All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ட்விஸ்ட் கொடுத்து தொடரும் போட்டு விட்டீர்கள் சிஸ், அடுத்த பதிவு எப்போது?
வரும் திங்கள் அடுத்த பதிவு மா.. மிக்க நன்றி மா .. 😍😍😍😘😘😘
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? அருமையான பதிவு...

தேவ் ஏற்பாடு செய்த அறுபதாம் கல்யாண ஏற்பாடு அவன் பெற்றோரை மட்டும் நெகிழ வைக்கவில்லை எங்களையும் நெகிழ வைத்துவிட்டான் தேவ்..

தேவ்யின் மரணத்தின் முனையில் தான் கயலுக்கு அமரை தேவ் என்று அழைக்க தோன்றுமோ? தன்னை மறந்த நிலையில் ஆழ்மன அன்பு வெளிப்பட்டு விட்டது... அழகான பதிவு..
 

Shanthigopal

Well-known member
அருமையான பதிவு அருணா..

கயல் தேவ் என்று கத்தியதை பார்த்து திகைத்ததும்.. வேன் தன் முன் நின்று நிதர்சனம் புரிந்த தும்.. வேன் டிரைவரிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் மன்னிப்பு கேட்பதும்.. கயலின் அழைப்பினால் அதை நினைத்து ரசித்து சிரிப்பதும்.. கயல் திட்டி மோதிரத்தை பார்க்க போனதை சற்று தள்ளி நின்று தவிர்ப்பதும்.. அழகாக கொண்டு செல்கிறீர்கள்... அருமை அருணா..

கயல் அமர் என்று அழைத்தவுடன்அவள் தெளிந்து விட்டாள் என்பது ரசிக்க கூடியது...

விசாரணை நடத்தும் ஒவ்வொரு இடமும், அமர் ஸ்ரீதரை தொடர்ந்து செல்வது... ஆஸ்ரமம் பையனை தனியே அழைத்து விசாரிப்பது.. சந்தோஷ் போன் வரும் வரை தவிப்பது..

எதிர்மறை நினைவில் நான் இல்லை என்றாலும் குடும்பத்தினரை பார்த்து கொள் என்பது..அதற்கு அவள் பதிலில் மனம் வருந்தி அவளை பார்ப்பது... நெஞ்சம் நிறைய காதலை வைத்து கொண்டு அவள் ஏற்று கொள்வாளா என்று அமர் தவிக்கும் வேதனை.. பாவம் அமர்...

அவன் தொழில் தண்டனையிலிருந்து விடுதலை ஆகிவிடுவான் போல கயல் விழியின் காந்த கண்களில் சிறை விரும்பும் அமருக்கு அதிலிருந்து விடுதலை கொடுத்து விட்டால் அவன் நிலை தான் என்னவோ??? அற்புதமான பதிவு...
 
Top