All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

TM Priya

Well-known member
மாயா வை அவ அப்பா அடிச்சதுக்கு ரொம்ப பீல் பண்றான் தர்ஷன்..ஆனா அவங்க அப்பாவை நினைச்சா பழிவெறி ஆகிறான்...கிருஷ்ணா பாவம் அழறான்.....நைஸ் எபி சிஸ்
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? தர்ஷனின் சதிராட்டம் ஆரம்பமாகி இராமநாதன் முதல் தோல்வியை சந்தித்த பதிவு...

இராமநாதனுக்கு படுதோல்வியை உண்டு பண்ணிவிட்டான் தர்ஷன்.. ஆனாலும் மாயாவை அவள் அப்பா அடித்து விட்டார் என்ற செய்தியை கேட்ட தர்ஷன் தவிப்பது ஏன்? அவளை தேடி தவித்து விசாரித்து அவள் செல்லும் கோவிலுக்கு வருவது ஏன்? இந்த தவிப்பை தர்ஷன் ஆராய்ந்தால் அவன் உண்மை உணர்வு வெளிப்படும். செய்வானா?

ஒவ்வொரு முறையும் தர்ஷனை சபிக்கும் மாயா தர்ஷனின் கசந்த முகத்தையும் விரக்தியையும் கண்டால் அவள் நிலை என்ன?

சித்து அழுகையை கேட்டு தவித்து அவனை பார்க்க செல்லும் தர்ஷன்... சித்துவின் முணுமுணுப்பு மாயாவா?
 

K.Venigovind

Well-known member
கிருஷ்ணா ரொம்ப பாவம்.அக்காவ பார்க்கணும்னு அழறானோ.எப்ப பிளாஷ்பேக் வரும் சிஸ்..
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna கேட்டு azhuvuraan மாயா vayaa.... Eppadi அவனுடைய அழுகை ah நிறுத்த poraanu theriyala.... அவன் takkunu azhuvaya நிறுத்த மாட்டான்...... இருவது latsham நஷ்டம் ah..... அவன் gouravam avan பணம் ellaathayum azhichittu avana kollanum nu solraan அந்த அளவுக்கு panni இருக்கான் அந்த ஆளு... Ennaku therinji மாயா vuku உண்மை ah solli இருக்கலாம் அவன்.... Ava எந்த nerathula enna nadakumo nu பயந்து kitu இருக்கா கிருஷ்ணா va நினைச்சி இன்னும் payapuraa... Super Super maa... Semma episode
Semaiya solliteenga dear.. Avan alugai kastam dhaan maa.. Maayavidam sonaal aval thandhaiku paarthuviduvaalo endru bayapadugiraan ma. Enna agiradhu paarpom dear. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தர்ஷ்ன் ஆட்டம் சூப்பர்.மாயா பாவம் தம்பியை காண்பித்தால் நிம்மதியாக இருப்பாள்.தர்ஷ்ன் மாயாவை நினைத்து வருந்துவதும் சூப்பர்.கிருஷ்ணா அக்காவை பார்க்க வேண்டும் சொல்லுகிறானா?.
என்னவென்று அடுத்த பதிவில் தெரிந்து விடும் மா.. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க அருணா? தர்ஷனின் சதிராட்டம் ஆரம்பமாகி இராமநாதன் முதல் தோல்வியை சந்தித்த பதிவு...

இராமநாதனுக்கு படுதோல்வியை உண்டு பண்ணிவிட்டான் தர்ஷன்.. ஆனாலும் மாயாவை அவள் அப்பா அடித்து விட்டார் என்ற செய்தியை கேட்ட தர்ஷன் தவிப்பது ஏன்? அவளை தேடி தவித்து விசாரித்து அவள் செல்லும் கோவிலுக்கு வருவது ஏன்? இந்த தவிப்பை தர்ஷன் ஆராய்ந்தால் அவன் உண்மை உணர்வு வெளிப்படும். செய்வானா?

ஒவ்வொரு முறையும் தர்ஷனை சபிக்கும் மாயா தர்ஷனின் கசந்த முகத்தையும் விரக்தியையும் கண்டால் அவள் நிலை என்ன?

சித்து அழுகையை கேட்டு தவித்து அவனை பார்க்க செல்லும் தர்ஷன்... சித்துவின் முணுமுணுப்பு மாயாவா?
நலம் மா.. நீங்கள்? அருமையா சொல்லிடீங்க மா.. தர்ஷன் மனதை உணரும் போது நிலை கை மீறி இருக்கும் மா.. அவளுக்கு அவன் மனநிலை புரியவும் நாள் ஆகும் மா.. மிக்க நன்றி மா 🥰🥰🥰
 
Top