும் ராம் செய்வது ரொம்பவும் அநியாயம்.
நிச்சியம் தவறு தான் மா. எதிர்வினை கண்டிப்பாக படுவான்.
 

Shiny judith

Well-known member
உண்மை தான்.. நிச்சியம் அதே தவறு தான் அவனும் செய்கிறான்.. மனதில் இருக்கும் இழப்பின் கொடுமையான வலி இப்போது அவன் கண்ணை மறைக்கிறது.. ஒரு நாள் உணருவான். உணர்ந்து திருந்துவான்.. மாயா மனம் மர அவன் மறுஜென்மம் தான் எடுக்க வேண்டும்.அது தான் தலைப்பே..
Super sis
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? தர்ஷன் அழைத்தவுடன் நம்பி வந்தவளிடம் நமக்கு திருமணம் என்ற செய்தியே அதிர்ச்சி என்றால் அதோடு யாருக்கும் தெரியாமல் குடும்பமும் நடத்தி பிள்ளை உண்டாகியவுடன் ஊருக்கு பிரகனப்படுத்தி அவன் தந்தைக்கு அவப்பெயராம்..

நிச்சயமாகவே அனைவரையும் இழந்து, எதிரில் சித்து மற்றும் நண்பன் மனைவியின் உடல் சேதாரத்தை நினைத்து தன்னிலை மறந்த தர்ஷன் பெண் மனதை புரிந்து கொள்ள தவறினான்... அதை விட அவளிடம் அனைத்தையும் சொல்லி சரண்டர் ஆகியிருந்தால் காதல் கொண்ட அவள் அவனின் பழி வாங்குதலுக்கும் துணை நின்று இருப்பாள்... இருப்பதை விட்டு பறப்பதை பிடிப்பது போல் இப்போதைய அவள் காதல் மனதை கொன்று விட்டு பழி சொல்லையும் அவள் மேலேயே போட்டு விட்டு அனைவரும் எள்ளி நகையாடிய பின் இவன் அவர்கள் உறவை பிரகடன படுத்துவானான்...பாவம் அவனுக்கு யார் சொல்வது இதில் போக போவது அவள் நன்நடத்தையே என்று.. மனதை கஷ்டப்படுத்திய பதிவு...
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? தர்ஷன் அழைத்தவுடன் நம்பி வந்தவளிடம் நமக்கு திருமணம் என்ற செய்தியே அதிர்ச்சி என்றால் அதோடு யாருக்கும் தெரியாமல் குடும்பமும் நடத்தி பிள்ளை உண்டாகியவுடன் ஊருக்கு பிரகனப்படுத்தி அவன் தந்தைக்கு அவப்பெயராம்..

நிச்சயமாகவே அனைவரையும் இழந்து, எதிரில் சித்து மற்றும் நண்பன் மனைவியின் உடல் சேதாரத்தை நினைத்து தன்னிலை மறந்த தர்ஷன் பெண் மனதை புரிந்து கொள்ள தவறினான்... அதை விட அவளிடம் அனைத்தையும் சொல்லி சரண்டர் ஆகியிருந்தால் காதல் கொண்ட அவள் அவனின் பழி வாங்குதலுக்கும் துணை நின்று இருப்பாள்... இருப்பதை விட்டு பறப்பதை பிடிப்பது போல் இப்போதைய அவள் காதல் மனதை கொன்று விட்டு பழி சொல்லையும் அவள் மேலேயே போட்டு விட்டு அனைவரும் எள்ளி நகையாடிய பின் இவன் அவர்கள் உறவை பிரகடன படுத்துவானான்...பாவம் அவனுக்கு யார் சொல்வது இதில் போக போவது அவள் நன்நடத்தையே என்று.. மனதை கஷ்டப்படுத்திய பதிவு...
நலம் மா.நீங்கள்? அருமையான சொல்லிடீங்க மா. உண்மை தான் மா கண் முன் கண்டுகொண்டிருக்கும் கொடுமைகளின் விளைவாய் பெண்ணவள் மனதை படிக்க தவறுகிறான்.. அவல் காதல் அவனுக்கு தெரியாதே மா. தெரிந்தால் சொல்ல முயற்சிருப்பானோ என்னவோ.. காலம் கடந்து உணர்ந்தல் வினையும் பட்டு தான் ஆக வேண்டும்..மிக்க நன்றி மா 🥰🥰🥰🥰🥰
 
தர்ஷன் என்ன காரணம் சொன்னாலும் அவன் இப்போது மாயாவிற்கு செய்த செயலுக்கு எந்தவித சமாதானம் சரிவராது சகோ
😡😡😡😡😡😡😡😡
 
Top