All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "என்னுள் காதல் ரணம்" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகி எப்போது தேவ்வை ஏற்றுக்கொள்வாள் சகோ

தேவ் எப்போது வில்லன் யார் என்று கண்டுபிடிப்பான் சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔
சீக்கிரமே நடக்கும் மா.. மிக்க நன்றி மா .. 😍😍😘😘😘
 

Srini Sharmila

Active member
அமர் பாவம்
கயலும் அவன் காதலை புரிந்து கொள்ளவில்லை
தொழில் குற்றவாளியும் யாரென்று தெரியவில்லை

தான் செய்த தவறுக்கு தண்டனையாக சிறை தண்டனையை ஏற்று கொள்ள தயாராக இருந்தாலும்
இந்த குற்றம் குழந்தைகள் விஷயத்தில் நடந்ததால் அதை கண்டு பிடிக்க தீவிரமாக முயல்கிறான்
அமர் நீ செய்யாத தப்புக்கு தண்டனை ஏற்காதே
அதை கயலும் விரும்ப மாட்டாள்

பீச்சில் வைத்து அவளை ரசித்து விட்டு சும்மாவாது
இருந்திருக்கலாம். வாயை விட்டு வாங்கி கட்டி கிட்டான்
அவனின் வருத்தத்தை கண்டு அவளும் வருத்த பட்டாலும்
அவலின் ரணம் ஆறும் முன்பே அவன் கீரி விட்டதால்
வாயை விட்டு விடுகிறாள்
இருவர் நிலையும் பாவம் தான்

ஆசிரமத்திற்கு சென்று விசாரித்ததில் அந்த வாலெண்டியர்ஸ்
தான் செய்திருப்பார்கள் என நினைகிறார்கள்
ஆனால் அவர்களை ஏவி விட்டது யார் என்று
தெரியவில்லை
இவர்களிடம் உள்ள லிஸ்டில் உள்ள யாரோ ஒருவர் தான்
அந்த ஒருவர் யார்?

அமர் தன் அப்பாவின் 60 ஆம் கல்யாணத்திற்காக தன்
செயினை விற்க சொல்கிறான்
ஆனாலும் அவன் குடும்பத்தின் மீதான பாசமே இதை
செய்ய சொல்கிறது

அமரின் பிரச்சனைகள் முடிந்து கயலுடன் அவன் சேரும் நாளுக்காக
காத்திருக்கிறேன்.
Very nice epima
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமர் பாவம்
கயலும் அவன் காதலை புரிந்து கொள்ளவில்லை
தொழில் குற்றவாளியும் யாரென்று தெரியவில்லை

தான் செய்த தவறுக்கு தண்டனையாக சிறை தண்டனையை ஏற்று கொள்ள தயாராக இருந்தாலும்
இந்த குற்றம் குழந்தைகள் விஷயத்தில் நடந்ததால் அதை கண்டு பிடிக்க தீவிரமாக முயல்கிறான்
அமர் நீ செய்யாத தப்புக்கு தண்டனை ஏற்காதே
அதை கயலும் விரும்ப மாட்டாள்

பீச்சில் வைத்து அவளை ரசித்து விட்டு சும்மாவாது
இருந்திருக்கலாம். வாயை விட்டு வாங்கி கட்டி கிட்டான்
அவனின் வருத்தத்தை கண்டு அவளும் வருத்த பட்டாலும்
அவலின் ரணம் ஆறும் முன்பே அவன் கீரி விட்டதால்
வாயை விட்டு விடுகிறாள்
இருவர் நிலையும் பாவம் தான்

ஆசிரமத்திற்கு சென்று விசாரித்ததில் அந்த வாலெண்டியர்ஸ்
தான் செய்திருப்பார்கள் என நினைகிறார்கள்
ஆனால் அவர்களை ஏவி விட்டது யார் என்று
தெரியவில்லை
இவர்களிடம் உள்ள லிஸ்டில் உள்ள யாரோ ஒருவர் தான்
அந்த ஒருவர் யார்?

அமர் தன் அப்பாவின் 60 ஆம் கல்யாணத்திற்காக தன்
செயினை விற்க சொல்கிறான்
ஆனாலும் அவன் குடும்பத்தின் மீதான பாசமே இதை
செய்ய சொல்கிறது

அமரின் பிரச்சனைகள் முடிந்து கயலுடன் அவன் சேரும் நாளுக்காக
காத்திருக்கிறேன்.
Very nice epima
wowww miga alagaa mulu udyum solliteenga ma.. nichiyam kudumbathin meedhu perum.paasam kondavane ma.. prechanaigal mudithu epodhu avalai kaipidikirano paRpom ma..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Semma semma episode.... அமர் கல்யாணம் nu sollaamal வெறும் கோவில் nu மட்டும் nu solli கோவில் kutikitu vanthu கல்யாணம் panni vechitaan.... அவன் chain ah vithathu paatti ku avvallavu kastham aaidichi.... Kayal ah இப்போ தான் கல்யாணம் புடவை யில் paakuraan la கல்யாணம் appo தான் kovam ah இருந்தா ne.... Super ah கல்யானம் முடிஞ்சி.... Abi... விஷ்ணு love 😍 ah வீடு la solli எல்லாரும் okay sollitaanga... Ellaarukum ஒரே santhosham... Aiyayo ring ah மட்டும் paathene kanndi naduroad nu avana கவனிக்கவேல..... Enna aaga pooguthoo... Kayal romba பயந்து poi இருக்கா avanuku எதாவது aaidumo nu... Super Super Super maa.. Eagerly waiting for next episode
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அமர் திருந்தியபிறகும் கயலுக்கு அவன் காதல் புரியவே மாட்டுகிறது பாவம் அமர்.
 
Top